Song Category: Tamil

Kaalangal Maaridum – காலங்களும் மாறிடும்

Kaalangal Maaridum

1. காலங்களும் மாறிடும்
மானிடரும் மாறிடுவார்
மாறிடாத இயேசு தேவன்
தேடுகிறார் இன்றும் உன்னை

அழைக்கிறார் அழைக்கிறார்
இயேசு உன்னை அழைக்கிறார்

2. பாவம் செய்யும் ஆத்துமா
சாகும் என்று அறிவாயா
சாபமெல்லாம் நீக்கிடுவார்
இயேசுவையே நோக்கிடுவாய்

3. மாயை வாழ்வை நம்பிடாதே
கானல் நீராய் மறைந்திடுமே
தாயைப் போல தேற்றிடுவார்
நீயும் இன்றே வந்திடுவாய்

4. விண்ணில் இயேசு தோன்றிடும் நாள்
வேகம் அதோ வந்திடுதே
சென்றிடுவோம் அவர் சமூகம்
சேதமின்றிக் காத்திடுவார்

Ellaavatrilum Ellaamumaaga – எல்லாவற்றிலும் எல்லாமுமாக இருந்தவரே

Ellaavatrilum Ellaamumaaga
எல்லாவற்றிலும் எல்லாமுமாக இருந்தவரே இருப்பவரே
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிறைத்தவரே நிறைபவரே

ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே மறவாமல் செலுத்துகிறேன்
உயிர் பிழைத்தேன், உதவி பெற்றேன்
உயிர் உள்ளவரை துதிப்பேன்

1. தகப்பனாக இதுவரையும்
தோளின் மீதே சுமந்து வந்தீர்
தந்தையே உம் தயவால்
தாண்டினேன் வனாந்திரத்தை

2. அரண்டவேளை அன்னையைப்போல்
இறுக்கமாக அணைத்துக்கொண்டீர்
இருளெல்லாம் விலக்கினீரே
அழுகையை நிறுத்தினீரே

3. தனிமையிலே நண்பனைப்போல்
நெடுந்தூரமும் உடன் நடந்தீர்
அனாதையாய் அலைந்ததில்லை
அன்பர் நீர் அருகினிலே

4. குயவனாக வனைந்திட்டீரே
களிமண்ணையே கிருபையாலே
குறை கண்டு அழிக்கவில்லை
கரத்தினில் வைத்துள்ளீரே

Ellaavatrilum Ellaamumaaga
Irundhavarae Iruppavarae
Ellaavatraiyum Ellaavattraalum
Niraithavarae Niraippavarae

Sthothiramae Sthothiramae
Maravaamal Seluthugiraen
Uyir Pizhaithaen, Udhavi Pettraen
Uyir ulla varai thuthippaen

1. Thagapanaaga Idhuvaraiyum
Thozhin meethae sumandhu vandheer
Thandhaiyae Um Dhayavaal
Thaandinaen Vanaandhirathai

2. Arandavelai Annaiyaipol
Irukkamaaga Anaithukondeer
Irulellam Vilakineerae
Azhugaiyai Niruthineerae

3. Thanimayilae Nanbanai Pol
Nedunthuramum Udan Nadantheer
Anaadhaiyai Alaindhadhillai
Anbar Neer Aruginilae

4. Kuyavanaaga Vanaindhitirae
Kalimannayae Kirubaiyaalae
Kurai Kandu Azhikavillai
Karathinil Vaithulleerae

En Yesuve Un Kirubai Podhume – என் இயேசுவே உன் கிருபை போதுமே

En Yesuve Un Kirubai Podhume
என் இயேசுவே உன் கிருபை போதுமே – (2) கிருபை போதுமே உன் கிருபை போதுமே – (2)
உன் கிருபை போதுமே எனக்கதுவே போதுமே – (2)

1.தாய் தந்தை மறந்தாலும் – மறவாது உன் கிருபை யார் என்னை கைவிட்டாலும் விலகாது உன் கிருபை – (2)

2. காரிருளை வெளிச்சமாக மாற்றிய உன் கிருபை ராஜ வம்சத்தில் ஆளுகை செய்ய அழைத்ததும் உன் கிருபை – (2)

3. சோர்ந்துபோன நேரத்தில் என்னை சுமந்த உன் கிருபை பெலவீனத்தில் எனை பலபெடுத்தி நிறுத்திய உன் கிருபை – (2)

4. இதுவரை என்னை பாதுகாத்ததும் கிருபை தானய்யா உம் கிருபைக்கு ஈடு உலகில் எதுவும் இல்லையைய்யா – (2)

En Yesuve Un Kirubai Podhume (2)
Kirubai podhume un kirubai podhume (2)
Un kirubai podhume enakadhuve podhume (2)

1. Thai thandhai marandhalum enna maravadhu un kirubai
Yaru ennai kai vittalum vilagadhu un kirubai (2)

2. Karerulai velichamaga mattriya un kirubai
Rajavamshathil azhugai seiya azhaithum un kirubai (2)

3. Sondhupona nerathil ennai sumandha un kirubai
Belavinathil ennai belapeduthi neruthiya un kirubai (2)

4. Edhuvarai ennai padhugathathum kirubai dhanayya
Um Kirubai ku edu ulagil edhuvum illaiyaiya (2)

PHILADELPHIA MINISTRIES

Vol -3
అభిషక్తుడా
Abhishakthuda

(என் இயேசுவே )(En yesuve)

Lyric tune : Bro Dayanidhi
Vocals : Pr Varaprasad
Music :Br N Thomas
Post production : Wesley VFX visual Studio

Singasanathilae Endrum Veetrirukkira – சிங்காசனத்திலே என்றும் வீற்றிருக்கிற

Singasanathilae Endrum Veetrirukkira
சிங்காசனத்திலே என்றும் வீற்றிருக்கிற
சர்வ வல்ல தேவனே உமக்கே ஆராதனை (2)

நீர் அரியணையில் வீற்றிருப்பதால்
நான் அசைக்கப்படுவதில்லையே
நீர் அரசாளும் தெய்வமானதால்
என் சூழ்நிலைகள் மாறுகின்றதே

உமக்கே ஆராதனை
அன்பின் ஆராதனை (2)

1.ஒரு துரோகியாய் விலகியே தூரமாய் நின்றேன்
பலிபீடமாம் சிலுவையில் உம் அன்பினை கண்டேன்
ஒரு துரோகியாய் விலகியே தூரமாய் நின்றேன்
பலிபீடமாம் சிலுவையில் பெரும் அன்பினை கண்டேன்
உம் தூய இரத்தத்தினால் கழுவினீர்
என்னை உயர்ந்த ஸ்தானங்களில் ஏற்றினீர்
உம் பிள்ளை நான் என்பதை உணர்ந்தேன்
உம் அன்பின் ஆழங்களில் தொலைந்தேன்

உமக்கே ஆராதனை
அன்பின் ஆராதனை (2)

2. திரைச்சீலைகள் கிழிந்ததால் உம் மகிமையை கண்டேன்
கிருபாசனம் மேலதாய் ஒரு எழுப்புதல் கண்டேன்
உம் மகிமை கண்டதாலே எழும்புவேன்
உமக்காக வாழவே நான் விரும்புவேன்
இனி இயேசுவுக்காகவே வாழுவேன்
என் ஜீவகாலமெல்லாம் பாடுவேன்

உமக்கே ஆராதனை
அன்பின் ஆராதனை (6)

Singasanathilae Endrum Veetrirukkira
Sarva Valla Devanae Umakke Aaradhanai (2)

Neer Ariyanaiyil Veetriruppathal
Naan Asaikkappaduvathillaiyae
Neer Arasalum Deivamanathal
En Soozhnilaigal Maruginrathae

Umakke Aaradhanai
Anbin Aaradhanai (2)

1. Oru Throgiyai Vilagiye Thooramai Nindraen
Palipeedamam Siluvaiyil Um Anbinai Kandaen
Oru Throgiyai Vilagiye Thooramai Nindraen
Palipeedamam Um Siluvaiyil Perum Anbinai Kandaen
Um Thooya Raththathinal Kazhuvineer
Ennai Uyarntha Sthanangalil Yetrineer
Um Pillai Naan Enbathai Unarnthen
Um Anbin Azhangalail Tholainthen

Umakke Aaradhanai
Anbin Aaradhanai (2)

2. Thiracheelaigal Kizhinthathal Um Magimaiyai Kandaen
Kirubasanam Melathai Oru Ezhupputhal Kandaen
Thiracheelaigal Kizhinthathal Um Magimaiyai Kandaen
Kirubasanam Melathai Oru Ezhupputhal Kandaen
Um Magimai Kandathalae Ezhumbuven
Umakkaga vaazhave Naan Virumbuven
Ini Yesuvukkagavae Vazhuven
En Jeevakalamellam Paaduven

Umakke Aaradhanai
Anbin Aaradhanai (6)

Neere Neere En Nambikai – நீரே நீரே என் நம்பிக்கை

Neere Neere En Nambikai
நீரே நீரே என் நம்பிக்கை
இயேசுவே நீரே என் நம்பிக்கை

அப்பா பிதாவே அப்பா பிதாவே அப்பா பிதாவே
நீரே என் நம்பிக்கை நீரே நீரே என் நம்பிக்கை

1. இல்லாததையும் இருப்பதுபோல
பெயர் சொல்லி உருவாக்க வல்லவரே
உந்தன் நாமத்தில் எல்லாம் ஆகும்
எல்லாம் ஆகும்
2. இப்போதும் ஆண்டவரே
நான் உமக்கு எதிர் பார்த்து இருக்கிறேன்
உந்தன் நாமத்தில் எல்லாம் ஆகும்
எல்லாம் ஆகும்
3. தடைகள் எல்லாம் மிகுந்திட்டாலும்
தடைகளை உடைத்திட வல்லவரே
உந்தன் நாமத்தில் எல்லாம் ஆகும்
எல்லாம் ஆகும்
4. பாதை எல்லாம் அடைபட்டாலும்
கடல்தனில் பெரும்பாதை திறந்து வீட்டீர்

Neere Neere En Nambikai
Yesuve Neere En Nambikai

Appa Pithave Appa Pithave Appa Pithave
Neere En Nambikai Neere Neere En Nambikai

1. Illathathium Irupathupola
Peyar Solli Uruvakka Vallavare
Unthan Namathil Ellam Aaghum
Ellam Aaghum
2. Ippothum Aandavare
Naan Umakku Ethir Parthu Irukiren
Unthan Namathil Ellam Aaghum
Ellam Aaghum
3. Thadaigal Ellam Migunthittalum
Thadaigalai Udaithida Vallavare
Unthan Namathil Ellam Aaghum
Ellam Aaghum
4. Paathai Ellam Adaipattalum
Kadalthanil Perumpathai Thiranthu Viteer
Unthan Namathil Ellam Aaghum
Ellam Aaghum

English Song:

You Are You Are My Hope
Jesus My Hope
o Lord You Are My Hope
Jesus You Are My Hope

Even Though Nothing As Existing
Almighty You Create Calling By Name
In Jesus Name Possible All
Everything Is Possible

Song YouTube URL:

Singer: எஃபின் / Ephin

Ennaku Ellamae Neegathannaiyaa – எனக்கு எல்லாமே நீங்கதானைய்யா

Ennaku Ellamae Neegathannaiyaa

எனக்கு எல்லாமே நீங்கதானைய்யா
என்னை அழைத்தவரும் நீங்கதானைய்யா

நீரே எல்லாம் நீரே
என்னை தேடி வந்து மீட்ட தேவன் நீரே

1. என்னை உருவாக்கின தெய்வம் நீரே
என்னை நடத்தி வந்த தேவனும் நீரே
என் வாழ்க்கையில் ஒளி விளக்கு நீரே
என்னை வழுவாமல் காத்தவரும் நீரே

2. என்னை கரம்பிடித்து காத்தவரும் நீரே
என்னை கண்மணிப்போல் கண்டவரும் நீரே
என்னை தனிமையில் பார்த்தவரும் நீரே
என்னை தயங்காமல் சேர்த்துக்கொன்டவர் நீரே

3. பெரிய அதிசயங்கள் செய்பவரும் நீரே
என்னை நிலைநிறுத்தி நடத்துபவர் நீரே
என்னை குறைவில்லாமல் காத்தவரும் நீரே
பெலன் குறையாமல் நடத்துபவர் நீரே

Enaku Ellamea Neengathaanaiyya
Ennai Azhaithavarum Neengathaanaiyya

Neerae Ellaam Neerae
Ennai Theadi Vandhu Meetta Deivam Neerae

1. Ennai Uruvaakkina Deivam Neerae
Ennai Nadaththi Vandha Devanum Neerae
En Vaazhkaiyil Oli Vilakku Neerae
Ennai Vazhuvamal Kaaththavarum Neerae

2. Ennai Karampidithu Kaathavarum Neerae
Ennai Kanmanipol Kandavarum Neerae
Ennai Thanimaiyil Paarthavarum Neerae
Ennaj Thayangamal Serthukondavar Neerae

3. Periya Adhisayangal Seibavarum Neerae
Ennai Nilainiruthi Nadathubavar Neerae
Ennai Kuraivillamal Kaathavarum Neerae
Belan Kuraiyamal Nadathubavar Neerae

Irul Soozhum Kaalam Ini Varuthe – இருள் சூழும் காலம் இனி வருதே

Irul Soozhum Kaalam Ini Varuthe
இருள் சூழும் காலம் இனி வருதே
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்
திறவுண்ட வாசல் அடைபடுமுன்
நொருங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்

திறவுண்ட வாசல் அடைபடுமுன்
நொருங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்
நாட்கள் கொடியதாய் மாறிடுதே
காலத்தை ஆதாயம் செய்திடுவோம்

1. விசுவாசிகள் என்னும் கூட்டம் உண்டு
அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு
ஒருமனம் ஒற்றுமை அங்கு உண்டு
என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும் (…திறவுண்ட வாசல்)

2. இனி வரும் நாட்களில் நமது கடன்
வெகு அதிகம் விசுவாசிகளே
நம்மிடை உள்ள ஐக்கியமே
வெற்றியும் தோல்வியும் ஆகிடுமே (…திறவுண்ட வாசல்)

3. இயேசுவே எங்கள் உள்ளங்களை
அன்பெனும் ஆவியால் நிறைத்திடுமே
இந்தியாவின் எல்லா தெருக்களிலும்
இயேசுவின் நாமம் விரைந்திடுமே (…திறவுண்ட வாசல்)

4. தரிசு நிலங்கள் அநேகம் உண்டு
தரிசனம் பெற்றோர் நீர் முன் வருவீர்
பரிசாக இயேசுவை அவர்களுக்கும்
அளித்திட அன்பினால் எழுந்து செல்வீர்

5. எத்தனை நாடுகள் இந்நாட்களில்
கர்த்தரின் பணிக்குத்தான் கதவடைத்தார்
திறந்த வாசல் இன்று உனக்கெதிரில்
பயன்படுத்தும் மக்கள் ஞானவான்கள்

Irul Soozhum Kaalam Ini Varuthe
Arul Ulla Naatkal Payanpaduththum
Thiravunda Vaasal Adaipadumun
Norungunda Manathaai Numselvor Yaar

Thiravunda Vaasal Adaipadumun
Norungunda Manathaai Numselvor Yaar
Naatkal Kodiyathaai Maariduthe
Kaalathai Aathaayam Seithiduvom

1. Visuvaasigal Ennum Koottam Undu
Anbu Ondre Avar Naduvil Undu
Orumanam Ottrumai Angu Undu
Endru Sollum Naatkal Indru Vendum (…Thiravunda Vaasal)

2. Ini Varum Naatkalil Namathu Kadan
Vegu Athigam Visuvaasigale
Nammidai Ulla Aikkiyame
Vettriyum Tholviyum Aagidume (…Thiravunda Vaasal)

3. Yesuve Engal Ullangalai
Anbenum Aaviyaal Niraiththidume
Indhiyaavin Ellaa Therukkalilum
Yesuvin Naamam Virainthidume (…Thiravunda Vaasal)

4. Tharisu Nilangal Anegam Undu
Tharisanam Pettror Neer Mun Varuveer
Parisaaga Yesuvai Avargalukkum
Aliththida Anbinaal Ezhunthu Selveer

5. Eththanai Naadugal Innaatkalil
Karththarin Panikkuththaan Kathavadaiththaar
Thirantha Vaasal Indru Unakkethiril
Payanpaduththum Makkal Gnaanavaangal (…Thiravunda Vaasal)

Ella Naamathilum – எல்லா நாமத்திலும்

Ella Naamathilum
எல்லா நாமத்திலும் நீரே மேலானவர்
எல்லா முழங்கால்களும் உமக்கு முன் முடங்கிடுமே – 2

எல்லா நாவுகளும்.. இயேசுவே கர்த்தர் என்று (2)
அறிக்கை செய்திடுமே.. உம்மை ஆராதித்திடுமே (2)

பரிசுத்தரே.. பரிசுத்தரே.. நீர் ஒருவரே பரிசுத்தரே
பாத்திரரே.. பாத்திரரே.. எல்லா மகிமைக்கும் பாத்திரரே

உம் நாமம் உயர்த்திடுவோம்
உம்மையே ஆராதிப்போம் – 2 (…எல்லா நாமத்திலும்)

ஆராதிப்போம் (3) உம் நாமத்தை
உயர்த்திடுவோம் (3) உம் நாமத்தை
தொழுதிடுவோம் பணிந்திடுவோம் வாழ்த்திடுவோம் உம் நாமத்தை – 2

உம் நாமம் உயர்த்திடுவோம்
உம்மையே ஆராதிப்போம் – 2

Neer Seiya Neinaithathu – நீர் செய்ய நினைத்தது

Neer Seiya Neinaithathu
நீர் செய்ய நினைத்தது தடைபடாது
எனக்காக யாவையும் செய்யும் தேவனே – 2
உம் வேளைக்காக காத்திருக்க
பொறுமையை (கிருபையை) எனக்கு தந்தருளும் – 2 (…நீர் செய்ய)

1. காலங்கள் மாறலாம்.. மனிதர்கள் மாறலாம்
மாறாத தேவன்.. இருப்பதால் கலக்கம் இல்லை – 2
என்னோடு நீர் சொன்ன வார்த்தையை
எனக்காக (மாறாமல்) நிறைவேற்றுவீர் – 2 (…நீர் செய்ய)

2. தடை போல சத்துரு.. வாசலை அடைத்தாலும்
தடைகளை உடைக்கும் நீர்.. என் முன்னாய் நடந்து செல்வீர் – 2
எனக்காக ஆயத்தம் பண்ணினதை
என் கண்ணால் காண செய்வீர் – 2 (…நீர் செய்ய)

Neer Seiya Ninaiththathu Thadaipadaathu
Enakkaaka Yaavaiyum Seiyum Thevane -2
Um Velaikkaaga Kaaththirukka
Porumayai Enakku Thantharulum-2 – Neer

Kaalangal Maaralaam
Manithargal Maaralaam
Maaratha Thevan
Iruppathaal Kalakkam Illai -2

Ennodu Neer Sonna Vaarththayai
Enakkaga Niraivetruveer -2 – Neer

Thadai Pola Saththuru
Vaasalai Adaiththaalum
Thadaigalai Udaikkum Neer
En Munnay Nadanthu Selveer -2

Enakkaga Aayaththam Panninathai
En Kannaal Kaana Seiveer -2 – Neer

Puthusaa Puththam Puthusaa En Vaazhkai Maariduchu – புதுசா புத்தம் புதுசா

Puthusaa Puththam Puthusaa En Vaazhkai Maariduchu
புதுசா புத்தம் புதுசா என் வாழ்க்கை மாறிடுச்சு
புதுசா புத்தம் புதுசா என் உலகமே மாறிடுச்சு – 2
பழைய மனுஷன துரத்திப்புட்டேன்(டு)
புதிய தரிசனம் பெற்றுக்கொண்டேன் – 2

வாக்குத்தத்தம் தந்து விட்டார்
என் வாழ்க்கையை உயர்த்திவிட்டார்
வார்த்தையால சொன்னதெல்லாம்
என் கண்களால் காண செய்தார் (…புதுசா)

1. கடந்த நாட்களில் கண்மணி போல்
காத்திட்டாரே என்னை நடத்தினாரே – 2
புதிய நாளுக்குள்ள என் கால பதிய வச்சார்
புதிய தரிசனத்தை என் வாழ்வில் தந்து விட்டார் (…வாக்குத்தத்தம்)

2. வெட்கப்பட்ட இடங்களிலே
தூக்கினாரே என்னை உயர்த்தினாரே – 2
எதிரியின் கண்கள் முன்னே விருந்தொன்றை வச்சாரய்யா
என் தலையை எண்ணையாலே அபிஷேகம் செய்தாரையா (…வாக்குத்தத்தம்)

Puthusaa Puththam Puthusaa En Vaazhkai Maariduchu
Puthusaa Puththam Puthusaa En Ulagame Maariduchu
Pazhaya Manushana Thuraththiputten (Ttu)
Puthiya Tharisanam Pettrukkonden – 2

Vaakkuththaththam Thanthu Vittaar
En Vaazhkkaiyai Uyarththivittaar
Vaarththaiyaala Sonnathellaam
En Kankalaal Kaana Seithaar (…Puthusaa)

1. Kadantha Naatkalil Kanmani Pol
Kaaththittaare Ennai Nadaththinaare – 2
Puthiya Naalukkulla En Kaala Pathiya Vachchaar
Puthiya Tharisanaththai En Vaazhvil Thanthu Vittaar (…Vaakkuththaththam)

2. Vetkappatta Idangalile
Thookkinaare Ennai Uyarththinaare – 2
Ethiriyin Kangal Munne Virunththondra Vachchaaraiyyaa
En Thalaiyai Yennaiyaale Abishegam Seithaaraiyaa (…Vaakkuththaththam)