Ennai Jenipithavarum Neer – என்னை ஜெனிப்பித்தவரும் நீர் தானே

Ennai Jenipithavarum Neer
என்னை ஜெனிப்பித்தவரும் நீர் தானே
என்னை பெற்றெடுத்தவரும் நீர் தானே
எனக்கு பேரு வச்சவரும் நீர் தானே
என்னை வளர்த்தவரும் நீர் தானே -2
கன்மலையே கன்மலையே -2
உமக்கே ஆராதனை -4

1. தாயின் அன்பிலும் மேலான அன்பு
அளவே இல்லாத உண்மையான அன்பு
எனக்காக அடிக்கப்பட்டீர்
எனக்காக நொறுக்கப்பட்டீர்
நான் வாழ மரித்தீரே -2
எனக்காக உயிர்த்தீரே -4
– உமக்கே ஆராதனை

2. என் மேல் கிருபை வைத்து
இரட்சிப்பை தந்தவரே
இதற்கு ஈடு இணை
பூமியிலே இல்லையப்பா -2
என் மேலே அன்பு வைத்து
பரிகாரம் செய்தீரே
பாவமில்லை மரணமில்லை -2
நித்திய ஜீவனை தந்தீரே -4
– உமக்கே ஆராதனை

3. உமக்கு நிகரான தெய்வம்
ஒன்றும் இல்லைப்பா
அகில உலகத்திற்க்கும்
ஆணடவரும் நீர் தானே -2
முடிவில்லா இராஜ்ஜியத்தை
அரசாளும் தெய்வம் நீரே
கண்ணீரெல்லாம் துடைத்திடுவீர் -2
நித்திய மகிழ்ச்சியே நீர் தானே -4
– உமக்கே ஆராதனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *