Song Category: Tamil

Singasanathil Veetirukum – சிங்காசனத்தில் வீற்றிருக்கும்

Singasanathil Veetirukum

1. சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே

ஆராதனை உமக்கு ஆராதனை – 4

2. கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே

ஆராதனை உமக்கு ஆராதனை – 4

3. ஏழு குத்துவிளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே

ஆராதனை உமக்கு ஆராதனை – 4

4. ஆதியும் அந்தமுமானவரே
அல்ஃபா ஒமெகாவுமானவரே

ஆராதனை உமக்கு ஆராதனை – 4

5. இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை
கரங்களில் உடையவரே

ஆராதனை உமக்கு ஆராதனை – 4

6. அக்னி ஜுவாலை போன்ற கண்களையும்
வெண்கல பாதங்களை உடையவரே

ஆராதனை உமக்கு ஆராதனை – 4

7. பரிசுத்தமும் சத்தியமும்
தாவீதின் திறவுகோலை உடையவரே

ஆராதனை உமக்கு ஆராதனை – 4

1. Singaasanathil Veetirukum
Parisutharae Parisutharae

Aaraathanai Umakku Aaraathanai – 4

2. Kaerupeenkal Seraabeengal
Potridum Engal Parisutharae

Aaraathanai Umakku Aaraathanai – 4

3. Aelu Kuththuvilakkin Mathiyilae
Ulaavidum Engal Parisutharae

Aaraathanai Umakku Aaraathanai – 4

4. Aathiyum Anthamumaanavarae
Alpaa Omekaavumaanavarae

Aaraathanai Umakku Aaraathanai – 4

5. Irupuramum Karukulla Pattayathai
Karangalil Udaiyavarae

Aaraathanai Umakku Aaraathanai – 4

6. Akni Juvaalai Ponta Kankalaiyum
Venkala Paathangalai Udaiyavarae

Aaraathanai Umakku Aaraathanai – 4

7. Parisuthamum Sathiyamum
Thaaveethin Thiravukolai Udaiyavarae

Aaraathanai Umakku Aaraathanai – 4

Happy Happy Yesu

Happy happy இயேசு எனக்குத் தந்தார் 

நிரந்தரமான மகிழ்ச்சியை 

இயேசு எனக்குத் தந்தார் -ஆகையால் 

பாடுவேன் இயேசுவைபோற்றுவேன் 

மகிழ்ந்து நாள் ஆடுவேன் ஜீவனுள்ளநாளெல்லாம் (2) 

அவர் சாயலாய் என்னைபடைத்ததால் 

    நன்றி சொல்லுவேன் 

இயேசு இரத்தத்தால் என்னைகழுவினதால் 

    மகிழ்ந்து ஆடுவேன் 

வேத வசனத்தால் என்னைதேற்றினதால் 

    கீழ்ப்படிந்து வாழுவேன் 

இயேசு அப்பாவோடு நான் 

     என்றென்றும் தங்கிடுவேன் 

துன்பங்கள் என்னை சூழ்ந்திடும்நேரம் 

     துதித்துப் பாடுவேன் – என் 

இயேசுவுக்காய் சாட்சியாகவே 

     என்றும் வாழுவேன் 

நித்திய காலமாய் 

     பரலோகத்தில் தங்கிடுவேன் 

இயேசு அப்பாவோடு நான் 

      என்றென்றும் தங்கிடுவேன் 

Ding Ding Ding

Ding Ding Ding

டிங் டிங் டிங்
குட்டி தம்பி ஓடிவா மகிழ்ச்சியாகபாடலாம் 
குட்டி தங்கை ஓடி வா மகிழ்ச்சியாகஆடலாம் 
CBS பாட்டுப் பாடி மகிழ்ச்சியாகஆடலாம் 

வேத கதைகள் தினமும் கேட்டு அதன்படி நீயும் நடக்கலாம் 
இயேசப்பா  தந்திடும் மகிழ்ச்சியைஎன்றும் பெற்று வாழ்ந்திடலாம் 

டிங் … டிங்… டிங் 

CBS க்கு வந்தோமே  இயேசுவைஏற்றுக் கொண்டோமே 
மகிழ்ச்சியாக இயேசுவுக்காகநாங்கள் என்றும் வாழ்ந்திடுவோம்

 

Ding.. Ding.. Ding..
Kutty thambi oodivaa magizhchiyaaga paadalam
Kutty thangai oodivaa magizhchiyaaga aadalam
CBS paatupaadi magizhchiyaaga aadalam

Vedha kadhaigal dhinamum kettu adhanpadi neeyum nadakalaam
Yesappa thanthidum magizhchiyai endrum petru vazhnthidalam

Ding.. Ding.. Ding..

CBS ku vanthomey yesuvai yetrukondomey
Magizhchiyaga yesuvukaaga naangal endrum vazhnthiduvom

 

En Meetpar Kiristu Piranthar – என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார்

En Meetpar Kiristu

என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார்
எனக்கென்ன ஆனந்தம்
என் மீட்பர் இயேசு உதித்தார்
எனக்கென்ன பேரின்பம்

சரணங்கள்
பூலோகமெங்கும் ஓர் செய்தி
மேலோகமெங்கும் விண் ஜோதி
நரர் வாழ்ந்திடவே பெரும் நீதி
நீர் வாரும் மெய் ஜோதி – என்

1. உந்தன் மகிமையை என்றென்றும் சொல்வேன்
உந்தன் கிருபையின் மேன்மையைக் கண்டேன்
நித்திய ஜீவ கிரீடம் எனதின்றே
பரலோக வாழ்வின்றே – என்

2. ஆ! அல்லேலூயா துதி பாடு
இன்று அமலன் பிறந்தார் பாரு
மோட்ச வாசலை திறந்தார் பாரு
எந் நாளும் புகழ் பாடு – என்

Ennai Natathuvabar Neerae

Ennai Natathuvabar Neerae

என்னை நடத்துபவர் நீரே
தலை உயர்த்துபவர் நீரே
ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர்

உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே
ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன்

சிறுமி என்று என்னைத் தள்ளி
முடியாதென்று நினைத்த வேளை
என் உள்ளத்தை நீர் கண்டீர்
யாருமில்லா நேரம் வந்து
தாயைப் போல என்னத் தேற்றி
கண்ணீரைத் துடைத்தீர்

உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே
ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன்
-2
புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன்
உலகத்தினால் மறக்கப்பட்டேன்
என் மகளே என்றழைத்தீர்
நேசித்தோர் என்னைக் கைவிட்ட நேரம்
உம் கரத்தால் என்னை ஏந்தி
நம்பிக்கை எனக்குள் வைத்தீர்
– உமக்கு

En Uyarntha Kamalaiye – என் உயர்ந்த கன்மலையே

En Uyarntha Kamalaiye

என் உயர்ந்த கன்மலையே
என் கோட்டையும் அரணும் நீரே
என் மறைவிடமே என் உறைவிடமே
நான் நம்பும் துணையாளரே – (2)

ஆராதனை உமக்கே (4) – உயர்ந்த


1. ஞானக் கன்மலையே தாகம் தீர்ப்பவரே
கன்மலை வெடிப்பினிலே பாதுகாப்பவரே
ஜீவ தண்ணீர் எனக்குத் தந்தீர் – 2
தேற்றரவாளன் நீரே ஆவியானவரே – 2 – ஆராதனை

2. வார்த்தையானவரே வாழ்வு தருபவரே
வானிலும் பூமியிலும் வல்லமையுள்ளவரே
தேனிலும் மதுரம் உந்தன் வசனம் – 2
என்னைத் தேற்றிடுமே அனலாய் மாற்றிடுமே -2 – ஆராதனை

3. சருவ வல்லவரே சாவை வென்றவரே
சருவ சிருஷ்டிகரே சர்வத்தை ஆள்பவரே
முழங்கால் யாவும் அவர் முன் முடங்கும் -2
மீண்டும் வருபவரே எங்கள் எஜமானரே – 2 – ஆராதனை

Niraivaana Balanai – நிறைவான பலனை

Niraivaana Balanai

நிறைவான பலனை
நான் வாஞ்சிக்கிறேன் – 2

குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே
நிறைவான தேவன் வருகையிலே – 2
நிறைவான பலனை
நான் வாஞ்சிக்கிறேன் – 2

1. வாழ்க்கையில் குழப்பங்கள்
குறைவுகள் வந்தாலும்
அழைத்தவர் நீர் இருக்க
பயமே இல்ல – 2
வாக்கு செய்தவர் மாறாதவர்
உம்மை நம்பிடுவேன்
வாக்கு செய்தவர் மாறாதவர்
உம்மையே நம்பிடுவேன் – குறைவுகள்

2. தாயைப்போல என்னை தேற்றுகிறீர் – ஒரு
தந்தைப்போல என்னை தேற்றுகிறீர் – 2
உங்க அன்பு பெரிதையா
உம்மை நம்பிடுவேன் – 2 – குறைவுகள்

Niraivaana palanai
Naan vaanjikiraen (2)

Kuraivugal ellaam niraivaagumae
Niraivaana Dhaevan neer varugaiyilae (2)
Niraivaana palanai
Naan vaanjikiraen (2)

Vaazhkaiyil kuzhapangal
Kuraivugal vandhaalum
Azhaithavar neer iruka
Bayamae illa (2)

1. Vaaku seidhavar maaraadhavar
Ummai nambiduvaen
Vaaku seidhavar maaraadhavar
Ummaiyae nambiduvaen

Kuraivugal ellaam niraivaagumae
Niraivaana Dhaevan neer varugaiyilae (2)
Niraivaana palanai
Naan vaanjikiraen (2)

2. Thaayaipoala ennai thaetrugireer – Oru
Thandhaipoala ennai sumakindreer (2)
Unga anbu peridhaiyaa
Ummai nambiduvaen (2)

Kuraivugal ellaam niraivaagumae
Niraivaana Dhaevan neer varugaiyilae (2)
Niraivaana palanai
Naan vaanjikiraen (2)

Um Anbai Kanda Neram – உம் அன்பை கண்ட நேரம்

Um Anbai Kanda Neram
உம் அன்பை கண்ட நேரம்
புரியாமல் போன தருணம்
விலகாமல் காத்து நிதமும் பார்த்து
மிதமாய் கொஞ்சும் நேரம்

அழகான காலைகள்
புரியாத மாலைகள்
வியந்து போனேன்
செயல்கள் கண்டு
மிதமாய் நடத்தும் நேரம்

உம்மை நெஞ்சில் வார்த்த நேரம்
மின்னல் மேகம் தோன்றும் நேரம்
சுடராய் நெஞ்சில் தோன்றும்
நேரம் நேரம்
என் நெஞ்சில் ஏறும் உயரம்
எங்கோ போகும் துயரம்
என் வாழ்வில் மீண்டும் தோன்றும்
நேரம் நேரம்…

உம் நினைவில் தோன்றும் நேரம்
உம் வார்த்தை என் நெஞ்சில் தோன்றும்
அழகாக கவர்ந்து நினைவில் தவழ்ந்து
என்னை வருடி செல்லும்
நேரம் நேரம்…

அழகான காலைகள்
புரியாத மாலைகள்
வியந்து போனேன்
செயல்கள் கண்டு
மிதமாய் நடத்தும் நேரம்

உம்மை நெஞ்சில் வார்த்த நேரம்
மின்னல் மேகம் தோன்றும் நேரம்
சுடராய் நெஞ்சில் தோன்றும்
நேரம் நேரம்…

என் நெஞ்சில் ஏறும் உயரம்
எங்கோ போகும் துயரம்
என் வாழ்வில் மீண்டும் தோன்றும்
நேரம் நேரம்…

Um Anbai Kanda Neram
Puriyaamal Pona Tharunam
Vilakaamal Kaatum Nidham Paarthu
Mithamaai Konjum Neram

Azhagana Kaalaigal
Puriyaatha Maalaigal
Viyeandhu Ponen
Seyalgal Kandu
Mithamaai Nadathum Neram

Ummai Nenjil Vaartha Neram
Minnal Megham Thondrum Neram
Sudaraai Nenjil Thondrum
Neram Neram

En Nenjil Yerum Uyaram
Engo Pogum Thuyaram
En Vaazhvil Meendum Thondrum
Neram Neram

Neram.. Neram…

Um Ninaivil Thondrum Neram
Um Vaarthai En Nenjil Thondrum
Azhagaaga Kavarnthu Ninaivil Thavizhnthu
Ennai Varudi Chellum
Neram Neram

Azhagaana Kaalaigal
Puriyaatha Maalaigal
Viyeandhu Ponen
Seyalgal Kandu
Mithamaai Nadathum Neram

Ummai Nenjil Vaartha Neram
Minnal Megham Thondrum Neram
Sudaraai Nenjil Thondrum
Neram Neram

En Nenjil Yerum Uyaram
Engo Pogum Thuyaram
En Vaazhvil Meendum Thondrum
Neram Neram

En Snegame – என் ஸ்நேகமே

En Snegame

என் ஸ்நேகமே என் தேவனே
என் ராஜனே என் இயேசுவே – 2

அநாதி ஸ்நேகமே அழைத்த ஸ்நேகமே
கரம் பிடித்த ஸ்நேகமே கைவிடா ஸ்நேகமே – 2

1. மா பாவி எனக்காய் சிலுவையில் மரித்தீர்
பரிசுத்தனாக்கிட உம் ஆவி தந்திட்டீர்
மாறிடா உம் சிநேகம் என்னை சுகமாகிற்று
உம் சேவைக்காய் நான் உயிர் வாழுவேன் (…அநாதி ஸ்நேகமே)

2. அநாதி ஸ்நேகத்தால் என்னை அணைத்துக்கொண்டீரே
உம் கிருபையால் என்னை உயர்த்தி வைத்தீரே
உம் சித்தம் போல் என்னை வனைந்து கொள்ளுமே
உமக்காகவே நான் உயிர் வாழுவேன் (…என் ஸ்நேகமே)

En Snegame En Devaney
En Raajane En Yesuve – 2

Anaadhi Snegame Azhaiththa Snegame
Karam Pidiththa Snegame Kaividaa Snegame – 2

1. Maa Paavi Enakkaai Siluvayil Mariththeer
Parisuththanaakkida Um Aavi Thanththiteer
Maaridaa Um Snegam Ennai Sugamaakittru
Um Sevaikkaai Naan Uyir Vaazhuven (…Anaadhi Snegame)

2. Anaadhi Snegaththal Ennai Aanaiththukkondeere
Um Kirubaiyal Ennai Uyarththi Vaiththeere
Um Siththam Pol Ennai Vanainththu Kollume
Umakkaakavey Naan Uyir Vaazhuven (…En Snegame)

Kanmalayin Maravil – கன்மலையின் மறைவில்

Kanmalayin Maravil
கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்
கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2)

1. சகலத்தையும் செய்ய வல்லவரே
நீர் நினைத்தது தடைபடாது (2)
அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே (2) – கன்மலையின்

2. நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (2)
எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் (2) – கன்மலையின்