Ennai Kaakum Karthar – எனைக்காக்கும் கர்த்தர்

Ennai Kaakum Karthar

எனைக்காக்கும் கர்த்தர் நீர் தானே ஐயா
எனைத்தாங்கும் கர்த்தர் நீர் தானே ஐயா
எல்லாமே நீர்தானய்யா (2) என்

1. வனாந்திர பாதைகளில் தனித்து அலைந்தபோது
பாதை காட்டும் தூதனாக முன் நடந்து சென்றீர்
தேவைகள் எல்லாம் பெருகின போதும்
என் தேவைகள் எல்லாம் சந்தித்தீரே
நீர் இல்லாமல் ஒன்றும் முடியாது ஐயா
நீர் இல்லாமல் ஒன்றும் தெரியாது ஐயா
(எல்லாமே நீர்தானய்யா (2) என்)

2. பாரங்கள் தாங்காது தவித்து நின்றபோது
என் பாரங்கள் எல்லாம் நீர் சுமந்து கொண்டீர்
நம்பினோர் எல்லாம் கைவிட்டபோதும்
என் நம்பிக்கை நீரே என்றறியச்செய்தீர்
நீர் இல்லாமல் ஒன்றும் முடியாது ஐயா
நீர் இல்லாமல் ஒன்றும் தெரியாது ஐயா
(எல்லாமே நீர்தானய்யா (2) என்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *