Song Category: Tamil

Kadha Kadha Kadha Onnu – கத கத கத ஒன்னு சொல்லப்போறேன்

Kadha Kadha Kadha Onnu

கத கத கத ஒன்னு சொல்லப்போறேன்
கத கத ஓடி ஓடி ஓடி வா
உன் கதையும் ஏஏ என் கதையும் – இயேசு
சிலுவையிலே எழுதிவெச்சாரே

சிலுவை என்ற மரம் ஒன்று
பூ பூத்து காய் காய்த்து
இரட்சிப்பென்ற கனிய தந்ததே
அந்த கனி தந்த விதை எந்தன்
உள்ளத்துல மரமாகி
சந்தோஷத்த அள்ளி தந்ததே

இயேசு வந்த உள்ளத்திலே சந்தோஷமே
இயேசு வந்த உள்ளத்திலே சமாதானமே
இயேசு வந்த உள்ளத்திலே இன்ப கீதமே
என்றென்றும் ஆனந்தமே

Kadha Kadha Kadha Onnu Sollaporen
Kadha Kadha Odi Odi Odi Vaa
Un Kadhayum Ye Ye.. En Kadhayum – Yesu
Siluvayile Ezhuthivachaare

Siluvai Endra Maram Ondru
Poo Poothu Kaai Kaaithu
Ratchipendra Kaniya Thanthathe
Andha Kani Thantha Vidhai Endhan
Ullathula Maramaagi
Sandhoshatha Alli Thanthathe

Yesu Vantha Ullathile Sandhoshame
Yesu Vantha Ullathile Samaathaaname
Yesu Vantha Ullathile Inba Geethame
Endrendrum Aanandhame

———————————————-
நாள் 3. விதைகள் நடுகிறார்

Karthar Yesuve Endhan Aandavar – கர்த்தர் இயேசுவே எந்தன் ஆண்டவர்

Karthar Yesuve Endhan Aandavar

கர்த்தர் இயேசுவே எந்தன் ஆண்டவர்
எந்தன் பாவத்தை கழுவினவர் இரத்தத்தால் – 2
இரத்தத்தால் என்னை கழுவினவர்

பாவம் எந்தன் உள்ளத்தை
கட்டி கட்டி வைத்தது
நான் வெறுக்கின்ற பாவத்தை
செய்யவைத்தது இரத்தத்தால் – 2
இரத்தத்தால் அந்த கட்டறுந்தது

Karthar Yesuve Endhan Aandavar
Endhan Paavathai Kazhuvinavar
Raththathaal – 2
Raththathaal Ennai Kazhuvinavar

Paavam Endhan Ullathai
Katti Katti Veithathu
Naan Verukindra Paavathai
Seyyaveithathu
Raththathaal – 2
Raththathaal Andha Kattarunthathu

———————————————-
நாள் 2. நிலத்தை உழுகிறார்

Vidhaipom Aruppom Ulagathile – விதைப்போம் அறுப்போம் உலகத்திலே

Vidhaipom Aruppom Ulagathile
விதைப்போம் அறுப்போம் உலகத்திலே
விதைப்போம் அறுப்போம் இதயத்திலே
நல்லதை விதைப்போம் நல்லதை அறுப்போம்
கர்த்தர் இயேசுவிலே

விதைப்போம் அறுப்போம் நிறைவாய்
கர்த்தரின் உழவர் நாம் தான்

கண்ணீரோடு விதைத்திடுவோம்
கெம்பீரத்துடன் அறுத்திடுவோம்
உத்தமனென்று கர்த்தர் சொல்லும்
நாளில் மகிழ்ந்திடுவோம்

Vidhaipom Aruppom Ulagathile
Vidhaipom Aruppom Idhayathile
Nallathai Vidhaipom Nallathai Aruppom
Karthar Yesuvile

Vidhaipom Aruppom Niraivaai
Kartharin Uzhavar Naam Thaan

Kanneerodu Vidhaithiduvom
Gembeerathudan Aruthiduvom
Uththamanendru Karthar Sollum
Naalil Magizhnthiduvom

——————————————————
நாள் 1. என் நிலம் என் வாழ்க்கை

Ummai Aarathikum Neram Ellaam – உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம்

Ummai Aarathikum Neram Ellaam
உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம்
என்னை அரவணைத்து நிற்கின்றீரே
உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம்
ஒரு தந்தை போல காக்கின்றீறே

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை

1. அதிகாலையில் உம்மை தேட வேண்டுமே
அப்பா பிதாவே என்று பாட வேண்டுமே (… உம்மை)

2. உம்மோடு நான் என்றும் வாழ வேண்டுமே
உம் தோளிலே கொஞ்சம் சாய வேண்டுமே (… உம்மை)

3. மறுரூபமாய் நான் மாற வேண்டுமே
மணவாளன் உம்மை கண்டு சேர வேண்டுமே (… உம்மை)

Ummai Aaraathikkum Neram Ellaam
Ennai Aravanaiththu Nirkindreere
Ummai Aaraathikkum Neram Ellaam
Oru Thanthai Pola Kaakkindreere

Aaraathanai Aaraathanai
Aaraathanai Aaraathanai

1. Adhikaalaiyil Ummai Theda Vendume
Appaa Pidhaave Endru Paada Vendume (… Ummai)

2. Ummodu Naan Endrum Vaazha Vendume
Um Tholile Konjam Saaya Vendume (… Ummai)

3. Maruroobamaai Naan Maara Vendume
Manavaalan Ummai Kandu Sera Vendume (… Ummai)

Oruvaraai Periya Athisayam – ஒருவராய் பெரிய அதிசயம்

Oruvaraai Periya Athisayam
ஒருவராய் பெரிய அதிசயம்
செய்பவர் நீர் தானே இயேசையா (2)

இந்த நாளில் செய்யுமே
இறங்கி வந்து செய்யுமே (2)
ஒரு அற்புதம் நாங்கள்
காணச்செய்யுமே (2)

அல்லேலூயா….அல்லேலூயா (4)

தழும்புகளால் சுகமாக்குவேன்
என்றவர் நீர் தானே இயேசையா (2) (… இந்த நாளில்)

I Am The Lord That Healeth Thee
I Am The Lord Your Healer
I Sent My Word And I Healed Your Disease
I Am The Lord Your Healer;

என் வார்த்தையால் சுகமாக்கிடுவேன்;
நானே உந்தன் பரிகாரி

இயேசு .. ஓ.. இயேசு (4)
உன் சமூகம் சுகமே

Jesus.. O.. Jesus (4)
Your Presence Makes Me Whole
Then Sings My Soul
My Savior Unto Thee

How Great Thou Lord-2
Then Sings My Soul
My Savior Unto Thee
How Great Thou Lord (2)
How Great Thou Lord (2)

Oruvaraai Periya Athisayam
Seibavar Neer Thaane Yesaiyyaa (2)

Indha Naalil Seiyyume
Irangi Vanthu Seiyyume (2)
Oru Arputham Naangal
Kaanach Cheyyume (2)

Halleluyaa.. Halleluyaa (4)

Thazhumbugalaal Sugamaakkuven
Endravar Neer Thaane Yesaiyyaa (2) (… Indha Naalil)

En Vaarthaiyaal Sugamaakkiduven
Naane Undhan Parikaari

Yesu.. O Yesu (4)
Un Samoogam Sugame

Intha Vealai Varavenum – இந்த வேளை வரவேணும் என் இயேசு

Intha Vealai Varavenum

இந்த வேளை வரவேணும் என் இயேசு நாதா
இந்த வேளை வரவேணும்
இந்த வேளை வரவேணும் என் துயரம் தீரவேணும்
சிந்தை காட்சி தரவேணும் சீயோன் மலை இயேசு நாதா – இந்த

1. மெத்தவே துயரமாகினேன் வெயிலைக் கண்ட
மெழுகு போல் உருகி வாடுகிறேன்
கர்த்தனே கடாட்சம் வைத்துக் காட்சி தர வாருமையா
சித்தம் வைத்துக் காத்தருளும் சீயோன் மலை இயேசுநாதா – இந்த

2. பத்துத் தலை கோபுரங்களாம் பொன்னாலே செய்து
பளிங்கு மாமணி மண்டபங்களாம்
அத்தனையும் விட்டிறங்கி ஆதரிக்க வாருமையா
செத்த பாவியை எழுப்பும் சீயோன் மலை இயேசு நாதா – இந்த

3. கூவியழும் பாவிகட்கெல்லாம் உமது வல்ல
ஆவியை அருளும் இரட்சகா
பாவியின் இருதயத்தில் ஆவியின் கனி பழுக்க
தேவ நதி பாயச் செய்யும் சீயோன் மலை இயேசு நாதா – இந்த

Karanam Kaetal – காரணம் கேட்டால்

Karanam Kaetal

காரணம் கேட்டால்
சொல்லுவேன் உம் கிருபையால்
தாங்கினீர் கிருபையால்
நடத்தினீர் கிருபையால்-2

எந்தன் வாழ்நாள் எல்லாம்
உம்மை உயர்த்திடுவேன்
தாழ்வில் இருந்த என்னை
கன்மலை மேல் நிறுத்தினீர்-2-காரணம்

என்னுடைய தேவன் சர்வ வல்லவர்
எல்லா துதிக்கும் பாத்திரரே-2-எந்தன்

Karanam Kaetal
Solluven Um Kirubaiyal
Thangineer Kirubaiyal
Nadathineer Kirubaiyal

Enthan Vazhnallellam
Ummai Uyarthiduven
Thazhviliruntha Ennai
Kanmalaimel Niruthineer

Karanam Kaetal
Solluven Um Kirubaiyal
Thangineer Kirubaiyal
Nadathineer Kirubaiyal

Ennudaya Devan
Sarva Vallavar
Ella Thuthikum Pathirarae

Enthan Vazhnallellam
Ummai Uyarthiduven
Thazhviliruntha Ennai
Kanmalaimel Niruthineer

Karanam Kaetal
Solluven Um Kirubaiyal
Thangineer Kirubaiyal
Nadathineer Kirubaiyal

En Belan Ellam Neer Thaan – என் பெலன் எல்லாம் நீர் தான்

En Belan Ellam Neer Thaan

என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா – 2

1. அலை மோதும் கடலினிலே
தடுமாறும் படகினிலே – 2
மாலுமியாய் வந்தீர் ஐயா
மாறாதவர் நீர் தான் ஐயா – 2 – என் பெலன்

2. சோர்ந்திட்ட வேளையிலே
பெலனற்ற நேரத்திலே – 2
சுகம் தந்து நடத்தினீரே
யெகோவா ஷாபாத் நீரே – 2

உயிரே நீர் தான் ஐயா
உறவே நீர் தான் ஐயா
அழகையே நீர் தான் ஐயா
எல்லாமே நீர் தான் ஐயா

En Belan Ellaam Neer Thaan Iyya
Belan Ellaam Neer Thaan Iyya – 2

1. Azhai Modhum Kadalinilae
Thadumaarum Padaginilae -2
Maalumiyaai Vandheer Iyya
Maaraadhavar Neer Thaan Iyya -2

En Belan Ellaam Neer Thaan Iyya
Belan Ellaam Neer Thaan Iyya – 2

2. Sorndhitta Velayilae
Belanatra Nerathilae – 2
Sugam Thandhu Nadathineerae
Yehovah Shaboth Neerae – 2

Uyirae Neer Thaan Iyya
Uravae Neer Thaan Iyya
Alagae Neer Thaan Iyya
Ellaamae Neer Thaan Iyya

Tu Mera Bal – तू मेरा बल है प्रभु

Tu Mera Bal
तू मेरा बल है प्रभु
तू मेरा बल है प्रभु
तू मेरा बल है प्रभु
तू सर्व बल है प्रभु

उठती लहरों में
डूप्ती नैय्या में
तू ही है मेरा कप्तान
संग मेरे इस दर में आ
जब मैं थका घिरा
और निर्बल भी हुआ
तू ने ही चंगा किया
यहोव शाबाेत मेरा

Bridge:
मेरा जीवन तू ही प्रभु
मेरा प्यार भी तू ही प्रभु
खूबसूरती तू ही प्रभु
मेरा सब कुछ हैं तू ही प्रभु

Chorus:
Tu Mera Bal Hain Prabhu
Thu Mera Bal Hain Prabhu
Thu Mera Bal Hain Prabhu
Tu Sarv Bal Hain Prabhu

1. Ut-thi Lehron Mein
Doopthi Naiyya Mein
Tu Hi Hain Mera Kapthaan
Sang Mere Iss Dhar Mein Aa

2. Jab Mein Thaka Ghira
Aur Nirbal Bhi Hua
Tu Ne Hi Changaa Kiya
Jehovah Shaboth Mera

Bridge:
Mera Jeevan Tu Hi Prabhu
Mera Pyaar Bhi Tu Hi Prabhu
Koobsoorthi Tu Hi Prabhu
Mera Sab Kuch Hain Tu Hi Prabhu

Karthaave Neer Maatchimai – கர்த்தாவே நீர் மாட்சிமை

Karthaavey Neer Maatchimai
கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவர்
உன்னதரே நீர் உயிருடன் எழுந்தவர்
நீர் எந்தன் அடைக்கலம்
நீரே என் கோட்டை
ஆபத்துக்காலத்தில் அரணும் நீர்
நீரே என் நம்பிக்கையே

1. நெருக்கடி வேளையில்
உமை அழைத்தேன்
ஓடி வந்து எனக்குதவி செய்தீர்
சோதனை நேரம் சூளும்போது
என் கரங்களை பற்றிக்கொண்டீர் (நீர் எந்தன் ….)

2. இம்மட்டும் காத்து நடத்தினீர
இனிமேலும் காத்து நடத்துவீர்
எத்தனை இடர்கள் வந்தாலும்
உம்மை நான் நம்புவேன் (நீர் எந்தன் ….)

3. மரண அலைகள் சூழ்ந்தாலும்
சூழ்நிலை பயத்தை கொடுத்தாலும்
என் ஜீவன் உந்தன் கையில்தானே
மரித்தாலும் நான் பிழைப்பேன் (நீர் எந்தன் ….)

Karthaavey Neer Maatchimai Nirainthavar
Unnatharae Neer Uyirudan Ezunthavar

Neer Enthan Adaikalam
Neerae En Kottai
Aabathukaalathil Aranum Neer
Neerae En Nambikkaiyae

1. Nerukkadi Vezlaiyil umai Azaithene
Odi Vanthenakkuthavi Seitheer
Sothani Neram Soozlumbothu
En Karangalai Patrikkondeer ( Neer Enthan …)

2. Immattum Kaathu Nadathineer
Inimelum Kaathu Nadathuveer
Ethanai Idargal Vanthaalum
Ummai Naan Nambuvene ( Neer Enthan …)

3. Marana Alaigal Soozlnthaalum
Soozlnilai Payathai Koduthaalum
En Jeevan Unthan Kaiyilthaaney
Marithaalum Naan Pizlaippene ( Neer Enthan …)