நீர் அரியணையில் வீற்றிருப்பதால்
நான் அசைக்கப்படுவதில்லையே
நீர் அரசாளும் தெய்வமானதால்
என் சூழ்நிலைகள் மாறுகின்றதே
உமக்கே ஆராதனை
அன்பின் ஆராதனை (2)
1.ஒரு துரோகியாய் விலகியே தூரமாய் நின்றேன்
பலிபீடமாம் சிலுவையில் உம் அன்பினை கண்டேன்
ஒரு துரோகியாய் விலகியே தூரமாய் நின்றேன்
பலிபீடமாம் சிலுவையில் பெரும் அன்பினை கண்டேன்
உம் தூய இரத்தத்தினால் கழுவினீர்
என்னை உயர்ந்த ஸ்தானங்களில் ஏற்றினீர்
உம் பிள்ளை நான் என்பதை உணர்ந்தேன்
உம் அன்பின் ஆழங்களில் தொலைந்தேன்
உமக்கே ஆராதனை
அன்பின் ஆராதனை (2)
2. திரைச்சீலைகள் கிழிந்ததால் உம் மகிமையை கண்டேன்
கிருபாசனம் மேலதாய் ஒரு எழுப்புதல் கண்டேன்
உம் மகிமை கண்டதாலே எழும்புவேன்
உமக்காக வாழவே நான் விரும்புவேன்
இனி இயேசுவுக்காகவே வாழுவேன்
என் ஜீவகாலமெல்லாம் பாடுவேன்
உமக்கே ஆராதனை
அன்பின் ஆராதனை (6)
Singasanathilae Endrum Veetrirukkira
Sarva Valla Devanae Umakke Aaradhanai (2)
1. Oru Throgiyai Vilagiye Thooramai Nindraen
Palipeedamam Siluvaiyil Um Anbinai Kandaen
Oru Throgiyai Vilagiye Thooramai Nindraen
Palipeedamam Um Siluvaiyil Perum Anbinai Kandaen
Um Thooya Raththathinal Kazhuvineer
Ennai Uyarntha Sthanangalil Yetrineer
Um Pillai Naan Enbathai Unarnthen
Um Anbin Azhangalail Tholainthen
Umakke Aaradhanai
Anbin Aaradhanai (2)
2. Thiracheelaigal Kizhinthathal Um Magimaiyai Kandaen
Kirubasanam Melathai Oru Ezhupputhal Kandaen
Thiracheelaigal Kizhinthathal Um Magimaiyai Kandaen
Kirubasanam Melathai Oru Ezhupputhal Kandaen
Um Magimai Kandathalae Ezhumbuven
Umakkaga vaazhave Naan Virumbuven
Ini Yesuvukkagavae Vazhuven
En Jeevakalamellam Paaduven
Neere Neere En Nambikai
நீரே நீரே என் நம்பிக்கை
இயேசுவே நீரே என் நம்பிக்கை
அப்பா பிதாவே அப்பா பிதாவே அப்பா பிதாவே
நீரே என் நம்பிக்கை நீரே நீரே என் நம்பிக்கை
1. இல்லாததையும் இருப்பதுபோல
பெயர் சொல்லி உருவாக்க வல்லவரே
உந்தன் நாமத்தில் எல்லாம் ஆகும்
எல்லாம் ஆகும்
2. இப்போதும் ஆண்டவரே
நான் உமக்கு எதிர் பார்த்து இருக்கிறேன்
உந்தன் நாமத்தில் எல்லாம் ஆகும்
எல்லாம் ஆகும்
3. தடைகள் எல்லாம் மிகுந்திட்டாலும்
தடைகளை உடைத்திட வல்லவரே
உந்தன் நாமத்தில் எல்லாம் ஆகும்
எல்லாம் ஆகும்
4. பாதை எல்லாம் அடைபட்டாலும்
கடல்தனில் பெரும்பாதை திறந்து வீட்டீர்
Neere Neere En Nambikai
Yesuve Neere En Nambikai
Appa Pithave Appa Pithave Appa Pithave
Neere En Nambikai Neere Neere En Nambikai
Irul Soozhum Kaalam Ini Varuthe
இருள் சூழும் காலம் இனி வருதே
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்
திறவுண்ட வாசல் அடைபடுமுன்
நொருங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்
திறவுண்ட வாசல் அடைபடுமுன்
நொருங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்
நாட்கள் கொடியதாய் மாறிடுதே
காலத்தை ஆதாயம் செய்திடுவோம்
1. விசுவாசிகள் என்னும் கூட்டம் உண்டு
அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு
ஒருமனம் ஒற்றுமை அங்கு உண்டு
என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும் (…திறவுண்ட வாசல்)
2. இனி வரும் நாட்களில் நமது கடன்
வெகு அதிகம் விசுவாசிகளே
நம்மிடை உள்ள ஐக்கியமே
வெற்றியும் தோல்வியும் ஆகிடுமே (…திறவுண்ட வாசல்)
3. இயேசுவே எங்கள் உள்ளங்களை
அன்பெனும் ஆவியால் நிறைத்திடுமே
இந்தியாவின் எல்லா தெருக்களிலும்
இயேசுவின் நாமம் விரைந்திடுமே (…திறவுண்ட வாசல்)
4. தரிசு நிலங்கள் அநேகம் உண்டு
தரிசனம் பெற்றோர் நீர் முன் வருவீர்
பரிசாக இயேசுவை அவர்களுக்கும்
அளித்திட அன்பினால் எழுந்து செல்வீர்
5. எத்தனை நாடுகள் இந்நாட்களில்
கர்த்தரின் பணிக்குத்தான் கதவடைத்தார்
திறந்த வாசல் இன்று உனக்கெதிரில்
பயன்படுத்தும் மக்கள் ஞானவான்கள்
Neer Seiya Neinaithathu
நீர் செய்ய நினைத்தது தடைபடாது
எனக்காக யாவையும் செய்யும் தேவனே – 2
உம் வேளைக்காக காத்திருக்க
பொறுமையை (கிருபையை) எனக்கு தந்தருளும் – 2 (…நீர் செய்ய)
1. காலங்கள் மாறலாம்.. மனிதர்கள் மாறலாம்
மாறாத தேவன்.. இருப்பதால் கலக்கம் இல்லை – 2
என்னோடு நீர் சொன்ன வார்த்தையை
எனக்காக (மாறாமல்) நிறைவேற்றுவீர் – 2 (…நீர் செய்ய)
2. தடை போல சத்துரு.. வாசலை அடைத்தாலும்
தடைகளை உடைக்கும் நீர்.. என் முன்னாய் நடந்து செல்வீர் – 2
எனக்காக ஆயத்தம் பண்ணினதை
என் கண்ணால் காண செய்வீர் – 2 (…நீர் செய்ய)
Puthusaa Puththam Puthusaa En Vaazhkai Maariduchu
புதுசா புத்தம் புதுசா என் வாழ்க்கை மாறிடுச்சு
புதுசா புத்தம் புதுசா என் உலகமே மாறிடுச்சு – 2
பழைய மனுஷன துரத்திப்புட்டேன்(டு)
புதிய தரிசனம் பெற்றுக்கொண்டேன் – 2
வாக்குத்தத்தம் தந்து விட்டார்
என் வாழ்க்கையை உயர்த்திவிட்டார்
வார்த்தையால சொன்னதெல்லாம்
என் கண்களால் காண செய்தார் (…புதுசா)
1. கடந்த நாட்களில் கண்மணி போல்
காத்திட்டாரே என்னை நடத்தினாரே – 2
புதிய நாளுக்குள்ள என் கால பதிய வச்சார்
புதிய தரிசனத்தை என் வாழ்வில் தந்து விட்டார் (…வாக்குத்தத்தம்)
2. வெட்கப்பட்ட இடங்களிலே
தூக்கினாரே என்னை உயர்த்தினாரே – 2
எதிரியின் கண்கள் முன்னே விருந்தொன்றை வச்சாரய்யா
என் தலையை எண்ணையாலே அபிஷேகம் செய்தாரையா (…வாக்குத்தத்தம்)