Song Category: Tamil

Agila Ullagam Nambum – அகில உலகம் நம்பும்

Agila Ullagam Nambum

அகில உலகம் நம்பும் சங்.65:5
நம்பிக்கையே அதிசயமானவரே
என் நேசர் நீர்தானே
எல்லாமே நீர்தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் தினம் தேடுவேன்

  1. என் செல்வம் என் தாகம் சங்.16:2
    எல்லாமே நீர்தானே
    எனக்குள் வாழ்பவரே
    இதயம் ஆள்பவரே – என் நேசர்
  2. பாவங்கள் நிவிர்த்தி செய்ய
    பலியானீர் சீலுவையிலே 1யோவா4:10
    பரிந்து பேசுபவரே
    பிரதான ஆசாரியரே எபி 7:25-26
  3. வல்லமையின் தகப்பனே
    வியத்தகு ஆலோசகரே
    நித்திய பிதா நீரே
    சமாதான பிரபு நீரே ஏசா.9:6
  4. உம் சமூகம் ஆனந்தம்
    பரிபூரண ஆனந்தம்
    பேரின்பம் நீர்தானே சங்.16:11
    நிரந்தர பேரின்பமே
    1. என் இதயம் மகிழ்கின்றது
      உடலும் இளைப்பாறுது
      காக்கும் தகப்பன் நீரே சங்.16:9
      பரம்பரை சொத்து நீரே

Kai Thuki Yeduthiriyya – கைதூக்கி எடுத்தீரே

Kai Thuki Yeduthiriyya

கைதூக்கி எடுத்தீரே
நான் உம்மைப் போற்றுகிறேன்

  1. எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல் சங்.30:1
    தூக்கி எடுத்தீரே
    உயிருள்ள நாட்களெல்லாம்
    நான் உம்மைப் போற்றுகிறேன்
    நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே
  2. என் தேவனே தகப்பனே சங்.30:2
    என்று நான் கூப்பிட்டேன்
    நீர் என்னை குணமாக்கினீர்
    சாகாமல் பாதுகாத்தீர்
  3. மாற்றினீரே அழுகையை சங்.30:11
    போற்றி புகழ்கின்றேன்
    துயரம் நீக்கினீரே
    மகிழ்ச்சியால் உடுத்தினீரே
  4. இரவெல்லாம் அழுகையென்றால் சங்.30:5
    பகலில் ஆனந்தமே
    கோபமோ ஒரு நிமிடம்
    தாயவோ வாழ்நாளெல்லாம்
  5. உம் தயவால் என் பர்வதம் சங்.30:7
    நிலையாய் நிற்கச் செய்தீர்
    திருமுகம் மறைந்தபோது
    மிகவும் கலங்கி போனேன்

En Meethu Anbu Koornthu – என்மீது அன்புகூர்ந்து

En Meethu Anbu Koornthu

என்மீது அன்புகூர்ந்து
பலியானீர் சிலுவையிலே
எனக்காய் இரத்தம் சிந்தி
கழுவினீர் குற்றம் நீங்க
பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால்
உமக்கென்று வாழ்ந்திட

ஆராதனை உமக்கே
அனுதினமும் உமக்கே

1. பிதாவான என் தேவனே
தகப்பனே என் தந்தையே
மாட்சிமையும் மகத்துவமும்
உமக்குத்தானே என்றென்றைக்கும்
வல்லமையும் மகிமையும்
தகப்பனே உமக்குத்தானே

2. உம் இரத்தத்தால் பிதாவோடு
ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர்
கறைபடாத மகன(ள)க
நிறுத்தி தினம் பார்க்கின்றீர்

3. மாம்சமான திரையை அன்று
கிழித்து புது வழி திறந்தீர் – உம்
மகா மகா பரிசுத்த உம்
திருச்சமுகம் நுழையச் செய்தீர்

4. உம் சமூகம் நிறுத்தினரே
உமது சித்தம் நான் செய்திட
அரசராக குருவாக
ஏற்படுத்தினீர் ஊழியம் செய்ய

En Meethu Anbu Koornthu with Bible Verses

என்மீது அன்புகூர்ந்து வெளி. 1:6
பலியானீர் சிலுவையிலே
எனக்காய் இரத்தம் சிந்தி
கழுவினீர் குற்றம் நீங்க
பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால்
உமக்கென்று வாழ்ந்திட

ஆராதனை உமக்கே
அனுதினமும் உமக்கே

1. பிதாவான என் தேவனே வெளி. 1:6
தகப்பனே என் தந்தையே
மாட்சிமையும் மகத்துவமும்
உமக்குத்தானே என்றென்றைக்கும்
வல்லமையும் மகிமையும்
தகப்பனே உமக்குத்தானே

2. உம் இரத்தத்தால் பிதாவோடு
ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர்
கறைபடாத மகன(ள)க
நிறுத்தி தினம் பார்க்கின்றீர் கொலோ. 1:20-21

3. மாம்சமான திரையை அன்று
கிழித்து புது வழி திறந்தீர் – உம்
மகா மகா பரிசுத்த உம்
திருச்சமுகம் நுழையச் செய்தீர் எபி. 10:19-20

4. உம் சமூகம் நிறுத்தினரே
உமது சித்தம் நான் செய்திட
அரசராக குருவாக
ஏற்படுத்தினீர் ஊழியம் செய்ய வெளி. 1:6

Nallavar Neer Thane – நல்லவர் நீர்தானே

Nallavar Neer Thane
நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே சங்.118:1
என் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றி
என் நேசரே நன்றி இம்மானுவெல் நன்றி
இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி
1. எனது ஆற்றல் நீர்தானே சங்.118:14
எனது பெலனும் நீர்தானே
என் கீதம் என் பாடல்
எல்லாமே நீர்தானே
2. நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்டேன்
கர்த்தர் பதில் தந்தீர் சங்.118:5
வேதனையில் கதறினேன்
விடுதலை காணச் செய்தீர்
3. நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சி குரல்
என் இதய கூடாரத்தில் சங்.118:15
கர்த்தர் கரம் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்யும் – என்
4. கர்த்தர் எனக்குள் வாழ்வதால்
கலங்கிட தேவையில்லை சங்.118.6
இவ்வுலகம் எனக்கெதிராய்
என்ன செய்ய முடியும்
5. கர்த்தர் எனக்காய் தோற்றுவித்த சங்.118.24
வெற்றியின் நாள் இதுவே
அகமகிழ்வேன் அக்களிப்பேன்
அல்லேலூயா பாடுவேன்

Thuthi Seiya Thodanginal – துதி செய்ய தொடங்கினால்

Thuthi Seiya Thodanginal

1. துதி செய்ய தொடங்கினால்
கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார்
துதிசெய்ய தொடங்கினால்
கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார்
அஸ்திபாரம் அசைந்திடும்
சாத்தான் அஸ்திபாரம் அசைந்திடும்
அஸ்திபாரம் அசைந்திடும்
சாத்தான் அஸ்திபாரம் அசைந்திடும்

2. முழங்கியே கெர்ச்சிக்கிறார்
கர்த்தர் பராக்கிரமசாலியைப் போல்
முழங்கியே கெர்ச்சிக்கிறார்
கர்த்தர் பராக்கிரமசாலியைப் போல்
சத்துருவின் சேனைகளை
அவர் முற்றிலுமாய் மேற்கொள்ளுவார்
சத்துருவின் சேனைகளை
அவர் முற்றிலுமாய் மேற்கொள்ளுவார்

3. தடைகளை நீக்கிடவே
நம் இயேசு ராஜா முன்செல்லுகிறார்
தடைகளை நீக்கிடவே
நம் இயேசு ராஜா முன்செல்லுகிறார்
வெள்ளம் போன்ற சத்துருவின்
முன்னே ஜெயக்கொடி ஏற்றிடுவார்
வெள்ளம் போன்றள்ளம் போன்ற சத்துருவின்
முன்னே ஜெயக்கொடி ஏற்றிடுவார்

4. ஜெபம் செய்ய தொடங்கினால்
கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார்
ஜெபம் செய்ய தொடங்கினால்
கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார்
ஆசீர்வாதம் இறங்கிடும் – இன்றே
ஆசீர்வாதம் இறங்கிடும்
ஆசீர்வாதம் இறங்கிடும – இன்றே
ஆசீர்வாதம் இறங்கிடும்

ஜெபம் செய்ய தொடங்கினால்
கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார்
ஜெபம் செய்ய தொடங்கினால்
கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார்
ஆசீர்வாதம் இறங்கிடும – இன்றே
ஆசீர்வாதம் இறங்கிடும்
ஆசீர்வாதம் இறங்கிடும – இன்றே
ஆசீர்வாதம் இறங்கிடும்

Vaanamum Boomiyum Malai Pallathakum

Vaanamum Boomiyum Malai Pallathakum

வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்

வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர்வல்லவர்

சந்திர சூரியன் சகலமும்வணங்குதே

எந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே (2)

உந்தனின் கிருபையை எண்ணவும்முடியாதே

தந்தையுமானவர் நல்லவர் வல்லவர்- வானமும்

பச்சை கம்பள வயல் பரமனைபோற்றுதே

பறவை இனங்களும் பாடித்துதிக்குதே (2)

பக்தரின் உள்ளங்கள் பரவசம்அடையுதே

பரிசுத்த ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும்

உடல் நலம் பெற்றதால் உள்ளமும்பொங்குதே

கடல் போல கருண்யம் கண்டதால்கொள்ளுதே (2)

கடலலை இயேசுவின் பாதம்தழுவுதே

திடமான ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும்

Jeevanulla Arathanai Ummakuthane

Jeevanulla Arathanai Ummakuthane

ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே- 2

ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

1. சுத்தமுள்ள ஆராதனை உமக்கு தானே
பரிசுத்தமுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே-2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

2. அதிகாலை ஆராதனை உமக்கு தானே
தினம் அதிசயம் செய்ய நீர் ஒருவர் தானே- 2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

3. இரவிலும் ஆராதனை உமக்கு தானே
இரக்கம் காட்ட நீர் ஒருவர் தானே – 2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

4. எப்போதும் ஆராதனை உமக்கு தானே
இப்போதும் ஆராதனை உமக்கு செய்வேன்- 2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

Puthu Kirubaigal Thinam – புது கிருபைகள் தினம் தினம்

Puthu Kirubaigal Thinam

புது கிருபைகள் தினம் தினம் தந்து
என்னை நடத்தி செல்பவரே
அனுதினமும் உம் கரம் நீட்டி
என்னை ஆசீர்வதிப்பவரே

1. என் இயேசுவே உம்மை சொந்தமாக
கொண்டதென் பாக்கியமே
இதை விடவும் பெரியதான
மேன்மை வேறொன்றும் இல்லையே

2. நேர் வழியாய் என்னை நடத்தினீர்
நீதியின் பாதையில் நடத்தினீர்
காரியம் வாய்க்க செய்தீர்
என்னை கண்மணிப்போல காத்திட்டீர்

3. பாதங்கள் சறுக்கின வேளையில்
பதறாத கரம் நீட்டி தாங்கினீர்
பாரமெல்லாம் நீக்கினீர்
என்னைப் பாடி மகிழ வைத்தீர்

 

Yesuvin Irandam Varugai – இயேசுவின் இரண்டாம் வருகை

Yesuvin Irandam Varugai

இயேசுவின் இரண்டாம் வருகை
அதி வேகமாய் நெருங்கி வருதே – 2
ஆயத்தமாகிடுவோம்
அன்பர் இயேசுவை சந்திக்கவே – 2

மாரநாதா அல்லேலூயா (4)

1. நித்திரையை விட்டு நாம் எழும்புவோம்
நம் நீதியின் சூரியன் வருகிறார் – 2
இரட்சிப்பின் வஸ்திரம் காத்துக் கொள்வோம்
நம் இரட்சகர் வருகிறார் – 2 (…இயேசுவின்)

2. பரிசுத்தமாய் நம்மை காத்துக் கொள்வோம்
நம் பரிசுத்தர் இயேசு வருகிறார் – 2
நீதியாய் நியாயந்தீர்த்திடவே
நியாயாதிபதியாக வருகிறார் – 2 (…இயேசுவின்)

3. மரணத்தை வென்ற நம் ஆண்டவர்
மணவாளனாகவே வருகிறார் – 2
கறைதிரையற்ற சபையினை
தம்மோடு சேர்க்கவே வருகிறார் – 2 (…இயேசுவின்)

Yesuvin Irandaam Varugai
Athi Vekamaay Nerungi Varuthe – 2
Aayaththamaakiduvom
Anpar Yesuvai Santhikkave – 2

Maaranaathaa Allelooyaa (4)

1. Niththiraiyai Vittu Naam Ezhumbuvom
Nam Neethiyin Sooriyan Varukiraar – 2
Ratchippin Vasthiram Kaaththuk Kolvom
Nam Ratchakar Varukiraar – 2 (…Yesuvin)

2. Parisuththamaay Nammai Kaaththuk Kolvom
Nam Parisuththar Yesu Varukiraar – 2
Neethiyaay Nyaayantheerththidave
Nyaayaathipathiyaaka Varukiraar – 2 (…Yesuvin)

3. Maranaththai Vendra Nam Aandavar
Manavaalanaakave Varukiraar – 2
Karaithiraiyattra Sabaiyinai
Thammodu Serkkave Varukiraar – 2 (…Yesuvin)

 

Intha Kallin Mel – இந்தக் கல்லின்மேல்

Intha Kallin Mel

இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்
பாதாளத்தின் வாசல் அதை மேற்க்கொள்ளாதே
சபையின் தலைவர் இயேசுவே (கொலொ 1:18)
மூலைக்கு தலைக்கல் இயேசுவே

ஹலேலூயா (2) சபைதான் ஜெயிக்குமே
ஹலேலூயா (2) பாதாளம் தோற்குமே

1. இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபையிதுவே
சுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலமிதுவே & 2
சபைதனில் நிலைநாட்டினீர்
புது மனிதனாய் என்னை மாற்றினீர்
வாழ்க்கையை செழிப்பாக்கினீர்
கிருபையால் உயர்த்தினீர்
என்னை கிருபையால் உயர்த்தினீர்

2. ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை இதுவே
குடும்பமாய் இணைத்த நல் உறவிதுவே / வீடிதுவே
ஆவியின் நல்ல தகப்பனே
சபை முழுவதும் எங்கள் சொந்தமே
வேற்றுமைகள் இங்கு இல்லையே
கிறிஸ்துவின் சரீரமே
நாங்கள் கிறிஸ்துவின் சரீரமே

3. பார்வோனின் வல்லமைகள் முறியச் செய்தீர்
யேசபேலின் தந்திரங்கள் அழியச் செய்தீர்
எழுப்புதல் தரும் அக்கினி
எங்கள் ஜெபத்திலே பற்றி எரியுதே
தடைகளை அது தகர்க்குதே
(என்றும்) சபைதான் வெல்லுமே

ஹலேலூயா (2) ஆமென் ஹலேலூயா
ஹலேலூயா (2) ஆமென் ஹலேலூயா

With Bible references:

இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன் (மத் 16:18)
பாதாளத்தின் வாசல் அதை மேற்க்கொள்ளாதே
சபையின் தலைவர் இயேசுவே (கொலொ 1:18)
மூலைக்கு தலைக்கல் இயேசுவே (அப் 4:11)

ஹலேலூயா (2) சபைதான் ஜெயிக்குமே
ஹலேலூயா (2) பாதாளம் தோற்குமே

1. இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபையிதுவே (அப் 20:28)
சுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலமிதுவே & 2
சபைதனில் நிலைநாட்டினீர் (சங் 92:13)
புது மனிதனாய் என்னை மாற்றினீர்
வாழ்க்கையை செழிப்பாக்கினீர்
கிருபையால் உயர்த்தினீர்
என்னை கிருபையால் உயர்த்தினீர்

2. ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை இதுவே (ஏசாயா 56:7)
குடும்பமாய் இணைத்த நல் உறவிதுவே / வீடிதுவே
ஆவியின் நல்ல தகப்பனே
சபை முழுவதும் எங்கள் சொந்தமே
வேற்றுமைகள் இங்கு இல்லையே
கிறிஸ்துவின் சரீரமே
நாங்கள் கிறிஸ்துவின் சரீரமே (1 கொரி 12:27)

3. பார்வோனின் வல்லமைகள் முறியச் செய்தீர்
யேசபேலின் தந்திரங்கள் அழியச் செய்தீர்
எழுப்புதல் தரும் அக்கினி
எங்கள் ஜெபத்திலே பற்றி எரியுதே
தடைகளை அது தகர்க்குதே
(என்றும்) சபைதான் வெல்லுமே

ஹலேலூயா (2) ஆமென் ஹலேலூயா
ஹலேலூயா (2) ஆமென் ஹலேலூயா