All Songs by david

Njan Enne Nalkidunnu – ഞാൻ എന്നെ നല്കീടുന്നേ

Njan Enne Nalkidunnu
ഞാൻ എന്നെ നല്കീടുന്നേ
സമ്പൂർണ്ണമായി സമർപ്പിക്കുന്നെ
കുശവന്റെ കയ്യിലെ മൺപാത്രം പോൽ
എന്നെയൊന്നു നീ പണിയേണമേ

ക്ഷീണിച്ചു പോയിടല്ലേ
നാഥാ ഈ ഭൂവിൽ ഞാൻ
ജീവൻ പോകുവോളം
നിന്നോട് ചേർന്നു നിൽപ്പാൻ

കൃപയേകണേ നിന്നാത്മാവിനാൽ
സമ്പൂർണ്ണമായി നിലനിന്നിടാൻ (2)
നിൻ ജീവൻ നല്കിയതാൽ
ഞാനെന്നും നിന്റേതല്ലേ
പിന്മാറിപോയിടുവാൻ
ഇടയാകല്ലേ നാഥാ
(ഞാൻ എന്നെ…)

നിൻ രക്ഷയെ വർണ്ണിക്കുവാൻ
നിൻ ശക്തിയാൽ നിറച്ചീടുക (2)
വചനത്താൽ നിലനിന്നിടാൻ
നാഥാ നിൻ വരവിൻ വരെ
നിന്നോട് ചേർന്നിടുവാൻ
എന്നെ ഒരുക്കീടുക
(ഞാൻ എന്നെ… )

Anaithaiyum Arulidum – அனைத்தையும் அருளிடும் எனக்கென தந்திடும்

Anaithaiyum Arulidum
அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே

யெஹோவா யீரே – (4)

1. புல்லுள்ள இடங்களில் எந்தனை
நித்தமும் சுகமாய் நடத்திடும்
அமர்ந்த தண்ணீரண்டை சேர்த்திடும்
என் தேவனே

2. செட்டையின் நிழலில் அடைக்கலம்
தீங்குகள் நேராமல் காத்திடும்
கழுகினைப் போல் என்னை சுமந்திடும்
என் தேவனே

3. சிலுவையில் எந்தன் நோய்களை
சுமந்தீர் உந்தன் சரீரத்தில்
அன்றே நான் சுகமானேனே
என் தேவனே

4. தேவனால் பிறந்தவன் எவனுமே
உலகத்தை ஜெயிப்பவன் என்றுமே
மலைகளையும் பதராக்குவேன்
என் தேவனே

Anaithaiyum Arulidum
Enakena Thanthidum
Valakkaram Ennai Uyarthidum
En Devanae

Yehovah Yerae – 4

1. Pullulla Idangalil Enthanai
Nithamum Sukamaai Nadathidum
Amarntha Thaneergal Andai Seerthidum
En Devanae

2. Settaiyin Nilalil Adaikalam
Theengukal Neraamal Kaathidum
Kalukinai Pol
Ennai Sumanthidum
En Devanae

3. Siluvaiyil Enthan Noikalai
Sumantheer Unthan Sareerathil
Andre Naan Sukamaanaenae
En Devanae

4. Devanaal Piranthavan Evanumae
Ulakathai Jeyippavan Endrumae
Malaikalaiyum Patharakuvaen
En Devanae

Azaithavare Mun Kurithavare – அழைத்தவரே முன் குறித்தவரே

Azaithavare Mun Kurithavare
அழைத்தவரே முன் குறித்தவரே
பெயர் அறிந்தவரே கரம் பிடித்தவரே – (2)

உண்மையாய் உண்மையாய் ஓடிட உதவுமே
பந்தய பொருளையும் அடைந்திட தயை புரியுமே

1. கானானின் கரையில் கால் தொடும் வரையில்
கருணையின் நாதா நின் கரம் பிடித்தே
பொறுமை தியாகம் நல் மனதோடே
உண்மையாய் ஓடிட உதவிடுமே – உண்மையாய்….

2. எக்காள சத்தம் செவிதொடும் வரையில்
எஜமானனே உம் பாதம் தொடர்ந்தே
விசுவாசம் அன்பு நற்சாட்சியோடே
உண்மையாய் ஓடிட உதவிடுமே – உண்மையாய்…

3. ஜீவ கிரீடம் சிரம் தொடும் வரையில்
மணவாளனே உம் சிந்தை நிறைந்தே
சாந்தம் தயவு நற்குணத்தோடே
உண்மையாய் ஓடிட உதவிடுமே – உண்மையாய்…

Azaithavare Mun Kurithavare
Peiyar Arinthavare Karam Pithidavare – (2)

Unmaiyaai Unmaiyaai Odida Uthavume
Panthaiya Porullayum Adaithida Thayaai Puriyumae

1. Kaanaanin Karaiyin Kal Thodum Varaiyil
Karunaiyin Natha Nin Karam Pidithe
Porumai Thiyagam Nal Manathoodae
Unmayaai Odida Uthavume – Unmaiyaai…

2. Yekaala Satham Sevithoodum Varayil
Yejamanan Um Patham Thodarnthen
Visuvasam Anbu Narsatchiyai
Unmayaai Odida Uthavume – Unmaiyaai…

3. Jeeva kiridam Siranthodum Varayil
Manavalane Um Sinthainirainthae
Santham Thayavu Nargunathodae
Unmayaai Odida Uthavume – Unmaiyaai…

Neer Ennaku Thantha Jeevan – நீர் எனக்கு தந்த ஜீவன்

Neer Ennaku Thantha Jeevan
நீர் எனக்கு தந்த ஜீவன்
உம்மை ஆராதிக்க
நீர் எனக்கு தந்த வாழ்வு
உம்மை போற்றிடவே

என்னை சிருஷ்டித்த கர்த்தர் நீரே
உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
பரிசுத்த தெய்வம் நீரே
உம்மை என்றென்றும் பணிந்திடுவேன்

அன்பே உயிரே
உம்மை போற்றிடுவேன்
அன்பே உயிரே
உம்மை வாழ்த்திடுவேன்
என்றும் நீரே போதுமைய்யா
நான் வாழும் நாட்களெல்லாம்

1. நீர் எனக்குத் தந்த அன்பு
உம்மை ஆராதிக்க
உந்தன் ஜீவன் தந்து காத்திரே
உம்மை பனிந்திடவே – என்னை

2. நீர் எனக்கு தந்த அபிஷேகம்
உம்மை ஆராதிக்க
உந்தன் ஆவியை ஊற்றுமே
உம்மை உயர்த்திடவே – என்னை

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா…

Neer Ennaku Thantha Jeevan
Ummai Aarathikha
Neer Enakhu Thantha Vazhvu
Ummai Potridavey

Ennai Sirustitha Karthar Neeray
Ummai Endrendrum Aarathipane
Parisutha Theivam Neeray
Ummai Endrendrum Paninyhiduvane

Anbey Uyirey Ummai Potriduvane
Anbey Uyirey Ummai Valthiduvane
Endrum Neeray Pothumaiya
Naan Vazhum Naatkhalellam

1. Neer Enakhu Thantha Anbu
Ummai Aarathikha
Unthan Jeevan Thanthu Kaathirey
Ummai Panithidavey – Ennai

2. Neer Enakhu Thantha Abisekham
Ummai Aarathikha
Unthan Aaviyai Ootrumey
Ummai Uyarthidavey – Ennai

Halleluah Halleluah
Halleluah Halleluah…

Yesuvin Nesathal En – இயேசுவின் நேசத்தால் என்

Yesuvin Nesathal En

இயேசுவின் நேசத்தால் என் உள்ளம் பொங்குதே
அவ்வன்பின் மாட்சிமை அறிவுக் கெட்டுமோ

அனுபல்லவி
=========
ஆ! என்ன ஆழமே இயேசுவின் நேசமே
அதன் தியானமே ஜீவிய பாக்கியமே

சரணங்கள்
========
1. லோகமுண்டாகுமுன் என்னையும் கண்டாரே
லோகத்தில் வந்து தன் ஜீவனைத் தந்தாரே
உன்னத அழைப்பால் தன்னோடு தங்கிட
என்னைத் தகுதியாய் எண்ணிய நேசமே – இயேசுவின்

2. சீயோனில் எனக்காய் மூலைக்கல்லாகியே
சீயோனில் என்னையும் சேர்த்தொன்றாய் கட்டியே
மேலோக நாதரின் வேலையை முடித்த
மேலான சிற்பியாம் ஏசுவின் நேசமே – இயேசுவின்

3. உன்னத அன்பென்னும் ஒப்பற்ற ஈவினால்
தன்னைப்போல் என்னையும் தெய்வீகமாக்குவார்
சத்துருவா மெனைத் தம் சொந்தமாக்கிய
உத்தமர் ஏசுவின் உன்னத நேசமே – இயேசுவின்

4. மணவாளன் இயேசுவின் மங்கள நாளதில்
மணவாட்டி கூட்டத்தில் மாபாவி சேர்ந்திட
கொடிய பாடுகள் குரூர யூதரால்
காரணமின்றியே சகித்த நேசமே – இயேசுவின்

5. ஜீவ கிரீடமும் ஜோதியாம் அங்கியும்
நீதியின் செங்கோலும் தரித்து வாழ்ந்திட
முள்முடி அணிந்து நிந்தையும் சகித்த
மன்னாதி மன்னனின் மாறாத நேசமே – இயேசுவே

6. மீட்பின் சங்கீதங்கள் சீயோனில் பாடுவேன்
மேலோக தூதரும் அப்பாடல் பாடிடார்
கலவாரிக் குன்றின்மேல் கை காலறையுண்ட
கர்த்தாதி கர்த்தரின் காதல் என் கீதம் – இயேசுவின்

Sirushtipin Athipathiye – சிருஷ்டிப்பின் அதிபதியே

Sirushtipin Athipathiye
சிருஷ்டிப்பின் அதிபதியே
எந்தன் கன்மலையானவரே
கல்வாரி நாயகனே
கறையில்லா தூயவரே
உம் பாதம் வந்து சரணடைந்தால்
கண்ணீரை துடைப்பீரன்றோ- என்
கண்ணீரை துடைப்பீரன்றோ.

வெள்ளம் போல் சத்துரு வரும்போது
என்னோடு ஜெயக்கொடி பயமில்லையே
ஆழ்கடலோ புயலோ எதுவானாலும்
என் புகலிடமே துணை நீரன்றோ..

கண்ணீரின் பள்ளத்தாக்கு எதிர் நின்றாலும்
ஆணி பாய்ந்த கரம் உண்டு துன்பமில்லையே..
செங்கடலோ யோர்தானோ எதுவானாலும்
என் மேசியாவே துணை நீரன்றோ..

I have found a friend in Jesus – The Lily Of The Valley

The Lily Of The Valley Lyrics.

I have found a friend in Jesus, He’s everything to me,
He’s the fairest of ten thousand to my soul;
The Lily of the Valley, in Him alone I see,
All I need to cleanse and make me fully whole.

In sorrow He’s my comfort, in trouble He’s my stay,
He tells me every care on Him to roll; Alleluia!
He’s the Lily of the Valley, the Bright and Morning Star,
He’s the fairest of ten thousand to my soul.

He all my grieves has taken, and all my sorrows borne,
In temptations He’s my strong and mighty tower;
I have all for Him forsaken, and all my idols torn,
From my heart, and now He keeps me by His power.

Though all the world forsake me and Satan tempts me so,
Through Jesus I shall safely reach the goal
He’s the Lily of the Valley, the Bright and Morning Star,
He’s the fairest of ten thousand to my soul.

He will never, never leave me, nor yet forsake me here,
While I live by faith and do His blessed will;
A wall of fire about me, I’ve nothing now to fear,
With His manna He my hungry soul shall fill.

Then sweeping up to glory to see His blessed face,
Where the rivers of delight shall ever roll; Alleluia!
He’s the Lily of the Valley, the Bright and Morning Star,
He’s the fairest of ten thousand to my soul…

Uyirodu Ezhunthavar – உயிரோடு எழுந்தவர் நம்

Uyirodu Ezhunthavar
உயிரோடு எழுந்தவர் நம் தேவனே
பாதாளம் ஜெயித்தவர் நம் இயேசுவே – 2

ஜெயித்தவர் மரணம் ஜெயித்தவர்
உயிர்த்தார் உயிரோடெழுந்தார் – 2

1. கல்லறை திறந்திட காவலர் நடுங்கிட
சாத்தானை ஜெயித்தவர் உயிருடன் எழுந்தாரே – உயிரோடு

2. வல்லமை உடையவர் சாபத்தை முறித்திட
நோய்களை தீர்த்திட வீரமாய் எழுந்தாரே – உயிரோடு

3. புதுபெலன் அடைந்திட சாட்சியாய் மாறிட
அபிஷேகம் செய்பவர் மகிமையாய் எழுந்தாரே – உயிரோடு

Sarva Valla Devane – சர்வ வல்ல தேவனே

Sarva Valla Devane
சர்வ வல்ல தேவனே என் இயேசுவே
சாவை வென்ற தேவனே என் இயேசுவே
அல்லேலூயா உயிர்த்தார் அல்லேலூயா (2)

1. பூமி மிகவும் பலமாக அதிரவே
தூதன் வானத்திலிருந்து இறங்கவே
கல்லறையின் கல் புரண்டு ஓடவே
காவலர் திடுக்கிட்டு நடுங்கவே

2. வேதாள கணங்கள் யாவும் ஓடவே
பாதாள சேனைகளும் நடுங்கவே
நித்திய நம்பிக்கை நமக்கு நல்கவே
நித்தமும் நம்மை வழி நடத்தவே

3. மரியாள் இயேசுவையே காணவே
மா திகைப்பாய் மனம் மகிழ்ந்தழைக்கவே
தோமாவும் சந்தேகத்தால் திகைக்கவே
உண்மையை கண்டு உள்ளம் பூரிக்கவே

Parisuthar Yesu – பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்

Parisuthar Yesu
பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்
புகழ் செலுத்தி மகிழ்வோம்
அன்றதி காலை மூன்றாம் நாளில்
சொன்னபடி எழுந்தார்

1. சடுதி பூமி அதிர்ந்ததே
சரீரம் வைத்த கல்லறை
அற்புதமாகத் திறந்திடவே
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார்
தேவனின் வல்ல செயலிதுவே
தேவனால் கூடாததொன்றுமில்லை
கலங்கிடாமல் நம்பிடுவோம்
கைவிடமாட்டார் கடைசி வரை – பரிசுத்தர்

2. அழிவைக் காணார் பரிசுத்தர்
அகல பாதாளம் வென்றார்
பூமியிலே தாழ்விடங்களிலே
புண்ணியராக இறங்கினாரே
சிறைப் பட்டவரை சிறையாக்கி
சிறந்த வரங்கள் அளித்தாரே
வானாதி வானம் ஏறினாரே
வலது பாரிசம் வீற்றிடவே – பரிசுத்தர்

3. பரிசுத்தாவி பெலத்தினால்
மரித்தவர் எழுந்தாரே
சரீரமாம் தம் திருச்சபை மேல்
சத்திய ஆவி பொழிந்தனரே
ஆவியால் தேவன் இறங்கிடவே
ஆவியால் தேகம் நிரம்பிடுதே
ஆகமதில் உலவுகின்றார்
ஆனந்த பாக்கியம் அடைகிறோமே – பரிசுத்தர்

4. பரம சீயோன் சேருவோம்
மரணமோ நம் ஜீவனோ
கடைசி நேரம் கேட்டிடுவோம்
எக்காள சத்தம் முழங்கிடுமே
கிறிஸ்துவுக்குள்ளே மரித்தவர்கள்
கல்லறை திறக்க எழும்பிடவே
மறுரூபம் கண்ணிமைப் பொழுதே
மகிமை அடைந்தே பறந்து செல்வோம் – பரிசுத்தர்