All Songs by david

Malaigal Vilagi Poonalum – மலைகள் விலகியே போனாலும்

Malaigal Vilagi Poonalum
மலைகள் விலகியே போனாலும்
பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் -2

உந்தன் கிருபை என்றும் விலகாதே
உம் சமாதானம் நிலைபெயராதே -2

நீரே தேவன் தேவாதி தேவனே
ராஜரீகம் செய்பவர் ஒருவரே
நீரே தேவன் தேவாதி தேவனே
ஆளுகை செய்வர் நீரே -2

உன் வழியெல்லாம் உன்னை காக்கவே தம் தூதரை அவர் அனுப்புவார் உன் சிறுமையோ நீங்கியே போகுமே -2

கன்மலை மேலே உயர்த்துவார்
பர்வதங்களிலே உன்னை நிறுத்துவார் -2

நீரே தேவன் தேவாதி தேவனே
ராஜரீகம் செய்பவர் ஒருவரே
நீரே தேவன் தேவாதி தேவனே
ஆளுகை செய்வர் நீரே -2

ஒளிப்பிடத்தின் புதையல்களை உனக்காகவே தருபவரே
உன் வறுமையோ நீங்கியே போகுமே -2

கன்மலை மேலே உயர்த்துவார்
பர்வதங்களிலே உன்னை நிறுத்துவார் -2

நீரே தேவன் தேவாதி தேவனே
ராஜரீகம் செய்பவர் ஒருவரே
நீரே தேவன் தேவாதி தேவனே
ஆளுகை செய்வர் நீரே -2

Ennai Puusikkaayankal Aarriyae – எண்ணை பூசிக்காயங்கள் ஆற்றியே

Ennai Puusikkaayankal Aarriyae

எண்ணை பூசிக்காயங்கள் ஆற்றியே

திராட்சை இரசத்தால் என் உள்ளம் தேற்றியே
மரணத்தறுவாயில் என்னை அவர் கண்டார் அன்பாய்
எரிக்கோ நகர் வீதி தனிலே
எந்தன் நல்ல இயேசு என் சிந்தை நிறைந்தார்
எந்தன் நல்ல இயேசு என் உள்ளம் கவர்ந்தார்

எந்தன் நல்ல இயேசு என் சிந்தை நிறைந்தார்
என்றென்றும் என் உள்ளம் கவர்ந்தார்

Ennai Puusikkaayankal Aarriyae

Thiraatsai Irasaththaal En Ullam Thaerriyae
Maranaththaruvaayil Ennai Avar Kantaar Anpaay
Erikkoe Nakar Veethi Thanilae
Enthan Nalla Yesu En Sinthai Nirainthaar
Enthan Nalla Yesu En Ullam Kavarnthaar

Enthan Nalla Yesu En Sinthai Nirainthaar
Endrendrum En Ullam Kavarnthaar

Sundarane Mahonnathane – സുന്ദരനെ മഹോന്നതനെ

Sundarane Mahonnathane

സുന്ദരനെ മഹോന്നതനെ
അങ്ങിൽ ഞാൻ ചാരുന്നു നാഥാ (2)
വഴികൾ അടഞ്ഞനേരം
കൂട്ടിനായി ചാരേവന്നു
കൈവിടില്ല തള്ളുകില്ല
നൽകുമെന്നും മാറാത്തസ്നേഹം

ചേർത്തിടും ആ നല്ലനാഥൻ
പോറ്റിടും എന്നെ പുലർത്തിടും
താങ്ങിടും എന്റെ വേദനയിൽ
കാവലായി എന്നും കൂടെയുണ്ട്

1. എന്റെ വിളികേട്ടു ഓടി ചാരേവന്നു
കണ്ണീരെല്ലാം തുടച്ചുമാറ്റി (2)
എപ്പോഴും കൂടെ നടന്നിടുവാൻ എന്റെ
ഉള്ളം തുടിക്കുന്നു പ്രാണനാഥാ (2)

2. വിട്ടു പിരിയാൻ ആവാത്തപോലെ
അത്രമാത്രം എന്നെ സ്നേഹിച്ചു നീ (2)
എങ്ങനെ ഞാൻ അങ്ങേ മറന്നിടും പ്രിയനേ
അത്രമാത്രം എന്നെ കരുതിയല്ലോ

Sundarane Mahonnathane
Ninnil Njan Charunnu Nadha
Vazhikal Adanja Neram
Kootinayi Chare Vannu
Kaividilla Thallukilla
Nalkumennum Marathasneham

Chorus:
Cherthidum Aa Nalla Nadan
Pottidum Enne Pularthidum
Thangidum Ente Vedanayil
Kavalayi Ennum Koodeyundu

1. Ente Vilikettu Oodicharevannu
Kannerellam Thudachumatti
Eppozhum Koode Nadaneeduvan Ente
Ullam Thudikkunnu Prananadha(2)

2. Vittu Piriyan Avatha Pole
Athramathram Enne Snehichu Nee
Engane Njan Ange Maraneedum Priyane
Athramathram Enne Karuthiyallo(2)

Yesu Vantha Veetile Santhosame – இயேசு வந்த வீட்டில் சந்தோஷமே

Yesu Vantha Veetile Santhosame

இயேசு வந்த வீட்டில் சந்தோஷமே
சந்தோஷமே (2)
இயேசு வந்த வீட்டில் சந்தோஷமே
சந்தோஷமே!

1. இயேசு வந்த வீட்டில்
சண்டையில்லையே
சண்டையில்லையே (2)
இயேசு வந்த வீட்டில்
சண்டையில்லையே
சண்டையில்லையே!

2. இயேசு வந்த வீட்டில் சமாதானமே
சமாதானமே (2)
இயேசு வந்த வீட்டில் சமாதானமே
சமாதானமே!

3. இயேசு வந்த வீட்டில்
தோல்வி இல்லையே
தோல்வி இல்லையே (2)
இயேசு வந்த வீட்டில்
தோல்வி இல்லையே
தோல்வி இல்லையே!

4. இயேசு வந்த வீடு செழிப்பாகுமே
செழிப்பாகுமே(2)
இயேசு வந்த வீடு செழிப்பாகுமே

செழிப்பாகுமே

5. இயேசு வந்த வீட்டில் வியாதி இல்லையே (2)

இயேசு வந்த வீட்டில் வியாதி இல்லையே

வியாதி இல்லையே

6. இயேசு வந்த வீட்டில் வறுமை இல்லையே (2)

இயேசு வந்த வீட்டில் வறுமை இல்லையே

வறுமை இல்லையே

 

Pudhu Vaazhvu Mana Vaazhvu – புது வாழ்வு மனவாழ்வு புவி

Pudhu Vaazhvu Mana Vaazhvu

புது வாழ்வு மனவாழ்வு
புவி ஆளும் உயிர் வாழ்வு
நீர் எந்தன் உயிர் சொந்தமே (2)
நீர் எந்தன் உயிர் சொந்தமே -2

1. உமை போற்றி புகழ் பாடி
உம் சித்தம் நிறைவேற்றி
உம் நாமம் உயர்த்திடுவேன் – நான் -3 (…புது வாழ்வு)

2. தாயின் கருவில் தோன்றும் முன்னே
நீர் என்னை தெரிந்தெடுத்தீர் (2)
உறங்காமல் தூங்காமல் உம் கண்கள் எனை காத்து
உம் சிறகில் எனை மூடினீர் -3 (…புது வாழ்வு)

3. நான் கடந்து வந்த பாதை இருளான
போதிலும் வெளிச்சமாய் நீர் மாற்றினீர் (2)
நான் மனமுடைந்து நொறுக்கப்பட்ட போதும்
உம் உள்ளங்கையில் தாங்கினீர் -3 (…புது வாழ்வு)

4. என் சுவாச காற்றாய் நீர் என்றும் இருந்து
என் ஜீவன் காத்துக்கொண்டீர் (2)
என் வாழ்நாள் எல்லாம் நான் களிகூர்ந்து மகிழ்ந்திட
புகழ் பாடி மகிழ செய்தீர் – உம் -3 (…புது வாழ்வு)

Pudhu Vaazhvu Manavaazhvu
Puvi Aalum Uyir Vaazhvu
Neer Enthan Uyir Sonthame (2)
Neer Enthan Uyir Sonthame -2

1. Umai Pottri Pugazh Paadi
Um Siththam Niraivettri
Um Naamam Uyarthiduven – Naan -3 (… Pudhu Vaazhvu)

2. Thaayin Karuvil Thondrum Munne
Neer Ennai Therinthedutheer (2)
Urangaamal Thoongaamal Um Kangal Enai Kaatthu
Um Siragil Enai Moodineer -3 (… Pudhu Vaazhvu)

3. Naan Kadanthu Vantha Paadhai Irulaana
Podhilum Velicchamaai Neer Maattrineer (2)
Naan Manamudainthu Norukkappatta Podhum
Um Ullangaiyyil Thaangineer -3 (… Pudhu Vaazhvu)

4. En Suvaasa Kaattraai Neer Endrum Irunthu
En Jeevan Kaatthukkondeer (2)
En Vaazhnaal Ellaam Naan Kalikoornthu Magizhnthida
Pugazh Paadi Magizha Seitheer – Um -3 (… Pudhu Vaazhvu)

Nalla Samariyane – நல்ல சமாரியனே

Nalla Samariyane
நல்ல சமாரியனே
எங்கள் நல்ல சமாரியனே
அனாதையாக இருந்த என்னை
தேடிவந்த என் தெய்வமே

உலகம் மறந்தாலும்
நீர் என்னை மறக்கவில்லை
கேட்பாரற்று கிடந்த என்னை
உயர்த்தி வைத்த என் தெய்வமே… நல்ல

பாவத்தில் இருந்த என்னை
பரிசுத்தமாக்கினீரே
பாவங்கள் யாவையும்
மன்னித்து மறந்து
புதிய மனிதனாய் மாற்றினீரே… நல்ல

கண்ணீரின் பாதையிலும்
கஷ்டத்தின் நேரத்திலும்
கண்ணீரைத் துடைத்து
காயங்கள் ஆற்றி
வாழவைத்த என் தெய்வமே… நல்ல

Nalla Samariyane
Engal nalla samariyane — (2)
Aanadhaiyaga irundha ennai — (2)
Thedi vandha en devamae — (2) — Nalla Samariyane

1. Ollagam maranthallum
Neer ennai marakavillai — (2)
Ketpaaretru kidantha ennai — (2)
Uyarthi vaitha en deivamae — (2) — Nalla Samariyane

2. Paavathil iruntha ennai
Parisutham aakineerae — (2)
Paavangal yaavaiyum mannithu maranthu — (2)
Puthiya manithanai maatrineerae — (2) — Nalla Samariyane

3. Kaneerin paathayilum
Kashtathin nerathillum — (2)
Kaneerai thudaithu kayangal aatri — (2)
Vazhavaitha en deivamae — (2) — Nalla Samariyane

Yaar Iruntha Yenakenna – யார் இருந்தால் எனக்கென்ன

Yaar Iruntha Yenakenna
யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதுமப்பா -2
எல்லோரும் இருப்பார்கள்
இல்லாமல் போவார்கள்
உலகத்தின் முடிவு வரை
என்னோடு இருப்பவரே -2

(ஓ..ஓ..) விலகாத தேவ கிருபை
மாறாத தேவ கிருபை -2
என் தகப்பனே தகப்பனே இயேசுவே -2
யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதுமப்பா -2

1. தாயின் வயிற்றினிலே
என் கருவை கண்டவரே
அவயங்கள் உருவாகும் முன்
என்னை குறித்து அறிந்தவரே -2
உலக தோற்றம் முதல்
முன் குறித்து வைத்தவரே
உள்ளங்கையிலே-என்னை
வரைந்த தெய்வம் நீரே -2 – விலகாத

2. உடைந்த மண்பாண்டம்
வீதியிலே கிடந்தேனே
அழகும் இல்லாமல்
உறுவற்று போனேனே -2
என்னை மீட்டெடுக்க
இறங்கி வந்த தெய்வம் நீரே
அழகும் சவுந்தர்யமும்
எனக்காக இழந்தவரே -2 – விலகாத

3. துவக்கமும் முடிவும்
எல்லாமே நீர் தானே
ஆதியும் அந்தமும்
எல்லாமே நீர் தானே -2
உமக்கு மறைவான
சிருஷ்டி ஏதும் இல்லையப்பா
உம்மை விட்டால் உலகத்திலே
வாழ எனக்கு வழி இல்லப்பா -2 – விலகாத

Kannokki Paarum Deva – கண்ணோக்கி பாரும் தேவா

Kannokki Paarum Deva

கண்ணோக்கி பாரும் தேவா என்னை
கண்ணோக்கி பாரும் தேவா
கண்ணோக்கி பாரும் தேவா இயேசு தேவா
கண்ணோக்கி பாரும் தேவா

ஒத்தாசை அனுப்பும் பர்வதமே – 2
கண்ணோக்கி பாரும் தேவா இயேசு தேவா
கண்ணோக்கி பாரும் தேவா

அசுத்த ஆவியை எடுத்தீரே
பரிசுத்த ஆவியை கொடுத்தீரே – 2
கர்த்தாதி கர்த்தனே அப்பா பிதாவே
உம் நாமம் எந்தன் கெம்பீரமே – 2
– கண்ணோக்கி

பயமுள்ள ஆவியை எடுத்தீரே
பலமுள்ள ஆவியை கொடுத்தீரே – 2
தேவாதி தேவனே அப்பா பிதாவே
உம் பாதம் எந்தன் தஞ்சமே – 2
– கண்ணோக்கி

உலகத்தின் ஆவியை எடுத்தீரே
உன்னத ஆவியை கொடுத்தீரே – 2
ராஜாதி ராஜனே அப்பா பிதாவே
உம் கிருபை என்றும் போதுமே – 2
– கண்ணோக்கி

kannokki paarum deva ennai
kannokki paarum deva
kannokki paarum deva Yesu deva
kannokki paarum deva

oththaasai anuppum parvathame – 2
kannokki paarum deva Yesu deva
kannokki paarum deva

asuththa aaviyai eduththeere
parisuththa aaviyai koduththeere – 2
karthaathi karthane appa pithaave
um naamam endhan gembeerame – 2 (kannokki)

bayamulla aaviyai edutheere
balamulla aaviyai kodutheere – 2
devathi devane appa pithaave
um paadham endhan thanjame – 2 (kannokki)

ulagathin aaviyai edutheere
unnatha aaviyai kodutheere – 2
raajathi raajane appa pithaave
um kirubai endrum podhume – 2 (kannokki)

Aalai Mothum Padugu Alkadalil – அலை மோதும் படகு ஆழ் கடலில்

Aalai Morhum Padugu Alkadalil

அலை மோதும் படகு ஆழ் கடலில் இருக்க
கரை சேர முடியாமல் தவிக்க
அப்பா என் இயேசு தப்பாமல் வருவார்
நான் போகும் கரையில் சேர்ப்பார்

தடுமாறும் போது
தாங்கும் உந்தன் கிருபை
தன்னிமையின் போது
அன்ணைக்கும் உந்தன் கரங்கள்

போதுமே உந்தன் அன்பு ஒன்றே
என் வாழ்வில் எப்போதும்
நீர் போதுமே

ஏற்ற காலத்தில் உயர்த்தும் உந்தன் கிருபை
ஏங்கிடும் எனக்கு உதவி செய்யும் கிருபை

வாக்குகள் தந்து நடத்தும் உந்தன் கிருபை
வாக்கு மாறாமல் நிறைவேற்றும் கிருபை
அலை மோதும் படகு ஆழ் கடலில் இருக்க
கரை சேர முடியாமல் தவிக்க
அப்பா என் இயேசு உன் படகில் வருவார்
நீ போகும் கரையில் சேர்ப்பார்

En Kelvikellam Bathil – என் கேள்விக்கெல்லாம் பதில்

En Kelvikellam Bathil
என் கேள்விக்கெல்லாம் பதில் நீங்கதானப்பா
என் வாழ்வெல்லாம் துணை நீங்கதானப்பா
இரட்சகரே என் இயேசு ராஜா
என் தேவையெல்லாம் நீங்க தானே

1. சிங்கத்தின் வாயில் நான் இருக்கின்றேன்
சீறிடும் புயலில் நான் தவிக்கின்றேன்
அற்புதம் செய்திடுங்க கை
தூக்கி எடுத்திடுங்க

2. செத்தவனை போல் நான் மறக்கப்பட்டேன்
உடைந்த பாத்திரத்தை போலானேன்
என் விளக்கை ஏற்றிடுங்க
பிரமிக்க செய்திடுங்க

3. புலம்பலை களிப்பாக மாற்றினீரே
மகிமை அமர்த்திடாமல் உயர்த்தினீரே
உயிருள்ள நாளெல்லாம் கீர்த்தனம் பண்ணிடுவேன்