Alleluia Jeyam Jeyam – அல்லேலூயா.. ஜெயம் ஜெயம்

Alleluia Jeyam Jeyam

அல்லேலூயா..
ஜெயம் ஜெயம் (4) அல்லேலூயா

ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயமே
இயேசுவின் ரத்தம் ஜெயமே
ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயமே
சிலுவையின் ரத்தம் ஜெயமே

பாவமில்லா ரத்தமே பாவம் போக்கும் ரத்தமே
நம் ராஜாவின் ரத்தம் ஜெயமே
ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயமே
இயேசுவின் ரத்தம் ஜெயமே

ஆதி பிதா ஆனார் செய்த பகை நீக்கி
பரம பிதாவோடு நம்மை சேர்த்திட்டதே
மகிமையை காண திரையை கிழித்து
மஹா பரிசுத்த ஸ்தலம் சேர்த்திட்டதே

இயேசுவின் ரத்தம் சமாதானமே
இது பகைமை வேரை அருத்திட்டதே (2)

ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயமே
இயேசுவின் ரத்தம் ஜெயமே

சொட்டு சொட்டாய் ரத்தம் சிந்தினதினாலே
என் விட்டு போன வாழ்வு மாறியதே
பாவம் போக்க ஒரு பரிசுத்த ரத்தம்
வானம் பூமி எங்குமே என்றுமில்லையே

இயேசுவின் ரத்தம் இல்லையேல்
பாவ மன்னிப்பு நமக்கில்லையே (2)

ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயமே
இயேசுவின் ரத்தம் ஜெயமே

பொல்லாத சாத்தான் தலை நசுங்கிட
என் இயேசுவின் ஒரு சொட்டு ரத்தம் போதுமே
தோற்று போன சாத்தான் எந்த வல்லமையும்
நம் இயேசுவின் ரத்தம் ஊறி எடுத்திடுமே

இயேசுவின் ரத்தம் வல்லமையே
இது எதுவும் செய்திடுமே (2)

ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயமே
இயேசுவின் ரத்தம் ஜெயமே

ஜெயமே ஜெயமே ரத்தம் ஜெயமே இயேசுவின் ரத்தம் ஜெயமே (2)
இயேசுவின் ரத்தம் ஜெயமே (2)

வியாதிகள் எல்லாம் பலவீனம் எல்லாம்
நம் இயேசுவின் ரத்தம் சுகம் ஆக்கிடுதே
மந்திரங்கள் எல்லாம் செய்வினைகள் எல்லாம்
நம் இயேசுவின் ரத்தம் சுட்டு எரித்திடுதே

இயேசுவின் ரத்தம் ஜெயம் ஜெயமே
என்றும் தோல்வி இதற்கில்லையே (2)

ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயமே
இயேசுவின் ரத்தம் ஜெயமே
ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயமே
சிலுவையின் ரத்தம் ஜெயமே
பாவமில்லா ரத்தமே பாவம் போக்கும் ரத்தமே
நம் ராஜாவின் ரத்தம் ஜெயமே
ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயமே
இயேசுவின் ரத்தம் ஜெயமே

Hallelujah….
Jeyam Jeyam.. (4) Hallelujah….

Raththam jeyam raththam jeyame
Yesuvin raththam jeyame
Raththam jeyam raththam jeyame
Silvuvayin raththam jeyame
Paavamilla raththame paavam pokkum raththame
Nam raajavin raththam jeyame
Raththam jeyam raththam jeyame
Yesuvin raththam jeyame

Aadhi pidhaa aanaar seitha pagai neeki
Parama pidhavodu nammai serthitathe
Magimayai kaana thirayai kizhithu
Magaa parisutha sthalam serthitathe

Yesuvin raththam samaathaaname
Idhu pagaimai vaerai aruthitathe (2)

Raththam jeyam raththam jeyame
Yesuvin raththam jeyame

Sottu sottaai raththam sindhinathinaale
En vittu pona vazhvu maariyathe
Paavam pokka oru parisutha raththam
Vaanam boomi engume endrumillaye

Yesuvin raththamillayel
Paava mannipu namakillaye (2)

Raththam jeyam raththam jeyame
Yesuvin raththam jeyame

Pollatha saathaan thalai nasungida
En yesuvin oru sottu raththam pothume
Thotru pona saathaan entha vallamayum
Nam yesuvin raththam oori eduthidume

Yesuvin raththam vallamaye
Idhu edhuvum seithidume (2)

Raththam jeyam raththam jeyame
Yesuvin raththam jeyame

Jeyame jeyame raththam jeyame yesuvin raththam jeyame (2)
Yesuvin raththam jeyame (2)

Vyathigal ellam belaveenam ellam
Nam yesuvin raththam sugam aakiduthe
Manthirangal ellam seivinaigal ellam
Nam yesuvin raththam suttu erithiduthe

Yesuvin raththam jeyam jeyame
Endrum tholvi idharkillaye (2)

Raththam jeyam raththam jeyame
Yesuvin raththam jeyame
Raththam jeyam raththam jeyame
Silvuvayin raththam jeyame
Paavamilla raththame paavam pokkum raththame
Nam raajavin raththam jeyame
Raththam jeyam raththam jeyame
Yesuvin raththam jeyame

Arpakaariyam Ummakithu – அற்ப காரியம் உமக்கிது

Arpakaariyam Ummakithu
அற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம்

அற்புதங்கள் செய்வது அற்ப காரியம்
அதிசயம் செய்வது அற்ப காரியம்

காற்றையும் காண்பதில்லை
மழையையும் காண்பதில்லை
ஆனாலும் வாய்க்கால்கள் நிரம்பிடுதே
வறட்சி எல்லாம் செழிப்பாக மாறிடுதே
தண்ணீர் மேல் நடப்பதும் – என்
கண்ணீரைத் துடைப்பதும்
அற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம்

ஒரு குடம் எண்ணெய் தவிர
என்னிடம் ஒன்றும் இல்லை
ஆனாலும் பாத்திரங்கள் வழிந்திடுதே
குறைவெல்லாம் நிறைவாக மாறிடுதே
முடிந்துப் போன எந்தன் வாழ்வில்
துவக்கத்தை தருவதும் அற்ப காரியம் உமக்கிது
அற்ப காரியம்

Arpa Kaariyam Umakidhu Arpa Kaariyam

Arpudhangal Seivadhu Arpa Kaariyam
Adhisayam Seivadhu Arpa Kaariyam

Kaatrayum Kaanavillai
Mazhaiyaiyum Kaanavillai
Aanalum Vaaikkaalgal Nirambidudhey
Varatchi Yellam Sezhippaga Maaridudhey
Thanneer Mel Nadappadhum En
Kanneerai Thudaippadhum

Arpa Kaariyam Umakidhu
Arpa Kaariyam

Oru Kudam Ennai Thavira
Ennidam Ondrum Illai
Aanalum Paathirangal Vazhindhidudhey
Kuraivellam Niraivaga Maaridudhey
Mudindhu Pona Endhan Vaazhvil Thuvakkathai Tharuvadhum

Arpa Kaariyam Umakidhu
Arpa Kaariyam

Azhagaanavar Thooyavarae – அழகானவர் தூயவரே

Azhagaanavar Thooyavarae
அழகானவர் தூயவரே
உயர்ந்தவரே என் அன்பே

ஆயிரங்களில் நீங்க அழகானவர்
என் வாழ்வின் நேசர் நீரே
சாரோனின் ரோஜாவும்
பள்ளத்தாக்கின் புஷ்பமே
உம்மை நான் அறிந்து கொண்டேன்

உங்களை பார்க்கணும்
உம் பாசத்தில் மூழ்கணும்
இது தான் என் ஆசை ஐயா
உங்களை பார்க்கணும்
உம் பாசத்தில் மூழ்கணும்
இது தான் என் வாஞ்சை ஐயா

இயேசுவே என் இயேசுவே
உம்மை போல யாரும் இல்லை
இயேசுவே என் இயேசுவே
உம்மை போல யாரும் இல்லையே

Azhaganavar Thooyavarae
Uyarnthavarae En Anbe

Aayirangalil Neenga Azhaganavar
En Vaazhvin Nesar Neerae
Saronin Rojavum
Pallaththaakkin Pushpamae
Ummai Naan Arinthu Kondaen

Ungalai Paarkkanum
Um Paasaththil Moozhganum
Ithu Thaan En Aasai Aiya
Ungalai Paarkkanum
Um Paasaththil Moozhganum
Ithu Thaan En Vaanjai Aiyaa

Yesuvae En Yesuvae
Ummai Pola Yarum Illai
Yesuvae En Yesuvae
Ummai Pola Yarum Illaiyae

Nesarae En Nesarae – நேசரே என் நேசரே

Nesarae En Nesarae – நேசரே என் நேசரே
Nesarae En Nesarae
Um Thiru Mugam Parkanum -2

Thayin Karuvinil Ennai Piruthedutheer
Um Dayaval Ennai Nadathukireer – Nesarae

Thanimayin Vazhkei Sorntha Bodhu
Thunaga Vandhu Theetrineerei – Nesarae

Thuthitu Ummai Uyarthumbodhu
Vetriyei Thandhu Uyarthukireer – Nesarae

Lockdown Ippo Illa Illa – லாக் டவுன் இப்போ இல்ல இல்ல

Lockdown Ippo Illa Illa

லாக்டவுன் இப்போ இல்ல இல்ல
குரண்டின் ஓ ரொம்ப தொல்லை
கொரோனாவுக்கு இப்போ சொல்வோம், குட்பை.. குட்பை..
ஸ்டூடெண்ட்ஸ் எல்லாம் மறந்தே போச்சு
ஆன்லைன் கிளாஸே கதியா போச்சு
எக்ஸாம் பீவர் இங்கிரீஸ் ஆச்சு
ஆச்சு வந்து போச்சு..

வேர்ல்டும் ரொம்ப நாளா கிலோசு
அதனால இல்ல சண்டே கிளாஸ்சு
ஹெச்பிஸ் தான் டா இப்போ மாஸு
அத பத்தி நீயும் பேசு

டிவிலாம் பாத்து.. கண்ணெல்லாம் போச்சா
போன் எல்லாம் சூடாச்சா
டைம் பாஸ் பண்ணி.. போர் அடிச்சாச்சா
பைபிள் ல மறந்தாச்சா
உன் இஷ்டப்படி வாழ்ந்ததெல்லாம் தள்ளி வெய்யு
இனி ஜீசஸ் போல வாழணும்னா
அவரை நோக்கி ஸ்டெப்ப வெய்யு

லோக்டவுன் இப்போ இல்ல இல்ல
குரண்டின் ஓ ரொம்ப தொல்லை
கொரோனாவுக்கு இப்போ சொல்வோம் குட்பை குட்பை

lockdown ipo illa illa
quarantine oh romba tholla
coronavuku ipo solvom goodbye goodbye

students ellam maranthe poechu
online class eh gadhiyaa poechu
exam fever increase aachu
aachu vanthu pochu

world um romba naala close uh
adhanaala illa sunday class uh
HBS than da ipo mass uh
adha pathi neeyum pesu

tvlaam paathu kannellam poecha
phone ellam soodaachaa
timepass panni bore adichachaa
bible a maranthaachaa
un ishtapadi vazhnthathellam thalli veyyu
ini jesus pola vazhanumna
avara nokki step a veyyu

lockdown ipo illa illa
quarantine oh romba tholla
coronavuku ipo solvom goodbye goodbye

Photovum Vena – போட்டோவும் வேண

Photovum Vena

போட்டோவும் வேணா
ஜெராக்ஸும் வேணா
கண்ணாடிக்கூட இங்க வேணவே வேணா
நீங்களும் நானும்
தேவனின் சாயலாய்
இருப்பதை சொல்லாமல் நான் விட்டுடுவேனா (2)

பூமியின் மண்ணால் மனிதனை
தமது சாயலாய் உருவாக்கி
நாசியில் சுவாசத்தை ஊதினார்
மனிதன் உயிராய் மாறினான்

போட்டோவும் வேணா
ஜெராக்ஸும் வேணா
கண்ணாடிக்கூட இங்க வேணவே வேணா
நீங்களும் நானும்
தேவனின் சாயலாய்
இருப்பதை சொல்லாமல் நான் விட்டுடுவேனா

நடக்கும் போது நம் நிழலும் நடக்கும்
இந்த விஷயம் தெரியுமே
நம்மை காக்க தூதர்கள் உண்டு
இதுவும் கூட தெரியுமே
இயேசு போல நாமும் நடக்க
முயற்சி செய்வோமே
அவரின் சாயல் நம்மில் தெரிய
அவர் போல் வாழ்வோமே
இயேசுவாய் வாழ்வோமே

போட்டோவும் வேணா
ஜெராக்ஸும் வேணா
கண்ணாடிக்கூட இங்க வேணவே வேணா
நீங்களும் நானும்
தேவனின் சாயலாய்
இருப்பதை சொல்லாமல் நான் விட்டுடுவேனா (2)

Photovum vena
Xeroxum vena
Kannadikooda inga venave vena
Neengalum naanum
Devanin saayalai
Irupathai sollamal nan vittuduvena (2)

Boomiyin mannaal manithanai
Thamathu saayalaai uruvaaki
Naasiyil swasaththai oodhinaar
Manithan uyiraai maarinan

Photovum vena
Xeroxum vena
Kannadikooda inga venave vena
Neengalum naanum
Devanin saayalai
Irupathai sollamal nan vittuduvena

Nadakkum pothu nam nizhalum nadakum
Indha vishayam theriyume
Nammai kaaka thoothargalundu
Idhuvum kooda theriyume
Yesu pola naamum nadaka
Muyarchi seivome
Avarin saayal nammil theriya
Avar pol vazhvome
Yesuvaai vazhvome

Photovum vena
Xeroxum vena
Kannadikooda inga venave vena
Neengalum naanum
Devanin saayalai
Irupathai sollamal nan vittuduvena (2)

Unnadhare Um Maraivinile – உன்னதரே உம் மறைவினிலே

Unnadhare Um Maraivinile

உன்னதரே உம் மறைவினிலே
அனுதினமும் நான் வாழ்ந்திடுவேன்
வல்லவரே உம் நிழினிலே
நிம்மதியுடனே தங்கிடுவேன்

என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே

1. என்னில் உம்மை ஊற்றி விட்டீர் – அபிஷேகமாக
உம்மில் என்னை கண்டு கொண்டேன் – பரிசுத்தனாக

Chorus
என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே

2. எனக்காக தகர்த்து விட்டீர்- நீங்காத தடைகளை
என்னை கொண்டு முறித்து விட்டீர் – எதிரியின் சதிகளை

Chorus
என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே

கருவில் நான் உருவாகும் முன்பென்னை அறிந்தீரே
அழியாத உறவாக உம் கையில் வரைந்தீரே

Unnadhare Um Maraivinile
Anudhinamum Naan Vaazhndhiduven
Vallavare Un Nizhalinile
Nimmadhiyudane Thangiduven

En Attrale En Aayane
Thetridum En Devane

1. Ennil Ummai Ootrivitteer
Abhishegamaha
Ummil Ennai Kandukonden
Parisuthanaaha

En Aatrale En Aayane
Thetridum En Devane

2. Ennakagaa Thaharthuvitteer
Neengadha Thadaihalai
Ennai Kondu Murithu Vitteer
Edhiriyin Sadhihalai

En Aatrale En Aayane
Thetridum En Devane

Karuvil Naan Uruvaagum
Munbai Ennai Arindheere
Azhiyadha Uravaaga
Um Kaiyil Varaindheere

Sada Mein Stuti Karunga – सदा मै स्तुति करूँगा

Sada Mein Stuti Karunga
सदा मै स्तुति करूँगा
सदा मै सेवा करूँगा
मुझे बचाया येशु ने
सदा मै स्तुति करूँगा

1. जब मै निराशा मे था
तुने मुझे आशा दी
जगत मे आया, जीवन को दिया
पवित्र प्रेमी येशु

2. मुझे बचाने आया
जब मै गुनाहों मे था
स्वर्ग को छोड़ कर, जगत मे आया
मुझे बचाने को

3. प्रेमी प्रभु येशु
तुने बचाया मुझे
देता हूँ मैं अपना सारा जीवन
संपूर्ण आनंद से

4. अनादी परमेश्वर
सच्चाई और जीवन है तू
स्तुति प्रशंसा करता रहूँगा
तेरे आने के समय तक

Pavitra Ati Pavitra Sthan – पवित्र अति पवित्र स्थान में

Pavitra Ati Pavitra Sthan
पवित्र अति पवित्र स्थान में
ले चल प्रभु
मुझ को तू अपने लहू से
धो दे मेरे प्रभु
तेरे सामने झुकते है
सिजदा हम करते है
आत्मा और सच्चाई से
आराधना करते है

शुद्ध जल तू छिड़क दे
मन को मेरे बदलदे
प्रार्थना है हमारी
आत्मा से तू भर दे
तेरे सामने…..

जितना मै तुझ को जानू
उतना करीब पाऊँ
जितना मै तुझ को पाऊँ
उतना ही आशीष पाऊँ
तेरे सामने

Thadumarum Nerangalil – தடுமாறும் நேரங்களில்

Thadumarum Nerangalil
தடுமாறும் நேரங்களில்
தாங்கியே நடத்திடுவார்
தள்ளாடும் நேரத்திலும்
தயவோடு நடத்திச்செல்வார்
இயேசு நல்லவர், இயேசு பரிசுத்தர்
இயேசு பெரியவர், இயேசு மேலானவர்

1. சோதனைகள் வந்தாலும்,
வேதனைகள் வந்தாலும்
சாத்தானின் கூட்டம்
என்னை சூழ்ந்திட்டாலும்
எரிகோவை தகர்த்தவர் என்னோடு உண்டு
எல்லாவற்றையும் அவர் பார்த்துக்கொள்வார்
(இயேசு நல்லவர் …)

2. கோரப்புயல் வீசினாலும்
படகினைக் கவிழ்த்தாலும்
ஆழியிலே ஜலம் பொங்கினாலும்
அவைகளை அதட்டிடும் தேவன் என்னோடு
அடக்கிடுவார் ஆசீர்வதித்திடுவார்
(இயேசு நல்லவர் …)

3. பிள்ளைகள் என்னை மறந்தாலும் உற்றார் என்னை வெறுத்தாலும்
நண்பர்கள் யாவரும் கைவிட்டாலும்
அன்போடு நேசிக்கும் இயேசு என்னோடு
கலக்கமுமில்லை பயமில்லையே
(இயேசு நல்லவர் …)