Unga Prasannathil Naan Nirgaiyile – உங்க பிரசன்னத்தில்

Unga Prasannathil Naan Nirgaiyile

உங்க பிரசன்னத்தில், நான் நிற்கையிலே
உம் மகிமை என்னை மூடுதே
உந்தன் அன்பை எண்ணி நான் துதிக்கையிலே
எந்தன் கண்கள் கலங்கிடுதே

என் ஆவி, ஆத்மா, சரீரம் உமக்குத்தானே
ஒரு தீங்கும் என்னை ஒன்றும் செய்திடாதே
என் கோட்டையும் நீரே, என் துருகமும் நீரே
என் பிரியமும் நீரே இயேசையா

1. செங்கடலும் இரண்டாய் பிரிந்திடும்
பாயும் யோர்தானும் பின்திரும்பிடும்
உந்தன் பிரசன்னத்தில், (பெரும்)
பர்வதமும் மெழுகாக உருகிடுதே
(என் ஆவி, ஆத்மா…)

2. கடும்புயல்போல கஷ்டம் வந்தாலும்
பெருங்காற்றினால் அடிபட்டாலும்
உந்தன் பிரசன்னத்தில், வரும் வார்த்தை ஒன்றே
என்னை தேற்றிடும், அது போதுமே
(என் ஆவி, ஆத்மா…)

3. பெலனில்லாத நேரத்திலும்
சுகமில்லாத சமயத்திலும்
உந்தன் பிரசன்னத்தில், எல்லா பெலவீனம்
இல்லாமல் மறைந்திடுதே
(என் ஆவி, ஆத்மா…)

Marithavar Uyirthaar – மரித்தவர் உயிர்த்தார்

Marithavar Uyirthaar
மரித்தவர் உயிர்த்தார்(3) கல்லறையை திறந்தார்(3)
இவர் முடிந்தவர் என நினைத்தவர்
சிதறி ஓடிட இயேசு எழுந்தார்
ஜெயித்தார் இயேசு ஜெயித்தார்
மரணத்தை இயேசு ஜெயித்தார்

1. பேய்கள் அலறிட
நோய்கள் பறந்திட
பாதாள வல்லமைகள் பதறிட
இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்
(ஜெயித்தார் இயேசு …)

2. மரணம் உன் கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
பாவத்தின் பெலனை அழித்திட
இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்
(ஜெயித்தார் இயேசு …)

3. கிறிஸ்து உயிர்த்ததால்
விசுவாசம் பிறந்தது
உயிர்த்தெழுதலின் முதற்பலனாக
இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்
(ஜெயித்தார் இயேசு …)

Enathu Idhaya Eakkangal – எனது இதய ஏக்கங்கள்

Enathu Idhaya Eakkangal
எனது இதய ஏக்கங்கள் (விருப்பங்கள் )
நிறைவேற வேண்டுமே
ஏசையா ஏசையா
உம்மால் ஆகுமே – 2

திட்டங்களை தருபவரும் நீர்தானையா
செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா -2
உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே
ஏசையா ஏசையா உம்மால் ஆகுமே -2

என் தந்தையால் கூடுமோ கூடாதது
என் தாயால் கூடுமோ கூடாதது -2
உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே
ஏசையா ஏசையா உம்மால் ஆகுமே -2

என் சொந்ததால் கூடுமோ கூடாதது
என் பந்தத்தால் கூடுமோ கூடாதது -2
உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே
ஏசையா ஏசையா உம்மால் ஆகுமே -2

Aasirvathiyum Aasirvathiyum – ஆசீர்வதியும் ஆசீர்வதியும் நேச

Aasirvathiyum Aasirvathiyum
ஆசீர்வதியும் ஆசீர்வதியும்
நேச கர்த்தாவே -2
யாக்கோபாய் நான் வந்துள்ளேன்
பாச கடத்தவே -2

இன்றே வேண்டுமே
இப்போ தாருமே -2
பொழுதே விடிந்தாலும்
உம்மை வீடேனே -(நான்)

என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுமே
என் விருப்பம் நிறைவேறுமே -2
உம்மை அல்லாமல் என்னை யார் நடத்துவார்
உம்மை அல்லாம் என்னை யார் உயர்த்துவார்

யாகோபென்னும் சிறு பூச்சி நான்
இஸ்ரவேலின் மீட்பர் நீர் துணை
தேவனை கண்டேண் நான் உயிர்பிழைத்தேன்
என்று நான் சொல்லுவேன் உம்மை உயர்த்தி

உம் கிருபை என்னக்கு வேண்டுமே
எந்தன் வாழ்வு செழித்தோங்குமே
நீர் வேண்டும் கர்த்தாவே எந்தன் வாழ்விலே
அது போதும் என்றென்றும் நன்றி சொல்லுவேன்

Sugali Madhyalo

Sugali Madhyalo

Verse :1

Sudigali Madhyalo Neevu Matladithivi Nishabdham
Neeve Naa Balamu
Neeve Naa Vishwasam – (2)

Pre – Chorus

Gadachina Kalamantha Naa Thodai Unnavu..
Ippatikainanu Naa Thoduga Nilichavu.
Inka Ennati Kaina Thoduga Untavuu…

Chorus:

Yeguruthunaaa Thuphanullo…
Neeve Na Ashraya Durgamu
Ponguthunna..alalapaina..
Nee Padhamula Guruthu

Vandanam

Vandanam Yesayyaa
Neeke.. Vandanam Yesayyaa..

Naa Prathi Avasaramu
Theerchuvaadavu Neeve… Yesayyaa
Naa Prathi Aasha
Neraverchuvaadavu Neeve… Yesayyaa

Vandanam Yesayyaa Neeke – ( 3)
Vandanam Yesayyaa

Give thanks with a grateful heart

Give thanks with a grateful heart
Give thanks to the Holy One
Give thanks because He’s given Jesus Christ, His Son

Give thanks with a grateful heart
Give thanks to the Holy One
Give thanks because He’s given Jesus Christ, His Son

And now let the weak say, “I am strong”
Let the poor say, “I am rich
Because of what the Lord has done for us”

And now let the weak say, “I am strong”
Let the poor say, “I am rich
Because of what the Lord has done for us”

Give thanks with a grateful heart (with a grateful heart)
Give thanks to the Holy One (to the Holy One)
Give thanks because He’s given Jesus Christ, His Son

Give thanks with a grateful heart (with a grateful heart)
Give thanks to the Holy One (to the Holy One)
Give thanks because He’s given Jesus Christ, His Son

And now let the weak say, “I am strong”
Let the poor say, “I am rich
Because of what the Lord has done for us”
And now let the weak say, “I am strong”
Let the poor say, “I am rich (I am rich)
Because of what the Lord has done for us”

Give thanks
We give thanks to You

Njan Enne Nalkidunnu – ഞാൻ എന്നെ നല്കീടുന്നേ

Njan Enne Nalkidunnu
ഞാൻ എന്നെ നല്കീടുന്നേ
സമ്പൂർണ്ണമായി സമർപ്പിക്കുന്നെ
കുശവന്റെ കയ്യിലെ മൺപാത്രം പോൽ
എന്നെയൊന്നു നീ പണിയേണമേ

ക്ഷീണിച്ചു പോയിടല്ലേ
നാഥാ ഈ ഭൂവിൽ ഞാൻ
ജീവൻ പോകുവോളം
നിന്നോട് ചേർന്നു നിൽപ്പാൻ

കൃപയേകണേ നിന്നാത്മാവിനാൽ
സമ്പൂർണ്ണമായി നിലനിന്നിടാൻ (2)
നിൻ ജീവൻ നല്കിയതാൽ
ഞാനെന്നും നിന്റേതല്ലേ
പിന്മാറിപോയിടുവാൻ
ഇടയാകല്ലേ നാഥാ
(ഞാൻ എന്നെ…)

നിൻ രക്ഷയെ വർണ്ണിക്കുവാൻ
നിൻ ശക്തിയാൽ നിറച്ചീടുക (2)
വചനത്താൽ നിലനിന്നിടാൻ
നാഥാ നിൻ വരവിൻ വരെ
നിന്നോട് ചേർന്നിടുവാൻ
എന്നെ ഒരുക്കീടുക
(ഞാൻ എന്നെ… )
Njan Enne Nalkitunne
Sampurnnamayi Samarppikkunne
Kushavante Kayyile Manpatram Pol
Enneyonnu Nee Paniyename

Kshinichu Poyitalle
Natha Ee Bhuvil Njan
Jeevan Pokuvolam
Ninnodu Chernnu Nilppan

Kripayekane Ninnatmavinal
Sampurnnamayi Nilaninnitan (2)
Nin Jeevan Nalkiyatal
Njanennum Nintetalle
Pinmaripoyiduvan
Idayakalle Natha (Njan Enne…)

Nin Raksaye Varnnikkuvan
Nin Saktiyal Nirachiduka (2)
Vachanattal Nilaninnitan
Natha Nin Varavin Vare
Ninnodu Chernnituvan
Enne Orukkituka (Njan Enne… )

Sirumaiyum Elimaiyum – சிறுமையும் எளிமையுமான

Sirumaiyum Elimaiyum
சிறுமையும் எளிமையுமான என் மேல்
நினைவாய் இருப்பவரே
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன்

கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும்
கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்

தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே
தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே
தயங்கிடும் நேரத்தில்
தேவா உந்தன் தோலில் சுமந்திடுமே
தயங்கிடும் நேரத்தில்
தேவா உந்தன் தோலில் சுமந்திடுமே

உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
தேவா உம் பெலன் தாருமே
உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
தேவா உம் பெலன் தாருமே
உயிருள்ளவரையும் உமக்காக வாழும்
உணர்வினை உருவாக்குமே
உயிருள்ளவரையும் உமக்காக வாழும்
உணர்வினை உருவாக்குமே
Sirumaiyum Elimaiyum Mana En Mel
Ninaivaai Irupavare
En Belanum Neere
Kotaiyum Neera
Ummai Thedugiren
En Belanum Neere
Kotaiyum Neera
Ummai Vaanjiliren

Karthave Naan Nilaiyatravan
En Kaalgalai Sthirapaduthum –2

1. Thakapane Unthan Thayai Konda Anbaal
Thaluvi Ennai Thaangume –2
Thayangidum Nerthil Dheva Unthan
Tholil Sumanthidume –2

2. Ularntha En Elumbugal Uyiradain Thonga
Dheva Um Belan Thaarume –2
Uyirulla Varaiyul Umakkaga Vaazhum
Unarvinai Uruvaakkume –2

Aathumavae Kartharaiye Nokki – ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி

Aathumavae Kartharaiye Nokki
ஆத்துமாவே கர்த்தரையே
நோக்கி அமர்ந்திரு -2
நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)
வருமே வந்திடுமே -2 -ஆத்துமாவே

1. விட்டுவிடாதே நம்பிக்கையை
வெகுமதி உண்டு…
விசுவாசத்தால் உலகத்தையே
வெல்வது நீதான் -2
உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர் -2

நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)
வருமே வந்திடுமே -2 -ஆத்துமாவே

2. உன்னதமான கர்த்தர் கரத்தின்
மறைவில் வாழ்கின்றோம்…
சர்வ வல்லவர் நிழலில் தினம்
வாசம் செய்கின்றோம் -2
வாதை அணுகாது
தீங்கு நேரிடாது -2 -நான் நம்புவது

3. பாழாக்கும் கொள்ளை நோய்
மேற்கொள்ளாமல்…
பாதுகாத்து பயம் நீக்கி
ஜெயம் தருகின்றார் -2
சிறகின் நிழலிலே
மூடி மறைக்கின்றார் -2 -நான் நம்புவது

4. கர்த்தர் நமது அடைக்கலமும்
புகலிடமானார்…
நம்பியிருக்கும் நம் தகப்பன்
என்று சொல்லுவோம் -2
சோதனை ஜெயிப்போம்
சாதனை படைப்போம் -2 -நான் நம்புவது

5. நமது தேவன் என்றென்றைக்கும்
சதாகாலமும்….
இறுதிவரை வழி நடத்தும்
தந்தை அல்லவா -2
இரக்கம் உள்ளவர்
நம் இதயம் ஆள்பவர் -2 -நான் நம்புவது

Aathumaavae Karththaraiye
Nokki Amarnthiru -2
Naan Nambuvathu Kartharale
Varumae Vanthidumae -2 -Aathumaavae

1. Vittuvidathae Nambikaiyai Vegumathi Undu
Visuvasathaal Ulagaththaiye Velvathu Neethan
Unakkul Vaazhbavar Ulagai Aazhbavar

2. Unnathamaana Karathin Maraivil Vaazhkintrom
Sarva Vallavr Nizhali Thinam Vaasam Seikintrom
Vaathai Anugathu Theengu nearidathu

3. Paazhakkum Kollai Nooi Mearkollamal
Paathukaathu Bayam Neekki Jeyam Tharukintraar
Sirakin Nilalilae Moodimaraikintraar

3. Karthar Namathu Adaikalam Pugalidamanaar
Nambiyirukkum Nam Thagappan Entru Solluvom
Sothanai Jeyippom saathanai Padaippom

4. Namathu Devan Entratraikkum Sathakaalamum
Iruthivarai Vazhi Nadathum Thanthai Allava
Erakkamullavar Nam Idhayam Aazhbavar

Vizhundhu Pogaamal – விழுந்து போகாமல்

Vizhundhu Pogaamal

விழுந்து போகாமல்
தடுக்கி விழாமல்
காக்க வல்லவரே
தினமும் காப்பவரே

உமக்கே உமக்கே
மகிமை மாட்சிமை

1. மகிமையின் சன்னிதானத்தில்
மிகுந்த மகிழ்ச்சியுடன் -உம்
மாசற்ற மகனாக (மகளாக)
நிறுத்த வல்லவரே

2. அதிகாரம் வல்லமை
கனமும் மகத்துவமும்
இப்போதும் எப்போதுமே
உமக்கே உரித்தாகட்டும்

3. மெய் ஞானம் நீர்தானையா
இரட்சகரும் நீர்தானையா
மீட்பரும் நீர்தானையா
என் மேய்ப்பரும் நீர்தானையா

Vizhundhu Pogaamal
Thadukki Vilamal
Kaakka Vallavare
Thinamum Kappavare

Umakke Umakke
Magimai Maatchimai

1. Magimaiyin sannithaanathil
Miguntha Magilchiyudan – Um
Maasattra Maganaga (Magalaga)
Nirutha Vallavare

2. Adikaaram Vallamai
Ganamum Magathuvamum
Ippothum Eppothumae
Umakke Uriththagattum

3. Mei Gananam Neerthanaiya
Ratchakarum neerthanaiya
Meetparum Neerthanaiya
En Meipparum Neerthanaiya