Yesuve Raksane – ಯೇಸುವೇ ರಕ್ಷಣೆ

Yesuve Rakṣaṇe
ಯೇಸುವೇ ರಕ್ಷಣೆ ನಮ್ಮೂರಿಗೆ, ಚೆಲ್ಲಿದನೂ
ರಕ್ತವ ನಮ್ಮನೆಗೆ… (2)
ಸತ್ಯ ದೇವರವರೂ ಪೂಜೀಸುವೇ, ಕೊಂಡಾಟ ಆನಂದ ಹರ್ಷಿಸುವೇ
… (2)
ಯೇಸುವೇ ರಕ್ಷಣೆ ನಮ್ಮೂರಿಗೆ, ಚೆಲ್ಲಿದನೂ ರಕ್ತವ
ನಮ್ಮನೆಗೆ… (2)
ಪರಲೋಕ ತ್ಯಜಿಸೀ ಬಂದವನು, ಸತ್ಯ ಮಾರ್ಗವನ್ನು ತೋರಿಸಲೂ… (2)
ದೇವರ ಮಗನು, ನಮ್ಮಯ ಕರ್ತನು, ರಾಜಾಧಿ ರಾಜನು ರಕ್ಷಕನು… (2)
ಯೇಸುವೇ ರಕ್ಷಣೆ ನಮ್ಮೂರಿಗೆ, ಚೆಲ್ಲಿದನೂ ರಕ್ತವ
ನಮ್ಮನೆಗೆ… (2)
ಸತ್ಯ ದೇವರವರೂ ಪೂಜೀಸುವೇ, ಕೊಂಡಾಟ ಆನಂದ ಹರ್ಷಿಸುವೇ… (2)
ಕೃಜಿಗೆ ನನ್ನ ಬದಲೂ ಏರಿದನು, ನನ್ನ ಪಾಪವನ್ನು
ಹೊತ್ತೀರಲು… (2)
ನೀತಿಯ ಸೂರ್ಯನು, ಸರ್ವವೋತ್ತಮನು, ದೇವಾದಿ ದೇವನು
ಮೆಸ್ಸೀಯನೂ… (2)
ಯೇಸುವೇ ರಕ್ಷಣೆ ನಮ್ಮೂರಿಗೆ, ಚೆಲ್ಲಿದನೂ ರಕ್ತವ
ನಮ್ಮನೆಗೆ… (2)
ಸತ್ಯ ದೇವರವರೂ ಪೂಜೀಸುವೇ, ಕೊಂಡಾಟ ಆನಂದ ಹರ್ಷಿಸುವೇ… (2)
ಸಮಾಧಿಲೀ ನನಗಾಗಿ ಮಲಗಿದನು, ಹಳೇ ಬದುಕ್ಕೇಲ್ಲ ಸಾಯಿಸಲೂ… (2)
ಪುನರುತ್ತನಾದನೂ, ಪರಿಶುದ್ಧ ಆತ್ಮನೂ, ಕರ್ತಾದಿ ಕರ್ತನೂ,
ಮೃತ್ಯುಂಜಯನೂ… (2)
ಯೇಸುವೇ ರಕ್ಷಣೆ ನಮ್ಮೂರಿಗೆ, ಚೆಲ್ಲಿದನೂ ರಕ್ತವ
ನಮ್ಮನೆಗೆ… (2)
ಸತ್ಯ ದೇವರವರೂ ಪೂಜೀಸುವೇ, ಕೊಂಡಾಟ ಆನಂದ ಹರ್ಷಿಸುವೇ… (2)

Yesuve Rakṣaṇe Nam’murige, Cellidanu Raktava Nam’manege… (2)
Satya Devaravaru Pujisuve, Koṇḍaṭa Ananda Harṣisuve… (2)
Yesuve Rakṣaṇe Nam’murige, Cellidanu Raktava
Nam’manege… (2)
Paraloka Tyajisi Bandavanu, Satya Margavannu Torisalu… (2)
Devara Maganu, Nam’maya Kartanu, Rajadhi Rajanu
Rakṣakanu… (2)
Yesuve Rakṣaṇe Nam’murige, Cellidanu Raktava Nam’manege… (2)
Satya Devaravaru Pujisuve, Koṇḍaṭa Ananda Harṣisuve… (2)
Kr̥jige Nanna Badalu Eridanu, Nanna Papavannu Hottiralu… (2)
Nitiya Suryanu, Sarvavottamanu, Devadi Devanu Mes’siyanu… (2)
Yesuve Rakṣaṇe Nam’murige, Cellidanu Raktava
Nam’manege… (2)
Satya Devaravaru Pujisuve, Koṇḍaṭa Ananda Harṣisuve… (2)
Samadhili Nanagagi Malagidanu, Haḷe Badukkella
Sayisalu… (2)
Punaruttanadanu, Parisud’dha Atmanu, Kartadi Kartanu,
Mr̥tyun̄jayanu… (2)
Yesuve Rakṣaṇe Nam’murige, Cellidanu Raktava Nam’manege… (2)
Satya Devaravaru Pujisuve, Koṇḍaṭa Ananda Harṣisuve… (2)

Punarusthana Kartana – ಪುನರುಸ್ಥಾನ ಕರ್ತನ

Punarusthana Kartana

ಪುನರುಸ್ಥಾನ ಕರ್ತನ, ಪುನರುಸ್ಥಾನ
ಪರಲೋಕಕ್ಕೆ ಜಯದ ಆರೋಹಣ… (2)
ಸಾವು ತಡೆಯಲಾಗದೇ ಪುನರುಸ್ಥಾನ,
ಮೃತ್ಯುಂಜಯ ಮೆಟ್ಟಿಲ್ಲಿಂದ ಮೃತ್ಯುವನ… (2)

ಆದಾಮನು ಮಾಡಿದ ಉಲ್ಲಂಘನೆಯೂ, ಮನುಷ್ಯ
ಜಾತಿಗೆ ಎಂದೂ ಶಾಪವಾಗಿಯೂ… (2)
ಯೇಸು ಕ್ರೀಸ್ತ ತೋರಿದ ವಿಧಯತೆಯೂ,
ಸಕಲವಾದ ಜಾತಿ ಜನಕ್ಕೆ ರಕ್ಷಣೆಯೂ… (2)

ಪುನರುಸ್ಥಾನ ಕರ್ತನ, ಪುನರುಸ್ಥಾನ
ಪರಲೋಕಕ್ಕೆ ಜಯದ ಆರೋಹಣ…
ಸಾವು ತಡೆಯಲಾಗದೇ ಪುನರುಸ್ಥಾನ,
ಮೃತ್ಯುಂಜಯ ಮೆಟ್ಟಿಲ್ಲಿಂದ ಮೃತ್ಯುವನ…

ತನ್ನ ಮಾತಿನಂತೆ ಶಿಲುಭೆಯಲ್ಲಿ ಸತ್ತನ್ನೂ,
ತನ್ನ ಪಾಪ ಶಾಪದಿಂದ ಗೆದ್ದನ್ನೂ… (2)
ಮೂರನೇಯ ದಿನ ಜೀವದಿಂದ ಎದ್ದನೂ,
ಯೆಹೋವಾತನೂ ಎಂದಾತಲೂ ಬರುವಾತನೂ… (2)

ಪುನರುಸ್ಥಾನ ಕರ್ತನ, ಪುನರುಸ್ಥಾನ
ಪರಲೋಕಕ್ಕೆ ಜಯದ ಆರೋಹಣ… (2)

Punarusthana Kartana, Punarusthana
Paralokakke Jayada Arohaṇa… (2)
Savu Taḍeyalagade Punarusthana,
Mr̥utyun̄jaya Meṭṭillinda Mr̥tyuvana… (2)

Adamanu Maḍida Ullaṅghaneyu,
Manuṣya Jatige Endu Sapavagiyu… (2)
Yesu Krista Torida Vidhayateyu,
Sakalavada Jati Janakke Rakṣaṇeyu… (2)

Punarusthana Kartana, Punarusthana
Paralokakke Jayada Arohaṇa…
Savu Taḍeyalagade Punarusthana,
Mr̥tyun̄jaya Meṭṭillinda Mr̥tyuvana…

Tanna Matinante Silubheyalli Sattannu,
Tanna Papa Shapadinda Geddannu… (2)
Muraneya Dina Jivadinda Eddanu,
Yehovatanu Endatalu Baruvatanu… (2)

Punarusthana Kartana, Punarusthana
Paralokakke Jayada Arohaṇa… (2)

Shodaneyalli Nanna – ಶೋದನೆಯಲ್ಲಿ ನನ್ನ

Shodaneyalli Nanna

ಶೋದನೆಯಲ್ಲಿ ನನ್ನ ವೇದನೆಯಲ್ಲಿ
ಯಾರನ್ನು ನಾ ಹುಡುಕಲಿ
ಯಾರಲಿ ನಾ ಹೇಳಲಿ

ಇಕತ್ತಿನಲ್ಲಿ ನನ್ನ ದುಃಖದಲ್ಲಿ
ಎನೆಂದು ನಾ ಸ್ತುತಿಸಲಿ
ಯಾರಲ್ಲಿ ನಾ ಹೇಳಲ್ಲಿ
ಹೋಸನಾ -2
ನೀ ನನ್ನ ಆದಾರ ಎಂದೂ ಇದೆ
ಬಾಳಿಗೆ ಬೆಳಕ್ಕಾಗಿ ನಿನ್ನೇ ಬಂದೆ
ನಿನ್ನ ಮರೆತು ನಾನು ಎಲ್ಲಿಗೆ ಹೋಗುವೆ
ನಿನ್ನ ಬಿಟ್ಟು ನಾನು ಹೇಗೆ ಬಾಳುವೆ

ನನ್ನಗಾಗಿ ನಿಂದೆಯ ನೀ ಸಹಿಸಿದೆ
ನನ್ನ ಪಾಪ ನೀಗಲು ರಕ್ತ ಸುರಿಸಿದೆ
ನನ್ನಗಾಗಿ ಗಾಯ ಹೊಂದಿ ವ್ಯಾದಿ ತೀರಿಸಿದೆ
ನಾ ಬಾಳಲು ಮರಣವ ರುಚಿ ನೋಡಿದೆ

ನನ್ನಗಾಗಿ ಮುಳ್ ಕಿರೀಟ ಧರಿಸಿಕೊಂಡೆ
ಸುಖ ಬಾಳು ನೀಡಲು ಶಾಪ ನೀಗಿಸಿದೆ

Shodaneyalli Nanna Vedaneyalli
Yarannu Na Hudukali
Yarali Na Helali

Ikattinalli Nanna Duhkhadalli
Enendu Na Stutisali
Yaralli Na Helalli
Hosana -2

Ni Nanna Adara Endu Ide
Balige Belakkagi Ninne Bande
Ninna Maretu Nanu Ellige Hoguve
Ninna Bittu Nanu Hege Baluve

Nannagagi Nindeya Ni Sahiside
Nanna Papa Nigalu Rakta Suriside
Nannagagi Gaya Hondi Vyadi Tiriside
Na Balalu Maranava Ruci Nodide

Nannagagi Mul Kirita Dharisikonde
Sukha Balu Nidalu Shapa Nigiside

Mullu Kiritava Dharisida – ಮುಳ್ಳು ಕೀರಿಟವ ಧರಿಸಿದ

Mullu Kiritava Dharisida
ಮುಳ್ಳು ಕೀರಿಟವ ಧರಿಸಿದ ಯೇಸುವನ್ನೇ
ದೃಷ್ಟಿಸು ನೋಡು ನನ್ನ ಮನವೇ – 2 ಆತನ ಪ್ರೀತಿ ಬದಲಾಗದು
ಆತನ ಕೃಪೆಯೂ ನಿರಂತರವೂ – 2

ಮುಳ್ಳು ಕೀರಿಟವ ಧರಿಸಿದ ಯೇಸುವನ್ನೇ
ದೃಷ್ಟಿಸು ನೋಡು ನನ್ನ ಮನವೇ – 2

1. ನಿನಗಾಗಿಯೇ ಆತ ಹೊಡೆಯಲ್ಪಟ್ಟ
ನಿನಗಾಗಿಯೇ ಆತ (ನ) ಜಜ್ಜಲ್ಪಟ್ಟ – 2
ನಿನ್ನನ್ನು ಬಿಡಿಸಿ ರಕ್ಷಿಸಲು
ಮನುಷ್ಯನಾಗಿ ಜನಿಸಿದ – 2 ಆತನ ಪ್ರೀತಿ ಬದಲಾಗದು
ಆತನ ಕೃಪೆಯೂ ನಿರಂತರವೂ – 2

ಮುಳ್ಳು ಕೀರಿಟವ ಧರಿಸಿದ ಯೇಸುವನ್ನೇ
ದೃಷ್ಟಿಸು ನೋಡು ನನ್ನ ಮನವೇ – 2

2. ನಿನ್ನ ಪಾಪವನ್ನು ಆತನು ಹೊತ್ತುಕೊಂಡ
ನಿನ್ನ ಶಾಪವನ್ನು ಆತನು ಹೊತ್ತುಕೊಂಡ – 2
ನಿನಗೆ ಜೀವನ ನೀಡಲು
ತನ್ನ ಪ್ರಾಣವನ್ನೇ ನಿನಗೆ ಕೊಟ್ಟ – 2

ಮುಳ್ಳು ಕೀರಿಟವ ಧರಿಸಿದ ಯೇಸುವನ್ನೇ
ದೃಷ್ಟಿಸು ನೋಡು ನನ್ನ ಮನವೇ – 2 ಆತನ ಪ್ರೀತಿ ಬದಲಾಗದು
ಆತನ ಕೃಪೆಯೂ ನಿರಂತರವೂ – 2

Mullu Kiritava Dharisida Yesuvanne
Drushtisu Nodu Nanna Manave – 2 Atana Priti Badalagadu
Atana Krupeyu Nirantaravu – 2

Mullu Kiritava Dharisida Yesuvanne
Drushtisu Nodu Nanna Manave – 2

1. Ninagagiye Ata Hodeyalpatta
Ninagagiye Ata (Na) Jajjalpatta – 2
Ninnannu Bidisi Raksisalu
Manushyanagi Janisida – 2 Atana Priti Badalagadu
Atana Krupeyu Nirantaravu – 2

Mullu Kiritava Dharisida Yesuvanne
Drushtisu Nodu Nanna Manave – 2

2. Ninna Papavannu Atanu Hottukonda
Ninna Shapavannu Atanu Hottukonda – 2
Ninage Jivana Nidalu
Tanna Pranavanne Ninage Kotta – 2

Mullu Kiritava Dharisida Yesuvanne
Drushtisu Nodu Nanna Manave – 2 Atana Priti Badalagadu
Atana Krupeyu Nirantaravu – 2

Thanthalum Yesuve Um – தந்தாளும் இயேசுவே உம்

Thantharulum Yesuve Um

தந்தாளும் இயேசுவே உம் சமுகம் தேவ மைந்தர்கள் கூடிடும் இந்நேரமிதில்

1. பத்மு தீவில் பரிசுத்தக் காட்சி ஈந்த வண்ணமே புத்திரர்கள் மத்தியிலும் உந்தன் திவ்விய தரிசனம் இத்தினத்தில் இங்கு ஈந்திடும் — தேவா! – தந்தாளும்

2. நல்வழியை நாடிடாமல் ஓடும் நரர் யாவர்க்கும் கல்வாரியின் அன்பை இன்று கர்த்தனே நீர் காட்டியே நற்குணம் அவர்க்கு நல்கிடும் — தேவா! – தந்தாளும்

3. சத்தி இல்லை எங்களுக்கு, சாம்பலும் தூசியும் கர்த்தனே கருணை கூர்ந்து தந்திடும் சர்வாயுதம் புத்தியாக யுத்தம் செய்த — தேவா! – தந்தாளும்

4. என்னை நோக்கிக் கூப்பிடில் அளித்திடுவேன் உத்தரம்,
பின்னும் நீ அறிந்திடாத வல்லமைகள் காட்டுவேன் என்றவா! இந்நேரம் காட்டுமே — தேவா! – தந்தாளும்

5. சதா காலங்களிலும் இருப்பேன் உங்கள் கூடவே சத்துருவின் வல்லமைகள் ஒன்றும் அணுகாதென்றீர் ஆதலால் அனந்தம் ஸ்தோத்திரம் — தேவா!
– தந்தாளும்

En Nilamai Nandrai – என் நிலைமை நன்றாய்

En Nilamai Nandrai

என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
பாவி என்னை அழைத்தவர்
மீறின பின்பும் வெறுக்காதவர் – 2

உம்மைப்போல் நேசிக்க ஒருவரும் இல்லை
நேசித்தவரில் இது போல்
அன்பை இன்னும் காணவில்லை – 2

விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை
உம் அன்பை மட்டும் என்னவென்று
சொல்ல தெரியவில்லை – 2

தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே
உம் அன்பில் ஒன்றே
உண்மை உண்டென்று கண்டேன் -2 – என் நிலைமை

Sarvaathikaari Sarva Valla – சர்வாதிகாரி சர்வ வல்ல

Sarvaathikaari Sarva Valla Thevane
சர்வாதிகாரி சர்வ வல்ல தேவனே
சர்வாதிபதியாம் என் இயேசுவே
அல்லேலூயா (4)

1. அடிமையாக வாழ்ந்தவர்க்கு
விடுதலை ஈந்தார்
உரிமையிழந்து தவிப்பவருக்கு
நியாயமே செய்தார்

2. நாவு எல்லாம் அறிக்கை செய்யும்
நம் இயேசு தேவனை
முழங்கால் யாவும் முடங்கிடுமே
அவரின் நாமத்தில்

3. பாவம் வியாதி மரணமெல்லாம்
ஜெயித்து உயிர்த்தவர்
மனந்திரும்பும் பாவியை
மார்பில் அணைப்பவர்

4. வானத்திலும் பூமியிலும்
பூமியின் கீழும்
சர்வாதிகாரியாக என்றும் இருப்பவர்

5. ராஜாதி ராஜாவாய் மேகத்தில் வருவார்
அவரோடு நாமும் இங்கே
ஆளுகை செய்வோம்

Ennai Munnarindhu – என்னை முன் அறிந்து

Ennai Munnarindhu
என்னை முன் அறிந்து முன் குறித்தவரே
என்னை இறுதி வரை தாங்கி கொள்பவரே-2

வேறொன்றையும் நான் கேட்கவில்லை
வேறெதையும் எதிர் பார்க்கவில்லை
முற்றிலும் தந்துவிட்டேன் இயேசுவே
முழுவதும் சார்ந்துவிட்டேன் உம்மையே

என்னை அழைத்தவரே என்னை நடத்துவீரே
இறுதி வரை உம்மில் மாற்றமில்லை-2

ஆயிரம் பதினாயிரம் ஜனங்கள் வாழும் பூமியில்
அதிசயமே என்னை நீர் அழைத்தது-2
தகுதி இல்லை என்று ஒதுங்கி நின்ற என்னை
தகுதி படுத்த உம்மிடமாய் இழுத்துக்கொண்டீரே-2

என்னை அழைத்தவரே என்னை நடத்துவீரே
இறுதி வரை உம்மில் மாற்றமில்லை-2-என்னை

Ennai Munnarindhu Munkurithavarae
Ennai irudhivarai thaangi kolbavarae
Vaer ondraiyum naan kaetkavillai
Vaeredhaiyum edhirpaarkavilai
Mutrilum thandhuvittaen yesuvae
Muzhuvadhum saarndhuvittaen ummaiyae

Chorus:
Ennai azhaithavarae
Ennai nadathuveerae
Irudhivarai ummil maatramillai – 2

Verse:
Aayiram padhinaayiram janangal vaazhum boomiyil
Adhisayamae ennai neer azhaithadhu – 2

Thagudhi Illai endru odhungi nindra ennai
Thagudhipadutha ummidamaai izhuthu kondeerae – 2

Adhara Ni Bekayya – ಆಧಾರ ನೀ ಬೇಕಯ್ಯ

Adhara Ni Bekayya
ಆಧಾರ ನೀ ಬೇಕಯ್ಯ – (2)
ಎನ್ ಬಾಳ ಬೆಳÀಗಿ ಬೆಳಕಾಗಿಇರಲು ಆಧಾರ ನೀ ಬೇಕಯ್ಯ

1. ಮತಿ ಹೀನನಾಗಿ ನಿನ್ ಮರೆತು – ದೇವಾ
ದೂರಕ್ಕೆ ಹೊಗದ ಹಾಗೆ
ನಿನ್ನಾತ್ಮ ಹೊಂದಿ ಬಾಳಲು ಎನಗೆ ಬಲವನ್ನು ನೀ ನೀಡಯ್ಯ

2. ಕಷ್ಟದ ಕಡಲಲ್ಲಿ ಮಳುಗಿ – ದೇವಾ
ತೀರದ ಭಯದಲ್ಲಿ ಇರಲು
ಅಭಯಾವ ನೀಡಿ ದಾರಿಯ ತೋರಲು ಹತ್ತಿರಕ್ಕೆ ನೀ ಬಾರಯ್ಯ

3. ಎನ್ ಪ್ರಾಣ ಪ್ರಿಯನೇ ಯೇಸು ನಿನ್
ರಕ್ಷಣೆ ನಿತ್ಯವು ಎನಗೆ
ತಪ್ಪದೆ ನೀಡಿ ಮುಪ್ಪಿನ ವರೆಗೆ ಕೈ ಹಿಡಿದು ಕಾಪಡಯ್ಯ …

Adhara Ni Bekayya – (2)
En Baḷa Beḷaagi Beḷakagiralu Adhara Ni Bekayya

1. Mati Hinanagi Nin Maretu – Deva
Durakke Hogada Hage
Ninnatma Hondi Baḷalu Enage Balavannu Ni Niḍayya

2. Kaṣṭada Kaḍalalli Maḷugi – Deva
Tirada Bhayadalli Iralu
Abhayava Niḍi Dariya Toralu Hattirakke Ni Barayya

3. En Praṇa Priyane Yesu Nin
Rakṣaṇe Nityavu Enage
Tappade Niḍi Muppina Varege Kai Hiḍidu Kapaḍayya…

Ummai Padava Iyya – உமை பாடவா அய்யா

Ummai Padava Iyya
உமை பாடவா – அய்யா உமை பாடவா
என்னை அழைத்தீரய்யா
உத்தமனே உன்னதனே
உயர்ந்த அடைக்கலமே
ஒன்றுக்கும் உதவா எனக்கு
உம் அருளை தந்தீரே — உமை

தாயின் அய்யா தாயின் கர்பத்திலே
தெரிந்திடுத்தீரோ — அய்யா -தாயின் !
தாயின் (அய்யாதாயின்) கர்பத்திலே
தெரிந்திடுத்தீரோ

காணாத வென்காசை கண்டெடுத்தீரே அய்யா
கடல் போன்ற மணலிலே
துரும்பாக கிடந்த என்னை
கடல் போன்ற ..
கசப்பான இருதயத்தை கரும்பாக மாற்றினீரே – உமை

மரண ..அய்யா மரண பள்ளத்தாக்கில்
நான் நடந்த போதேல்லாம் – மரண
அய்யா மரண ..மரண பள்ளத்தாக்கில்
நான் நடந்த போதேல்லாம்

கரம் பிடித்து வழி நடத்தி கண்மணிபோல் காத்தீரே
அலை போன்ற சோதனைகள்
அழிக்க வந்த வேளையெல்லாம்
அலை போன்ற சோதனைகள்
அழிக்க வந்த வேளையெல்லாம்
கனமலையின் வெடிப்பினிலே மறைத்து என்னை உயர்த்தினீரே – உமை