All Songs by david

Pabangal Pokkuvan Shabangal

Pabangal Pokkuvan Shabangal Theerkkuvan
Boomiyil Vannavane
Marthyane Neduvan Sorlogam Theerkuvan
Kurushu Chummannavane – 2

Yen Kanneer Thudachavane
Sandhosham Thannavane – 2

Yente Yeshuve – 4

Pabangal Pokkuvan Shabangal Theerkkuvan Boomiyil Vannavane
Marthyane Neduvan Sorlogam Theerkuvan
Kurushu Chumannavane – 2

Appan Yennai Marannalum
Ammai Yennai Marannalum
Avan Yennai Marakkugilla
Uttavan Marannalum
Udayavan Marannalum
Avan Yennai Marakkugilla – 2

Karampidichu Nadaththidume
Kanmanipol Kaaththidume -2

Yente Yeshuve – 4

Appan Yennai Marannalum
Ammai Yennai Marannalum
Avan Yennai Marakkugilla
Uttavan Marannalum
Udayavan Marannalum
Avan Yennai Marakkugilla – 2

Karampidichu Nadaththidume
Kanmanipol Kaaththidume – 2

Yente Yeshuve – 4

Pabangal Pokkuvan Shabangal Theerkkuvan Boomiyil Vannavane
Marthyane Neduvan Sorlogam Theerkuvan
Kurushu Chumannavane – 2

Yen Kanneer Thudachavane
Sandhosham Thannavane – 2

Yente Yeshuve – 4

Pabangal Pokkuvan Shabangal Theerkkuvan Boomiyil Vannavane
Marthyane Neduvan Sorlogam Theerkuvan Kurushu Chumannavane – 2

Yen Kanneer Thudachavane
Sandhosham Thannavane – 2

Yente Yeshuve – 4

Vidai Ariya Kaalangal – விடை அறியா காலங்கள்

Vidai Ariya Kaalangal

விடை அறியா காலங்கள்
தினம் புரியா நேரங்கள்
எந்தன் நெஞ்சின் ஆழங்கள்
தேடிப்பார்க்கிறேன்
விடை அறியா காலைகள்
தினம் புரியா கவலைகள்
வஞ்சனைகள் ஏதும் இன்றி
உண்மை சொல்கிறேன்

கைகள் கோர்த்து நடக்கும் போது
போகும் பாதை தெரியாதவன்
கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடித்தும்
உந்தன் பாசம் புரியாதவன்
கைகள் கோர்த்து நடக்கும் உந்தன்
பாத சுவடை தெரியாதவன்
உண்மை புரிந்தும் உம்மை தெரிந்தும்
தைரியங்கள் இல்லாதவன்

ஓ.. ஓ…ஓ.ஓ…ஓ…ஓ… ஓ…ஓ..ஓ..ஓ
ஓ..ஓ…பகலினில் தொலைந்தேன்
நெஞ்சில் ஆ..இரவினில் கரைந்தேன்

உம் கைகள் நான் பிடித்தால்
தடுமாறி ஊசலாடும்
என் கைகள் நீர் பிடித்தால்
விலகாமல் வலுவாகும்
உம் கரங்கள் நான் பிடித்தால்
தடுமாறி ஊசலாடும்
என் கைகள் நீர் பிடித்தால்
விலகாமல் வலுவாகும்
போகும் தூரம் எல்லாம் அழகாகும்

கைகள் கோர்த்து நடக்கும் போது
போகும் பாதை தெரியாதவன்
கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடித்தும்
உந்தன் பாசம் புரியாதவன்
கைகள் கோர்த்து நடக்கும் உந்தன்
பாத சுவடை தெரியாதவன்
உண்மை புரிந்தும் உம்மை தெரிந்தும்
தைரியங்கள் இல்லாதவன்

உம் கைகள் நான் பிடித்தால்
தடுமாறி ஊசலாடும்
என் கரங்கள் நீர் பிடித்தால்
விலகாமல் வலுவாகும்
இந்த உண்மை இன்று நடந்தால்
நிலமெல்லாம் நிலவாகும்
என் கைகள் நீர் பிடித்தால்
போகும் தூரம் அழகாகும்

கைகள் கோர்த்து நடக்கும் போது
எந்தன் பாதை என் இயேசு தான்
கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடிக்கும்
எந்தன் பாசம் என் இயேசு தான்
எந்தன் கூட நடந்து செல்லும்
பாதை சுவடும் என் இயேசு தான்
எல்லாம் தெரிந்தும் உண்மை புரிந்தும்
தைரியமே என் இயேசு தான்

ஓ.. ஓ…ஓ.ஓ…ஓ…ஓ… ஓ…ஓ..ஓ..ஓ

Vidai Ariyaa Kalangal
Thinam Puriya Nerangal
Enthan Nenjin Aazhangal
Thedipparkkiraen
Vidai Ariyaa Kaalaigal
Thinam Puriya Kavalaigal
Vanjanaikal Yethum Indri
Unmai Solgiraen

Kaigal Korthu Nadakumbodhu
Pogum Padhai Theriyathavan
Kaigal Rendum Irukipidithum
Undhan Pasam Puriyathavan
Kaigal Korthu Nadakum Undhan
Padha Suvadai Theriyathavan
Unmai Purindhum Ummai Therinthum
Thairiyangal Illadhavan

Oh ..oh.. Oh ..oh..oh ..oh..oh ..oh..
Oh ..oh.. Pagalinil Tholainthaen
Nenjil Aaa !! Iravinil Karainthaen

Um Kaigal Nan Pidithaal
Thadumaari Oosalaadum
En Kaigal Neer Pidiththaal
Vilagaamal Valuvaagum
Um Karangal Nan Pidithaal
Thadumaari Oosalaadum
En Kaigal Neer Pidiththaal
Vilagaamal Valuvaagum
Pogum Thooram Ellam Azhagaagum

Kaigal Korthu Nadakumbodhu
Pogum Padhai Theriyathavan
Kaigal Rendum Irukipidithum
Undhan Pasam Puriyathavan
Kaigal Korthu Nadakum Undhan
Padha Suvadai Theriyathavan
Ummai Purindhum Unmai Therinthum
Thairiyangal Illadhavan

Um Kaigal Nan Pidithaal
Thadumaari Oosalaadum
En Karangal Neer Pidiththaal
Vilagaamal Valuvaagum
Intha Unmai Indru Nadanthaal
Nilamellam Nilavaagum
En Kaikal Neer Pidiththaal
Pogum Thooram Azhagaagum

Kaikal Korththu Nadakkum Pothu
Enthan Paathai En Yesu Thaan
Kaikal Rendum Irukki Pidikkum
Enthan Paasam En Yesu Thaan
Enthan Kooda Nadanthu Sellum
Paathai Suvadum En Yesu Thaan
Ellam Therinthum Unmai Therinthum
Thairiyamae En Yesu Thaan

Oh ..oh.. Oh ..oh..oh ..oh..oh ..oh..

Nimanne Nambi Iruvevu – ನಿಮ್ಮಂತೆ ಯಾರು ಇಲ್ಲಪ್ಪ

Nimanne Nambi Iruvevu
ನಿಮ್ಮಂತೆ ಯಾರು ಇಲ್ಲಪ್ಪ (2)
ಅದ್ಭುತ ಮಾಡಪ್ಪ ನಮ್ಮ ಜೀವಿತದಿ

ನಿಮ್ಮನ್ನೇ ನಂಬುವೆವು ಯೆಸಪ್ಪ (2)
ನೀವೇ ಏನಾದರು ಮಾಡಬೇಕು

ನೀವೇ ಏನಾದರು ಮಾಡಬೇಕು
ಎಂದು ಎದುರ್ನೋಡುತ ಕಾಯುತ್ತ ಇರುವೆವು

2. ನೀ ಹೇಳಿದ ವಾಕ್ಯವನ್ನು ಹಿಡಿದುಕೊಂಡು
ನಿಮ್ಮ ಮುಖವನ್ನೇ ದೃಷ್ಟಿಸುತ್ತ ಇರುವೆವು (2)

ನಿಂದೆಯು ಅವಮಾನವ ಸಹಿಸಿಕೊಂಡು
ನಿನ್ ರೆಕ್ಕೆ ನೆರಳಲ್ಲಿ ಬಂದು ನಿಲ್ವೆವು (2)
ನಿಶ್ಚಯ ನೀ ಮಾಡುವೆ ಎಂದು ನಂಬಿ
ನಿಮ್ಮ ಕರವನ್ನೇ ದೃಷ್ಟಿಸುತ್ತ ಇರುವೆವು (2)

Nimanne Nambi Iruvevu
Nimmanthe Yaru Illappa (2)

Adbhutha Maadappa Namma Jeevithadhi
Nimanne Nambuvevu Yesappa (2)
Neeve Enadaru Madabeku
Endhu Ethurnodutha Kaayutha Iruvevu (2)

Nee Helida Vaakyavannu Hididhu Kondu
Ninna Mukhavanne Drushtisutha Iruvevu (2)
||Adbutha Madappa||

Nindeyu Avamanava Sahisikondu
Nin Rekke Neralalli Bandhu Nilvevu (2)
Nishchaya Nee Maaduve Endhu Nambi
Ninna Karavanne Drushtisutha Iruvevu (2)
||Adbutha Madappa||

Kreesthulo Jeevinchu Naaku – క్రీస్తులో జీవించు నాకు

Kreesthulo Jeevinchu Naaku

క్రీస్తులో జీవించు నాకు – ఎల్లప్పుడు జయముండును
జయముంది జయముంది – జయముంది నాకు (2)

ఎటువంటి శ్రమలొచ్చినా – నేను దిగులు పడను ఇలలో (2)
ఎవరేమి చెప్పిననూ – నేను సోలిపోనెప్పుడూ (2) ||జయముంది||

నా రాజు ముందున్నాడు – గొప్ప జయముతో వెళ్లుచున్నాడు (2)
మట్టలను చేత పట్టి – నేను హోసన్నా పాడెదను (2) ||జయముంది||

సాతాను అధికారమున్ – నా రాజు తీసివేసెను (2)
సిలువలో దిగగొట్టి – యేసు కాళ్లతో త్రొక్కి వేసెను (2) ||జయముంది||

Kreesthulo Jeevinchu Naaku – Ellappudu Jayamundunu
Jayamundi Jayamundi – Jayamundi Naaku (2)

Etuvanti Shramalochchinaa – Nenu Digulu Padanu Ilalo (2)
Evaremi Cheppinanu – Nenu Soliponeppudu (2) ||Jayamundi||

Naa Raaju Mundunnaadu – Goppa Jayamutho Velluchunnaadu (2)
Mattalanu Chetha Patti – Nenu Hosanna Paadedanu (2) ||Jayamundi||

Saathaanu Adhikaaramun – Naa Raaju Theesivesenu (2)
Siluvalo Digagotti – Yesu Kaallatho Throkki Vesenu (2) ||Jayamundi||

Payanangal Muzhuvathum – பயணங்கள் முழுவதும்

Payanangal Muzhuvathum
பயணங்கள் முழுவதும்
பிறர் எறியும் கற்கள் நம் மேல் விழுந்தும்
வலிகள் ஏற்கிறோம் புரியாமல்
சுமக்கும் சுமைகள் அறியாத
பரிசேயர்களின் மொழிகளை கேட்டு
மேலும் சுமைகளை நாம் சுமக்கிறோம்

ஒரே முட்களின் நடுவே பூக்கும் பூ போலே
நம் வாழ்க்கை……..
பூவோ முட்களுக்காக பூப்பதில்லையே
அது போல………

மனுஷருக்காய் மனுஷருக்காய்
வாழ்ந்தது போதும்…..
இயேசுவுக்காய் இயேசுவுக்காய்
வாழ்ந்திட வேண்டும்-2

பிறர் முகம் புன்னகைக்க
களித்தும் குடித்தும் நாடகம் நடித்தும்
நம் முகம் மறக்கிறோம் பிறர் வாழ….
சில பலர் தன்னலம் கொண்டு
தேவன் நமக்காய் கொடுத்த சிறகினை
தன் நிலை உயர்ந்திட பறித்தாரோ…

ஒரே இருள் சூழ்ந்த வானத்தில்
நீ யார்…நிலாவோ……
நீயோ பிறர் சொல்ல ஒடுவதேன்
அது வீண் அறியாயோ….

மனுஷருக்காய் மனுஷருக்காய்
வாழ்ந்தது போதும்…..
இயேசுவுக்காய் இயேசுவுக்காய்
வாழ்ந்திட வேண்டும்-4

Payanangal Muzhuvathum
Pirar Eriyum Karkal Nam Mel Vizhundhum
Valigal Yerkirom Puriyaamal
Sumakkum Sumaigal Ariyaatha
Pariseyargalin Mozhigalai Kettu
Melum Sumaigalai Naam Sumakkirom

Oraey Mutkalin Naduve Pookum Poo Polae
Nam Vaazhkai…….
Poovo Mutkalukaaga Poopathillaiye
Athu Pola…..

Manusharukaai Manusharukaai
Vaazhnthathu Pothum
Yesuvukaai Yesuvukaai
Vaazhnthida Venum-2

Pirar Mugam Punnagaikka
Kalithum Kudithum Naadagam Nadithum
Nam Mugam Marakkirom Pirar Vaazha
Sila Palar Thannalam Kondu
Devan Namakaai Kodutha Siraginai
Than Nilai Uyarndhida Parithaaro

Orey Irul Soozhntha Vaanathil
Nee Yaar Nilaavo….
Neeyo Pirar Solla Oduvathen
Ithu Veen Ariyayo

Manusharukaai Manusharukaai
Vaazhnthathu Pothum
Yesuvukaai Yesuvukaai
Vaazhnthida Venum-4

Vetkappattu Povathillai – வெட்கப்பட்டு போவதில்லை

Vetkappattu Povathillai

வெட்கப்பட்டுப் போவதில்லை – என்
மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
வெட்கப்பட்டுப் போவதில்லை – என்
மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை

நஷ்டங்கள் வந்தாலும்
இழப்புகள் நேர்ந்தாலும்
நிந்தைகள் சூழ்ந்தாலும்
இழந்ததை திரும்பவும் தருவேன் நான்
இழந்ததை திரும்பவும் தருவேன் நான் – வெட்கப்பட்டு

குடும்பமே இகழ்ந்தாலும்
உறவுகள் பழித்தாலும்
உலகமே எதிர்த்தாலும்
உன்னோடு என்றுமே இருப்பேன் நான்
உன்னோடு என்றுமே இருப்பேன் நான் – வெட்கப்பட்டு

என் ஜனம் ஒரு போதும்
வெட்கப்பட்டு போவதில்லை
வெட்கத்திற்கு பதிலாக – இரட்டிப்பான
நன்மைகளை தருவேன் நான்
நன்மைகளை தருவேன் நான் – வெட்கப்பட்டு

Kai Thooki Yedutherea – கைதூக்கி எடுத்தீரே

Kai Thooki Yedutherea

கைதூக்கி எடுத்தீரே
நான் உம்மைப் போற்றுகிறேன்

1. எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல்
தூக்கி எடுத்தீரே
உயிருள்ள நாட்களெல்லாம்
நான் உன்னைப் போற்றுகிறேன்

நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே

2. என் தேவனே தகப்பனே
என்று நான் கூப்பிட்டேன்
நீர் என்னை குணமாக்கினீர்
சாகாமல் பாதுகாத்தீர்

3. மாற்றினீரே அழுகையை
போற்றி புகழ்கின்றேன்
துயரம் நீக்கினீரே
மகில்சியல் உடுத்தினீரே

4. இரவெல்லாம் அழுகையென்றால்
பகலில் ஆனந்தமே
கோபமோ ஒரு நிமிடம்
தயவோ வாழ்நாளெல்லாம்

5. உன் தயவால் என் பர்வதம்
நிலையாய் நிற்கச் செய்தீர்
திருமுகம் மறைந்தபோது
மிகவும் கலங்கி போனேன்

Kai Thooki Yedutherea
Naan Ummai Potrugirean

1. Yethiri Merkondu Mazhilavidamal
Thooki Yedutherea
Uyirulla Natkallellam
Nan Unnai Potrugirean

Nandri Nandri Naalellam Umakea

2. Yen Thevanea Thagappanea
Yendru Nan Kupitean
Neer Yennai Kunamakineer
Sagamal Pathugatheer

3. Matrineerea Azhugaiyai
Potri Pugazhnthiduven
Thuyaram Neeki Neerea
Mazhichiyar Uduthineerea

4. Iravellam Azhugaiyendral
Pagalil Aananthamea
Kobamoo Oru Nimidam
Thayavoo Vazhnallellam

5. Un Thayaval En Parvatham
Nilaiyai Nirka Seitheer
Thirumugam Marainthapothu
Migavum Kalangi Ponean

Oruvaralae Um Oruvar – ஒருவராலே உம் ஒருவர்

Oruvaralae Um Oruvar

ஒருவராலே உம் ஒருவர் மூலமாய்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே –
ஒருவராலே உம் ஒருவர் மூலமாய்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே

இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்

என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்

பாவத்துக்கு மரித்து நான் ந
திக்குப் பிழைத்திட
என் பாவம் யாவையுமே
நீர் சிலுவையில் சுமந்தீரே

பாவத்துக்கு மரித்து நான் ந
திக்குப் பிழைத்திட
என் பாவம் யாவையுமே
நீர் சிலுவையில் சுமந்தீரே

இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்

ஜீவனைப் பெற்று நான்
ஆழுகை செய்திட
கிருபையையும் நீதியையும்
நீர் ஈவாய் தந்தீரே –
ஜீவனைப் பெற்று நான்
ஆழுகை செய்திட
கிருபையையும் நீதியையும்
நீர் ஈவாய் தந்தீரே

– இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்

Thaguthiyilla Ennai Yeduthu – தகுதியில்லா என்னை எடுத்து – Unga Sathan Ketka

Unga Sathan Ketka
Thaguthiyilla Ennai Yeduthu
தகுதியில்லா என்னை எடுத்து
கனமாம் உம் ஊழியம் தந்து
இதுவரை கரம்பிடித்து நடத்தி வந்தீர் (2)

சோர்ந்துப்போன நேரங்களெல்லாம்
தகப்பனைப்போல் சுமந்து வந்தீர்
கலங்கி நின்ற வேளைகளெல்லாம்
தாயைப்போல தேற்றி வந்தீர்

உங்க சத்தம் கேட்க உங்க சித்தம் செய்ய
என்னை தருகிறேன் முழுவதும் தருகிறேன் (2)
ஆட்கொள்ளுமே என் இயேசுவே

மனம் சோர்ந்து நின்ற நேரம்
மனம் தளரா வாழ்வு தந்து
மகிமையின் அனுபவம் கொடுத்து
மலரச்செய்தீர் என்னையே

மனதுருகும் கர்த்தர் நீர்தான்
என்று அறியச்செய்தீரே
மன்னிக்கும் தெய்வம் நீரே
மனம் இறங்கி மீட்டீரே – உங்க சத்தம்

நீர் விரும்பும் ஆதி அன்பில்
மீண்டும் நான் வந்து நிற்க
உம் சித்தம் செய்திட
என்றும் உமக்காய் வாழ்ந்திட

உம் அன்பு ஒன்றே
போதும் எனக்கு என்றுமே
தேவை எனக்கு இன்றே

உந்தன் சமுகம் மட்டுமே – உங்க சத்தம்

துன்பம் நிறைந்த இந்த உலகில்
உம்மையன்றி ஆறுதல் இல்லை
உம்மோடு வாழ்ந்திடவே நான் துடிக்கிறேன்

என்ன நான் இழந்திட்டாலும்
உம்மை இழக்கக்கூடாதே
என்ன நான் இழந்திட்டாலும்
உம்மை இழக்க முடியாதே – உங்க சத்தம்

எவ்வளவு ஓடினாலும் எத்தனையோ சாதித்தாலும்
என்ன பயனுண்டு உங்க சித்தமில்லாமல்
நீர் சொல்லி ஓடிடவே

ஓடும் ஓட்டம் முடித்திடவே
என்று நீர் வருவீர் என்ற
ஆவல் இன்னும் பெருகிடவே – உங்க சத்தம்

Thaguyillaa ennai eduthu
Ganamaam um oozhiyam thandhu
Idhuvarai karampidithu nadathi vandheer (2)

Soarndhupoana naerangalellaam
Thagappanaippoal sumandhu vandheer

Kalangi nindra vaelaigalellaam
Thaayaipoala thaetri vandheer

Unga satham kaetka unga sitham seiya
Ennai tharugiraen muzhuvadhum tharugiraen (2)

Aatkollumae en Yaesuvae

Manam soarndhu nindra naeram
Manam thalaraa vaazhvu thandhu
Magimaiyin anubavam koduthu
Malara seidheer ennaiyae
Manadhurugum Karthar neerdhaan

Endru ariya seidheerae
Mannikkum Dheivam neerae
Manam irangi meeteerae – Unga satham

Neer virumbum aadhi anbil
Meendum naan vandhu nirkka
Um sitham seidhida
Endrum umakkaai vaazhndhida
Um anbu ondrae
Poadhum enakku endrumae
Thaevai enakku indrae

Undhan samugam matumae – Unga satham

Thunbam niraindha indha ulagil
Ummaiyandri aarudhal illai
Ummoadu vaazhndhidavae Naan thudikkiraen
Enna naan izhandhitaalum

Ummai izhakkakkoodaadhae
Enna naan izhandhitaalum
Ummai izhakka mudiyaadhae – Unga satham

Evvalavu oadinaalum Ethanaiyoa saadhithaalum
Enna payanundu Unga sithamillaamal

Neer solli oadidavae
Oadum oatam mudithidavae
Endru neer varuveer endra

Aaval innum perugidavae – Unga satham

Manam Suthi Suthi – மனம் சுத்தி சுத்தி வருதே

Manam Suthi Suthi

மனம் சுத்தி சுத்தி வருதே தானா
இயேசு ராஜாவ இயேசு ராஜாவ
நான் உம்மை விட்டு தூரம் போனா
மனம் நல்லால்லே -3 (என்)

மனம் சுத்தி சுத்தி சுத்தி
சுத்தி சுத்தி சுத்தி –(4)

இயேசு தானே ஜீவனும் பெலனும் யாருக்கு
நான் இனி அஞ்சி அஞ்சி வாழணும்

உந்தன் வேதம் உடலுக்கு ஜீவன்
அதுவே எனக்கு அனுதின கீதம்

தேனைப்போல பாவம் வந்தாலும் இயேசு
திருப்தியில் எட்டி எட்டி உதைப்பேன்

அற்புதர் இயேசு எனக்குள் இருக்க
அனுதினம் தேவையின் பயமெனக்கில்லை

இயேசுவும் நானும் ரொம்ப ரொம்ப பொருத்தம்
சாத்தானுக்கோ இனி ரொம்ப ரொம்ப வருத்தம்

இயேசுவும் நானும் ஜாடிக்கேத்த மூடி
நான் இனி தேடமாட்டேன் வேறே ஒரு ஜாடி