En Ninaivugal Indru Azhinthaalum
என் நினைவுகள் இன்று அழிந்தாலும்
நினைவிருக்கும் உம் பிரசன்னமே – 2
போகையிலும் வருகையிலும்
என் துணையாயிருக்கிறீர்
நான் சோர்ந்தாலும் மனம் தளர்ந்தாலும்
உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர் – 2
பிரசன்னராய் கூட இருப்பவரே
அற்புதராய் கூட வருபவரே
என்னை விட்டு எடுபடாத
நல்லப் பங்கே – 2
என்னை விட்டு எடுபடாத நல்லப் பங்கே – நீர் (2)
என் உறவுகள் இன்றென்னை மறந்தாலும்
நிரந்தரமே உம் பிரசன்னமே – 2
(நான்) வாழ்ந்தாலும் (நான்) தாழ்ந்தாலும்
என் துணையாயிருக்கிறீர்
என் தனிமையிலும் வெறுமையிலும்
உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர் – 2 (…பிரசன்னராய்)
எனக்குள் இருப்பவர்.. நீர் மிகவும் பெரியவர்
என் பட்சமாய் இருப்பவர்.. நீர் உலகத்தை ஜெயித்தவர்
என் நடுவினில் இருப்பவர்.. நீர் சர்வ வல்லவர்
எனக்காய் இருப்பவர்.. நீர் நம்பத்தக்கவர் – 2 (…பிரசன்னராய்)
En Ninaivugal Indru Azhinthaalum
Ninaivirukkum Um Prasanname – 2
Pogaiyilum Varugaiyilum
En Thunaiyaayirukireer
Nan Sornthaalum Manam Thalarnthaalum
Um Vaarthaiyaal Ennai Thettrukireer – 2
En Uravugal Indrennai Maranthaalum
Nirantharame Um Prasanname – 2
(Naan) Vaazhnthaalum (Naan) Thaazhnthaalum
En Thunaiyaayirukireer
En Thanimaiyilum Verumaiyilum
Um Vaarththaiyaal Ennai Thettrukireer – 2 (…Prasannaraai)
Thaayin Vayittril Thondrina Naal Mudhal
தாயின் வயிற்றில் தோன்றின நாள்முதல்
என்னை ஏந்தி சுமந்து காத்த தேவனே
உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்து
உன்தன் கண்மணி போலென்னை காக்கின்றீர் – 2
மறவேன் மறவேன் நீர் செய்த நன்மைகள்
துதிப்பேன் துதிப்பேன் என் முழு இதயத்தோடு – 2
என் கர்த்தர் நல்லவர்.. மிக மிக நல்லவர்
என்னை விசாரிக்கும் நல் தகப்பனவர் – 2
1. வெள்ளம் போல் சத்ரு எதிர்த்து வந்தாலும்
(தேவ)(ஆவி)யானவர் எனக்காய் கொடியேற்றுவீர்
இதுவரை உதவி செய்த நேசரே
இனியும் உதவி செய்ய வல்லவரே – 2 (…மறவேன்)
2. பகைஞர் எதிரே எனக்கு ஓர் பந்தி
ஆயத்தம் செய்த சர்வ வல்லவரே
எண்ணையால் என்னை அபிஷேகம் செய்து
என் பாத்திரம் நிரம்பி வழிய செய்கின்றீர் – 2 (…மறவேன்)
Song Lyrics & Tune Composed by Rev. S. Devadason, Former Editor, Varukayin Thoothan & CSI Pastor at Karungal, Kannanore at the period of Bishop Gnanadason, KK Diocese.
[S1]
His Glory
Can be felt in this place / Fills up the atmosphere
How your fire is in us/ We are filled with your power
Your power is at work in us all/Your fire is burning in us all
[R]
Yahweh, Rafa
Elohim, Shaddai
Jireh, Adonai
He’s manifesting now
[B1]
When you seek Him, He will let Himself be found
When you call Him, He will reveal Himself
When you praise Him, He descends among us all
[B2]
Yahweh, your power can be seen
Jireh, He redeemed us
Rafa, through him I have healing/ Rafa, our healing is in him
He broke us from our chains/He saved us from despair
Manavalan Munbathaga
மணவாளன் முன்பதாக செல்லும் போது
மணவாட்டி பின்பதாக செல்கிறாள்
என் நேசரே உம் பின்பாக நான்
என் ரூபாவதி உன் முன்பாக நான்
உம்மோடு இணைந்து செயல்படுவேன்
உம்மிலே எந்நாளும் கனி கொடுப்பேன்
கனிதரும் திராட்சை கொடி
என் திராட்சை செடி மேல்
படந்திருப்பேன்
அவர் கொடுக்கும் அன்பான
ருசியுள்ள பழம் போல்
என்றும் கனி கொடுப்பேன் நான்
உம்மில் கனி கொடுப்பேன்
என் மணவாளன் வருகையை காணும்போது
அந்த இனிமையான தருணத்தை பார்க்கும் போது
என் மனதின் கண்களாலே
காணும் போது
அந்த மகிமையின் பிரசன்னத்தை பார்க்கும் போது
பரிசுத்தமாகிடுவேன் நான் பரலோகம் சென்றிடுவேன்
சீக்கிரமாய் வரப்போகும் வானராஜானே
உம் வருகைக்காய் ஆவலுடன் காத்திருப்பேனே
அந்த இன்பாமான நாட்களுக்காய்
துன்பம் சகிக்கிறேன்
உம் துரிதமான வருகைகாய்
தினமும் ஏங்குறேன்
எப்போழுது வருவீராய்யா
என்னை உம்மோடு சேர்பீரய்யா