Song Category: Tamil

Kalangathe Kalangathe Karthar – கலங்காதே கலங்காதே

Kalangathe Kalangathe Karthar
கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்

1. முள்முடி உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக
பாவங்களை அறிக்கையிடு
பரிசுத்தமாகிவிடு – நீ

2. கல்வாரி மலைமேலே
காயப்பட்ட இயேசுவைப் பார்
கரம் விரித்து அழைக்கின்றார்
கண்ணீரோடு ஓடி வா – நீ

3. காலமெல்லாம் உடனிருந்து
கரம்பிடித்து நடத்திச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணி போல் காத்திடுவார் – உன்னை

4. உலகத்தின் வெளிச்சம் நீ
எழுந்து ஒளி வீசு
மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ)
மறைவாக இருக்காதே

5. உன் நோய்கள் சுமந்து கொண்டார்
உன் பிணிகள் ஏற்றுக்கொண்டார்
நீ சுமக்கத் தேவையில்லை
விசுவாசி அது போதும்

6. உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம்
உன்னை அழைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்திடுவார்

Kalangaathae Kalangaathae
Karththar Unnaik Kaividamaattar

1. Mulmuti Unakkaaka
Iraththamellaam Unakkaaka
Paavangalai Arikkaiyidu
Parisuththamaaki Vidu – Nee

2. Kalvaari Malaimaelae
Kaayappatta Yesuvaip Paar
Karam Viriththu Alaikkintar
Kannnneerodu Oti Vaa – Nee

3. Kaalamellaam Udan Irunthu
Karampitiththu Nadaththich Selvaar
Kannnneerellaam Thutaippaar
Kannmanni Pol Kaaththiduvaar – Unnai

3. Ulakaththin Velichcham Nee
Elunthu Oli Veesu
Malaimael Ulla Pattanam – Thampi (Nee)
Maraivaaka Irukkaathae

4. Un Nnoykal Sumanthu Konndaar
Un Pinnikal Aettuk Konndaar
Nee Sumakkath Thaevaiyillai
Visuvaasi Athu Pothum

5. Ulakam Unnai Veruththidalaam
Uttaar Unnaith Thuraththidalaam
Unnai Alaiththavaro
Ullangaiyil Aenthiduvaar

Yesu Kooda Varuvar – இயேசு கூட வருவார்

Yesu Kooda Varuvar
இயேசு கூட வருவார்
எல்லாவித அற்புதம் செய்வார்
தந்தான தந்தனத்தானானா – 2

1. நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார்
நொந்துபோன உள்ளத்தை தேற்றிடுவார்

2. வேதனை துன்பம் நீக்கிடுவார்
சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார்

3. கடன்தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்
கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார்

4. எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன்
எதிரியான சாத்தானை முறியடிப்பேன்

Kartharai Nambidungal – கர்த்தரை நம்பிடுங்கள்

Kartharai Nambidungal

கர்த்தரை நம்பிடுங்கள்
அவர் கைவிடவே மாட்டார் (2) – 2

1. உயிர் வாழ எதை உண்போம்
உடல் மூட எதை உடுப்போம்
என்றே கவலைப்படல் வேண்டாம் – 2
உணவை விட உயிரும்
உடையை விட உடலும்
உயர்ந்தவை அல்லவா – 2
வானத்துப் பறவையை பாருங்கள்
அவை விதைப்பதும் இல்லை.. அறுப்பதும் இல்லை
சேர்த்து வைப்பதும் இல்லை – 2
கர்த்தர் காக்கின்றார் (2)

2. கவலை படுவதினால்
எவன் தன் வளர்த்தியிலே
ஒரு முழம் கூட்ட முடியும் – 2
எதை உடுப்போம் என்று
கவலையே வேண்டாம்
சொல்வதைக் கேளுங்கள் – 2
வயல்வெளி மலர்களைப் பாருங்கள்
அவை உழைப்பதும் இல்லை.. நூற்பதும் இல்லை
கவலை படுவதும் இல்லை – 2
கர்த்தர் உடுத்துகின்றார் (2)

Karththarai Nambidungal
Avar Kaividave Maattaar (2) – 2

1. Uyir Vaazha Edhai Unbom
Udal Mooda Edhai Uduppom
Endre Kavalaippadal Vendaam – 2
Unavai Vida Uyirum
Udaiyai Vida Udalum
Uyarnthavai Allavaa – 2
Vaanaththu Paravaiyai Paarungal
Avai Vidhaippathum Illai.. Aruppathum Illai
Serththu Vaippathum Illai – 2
Karththar Kaakkindraar (2)

2. Kavalai Paduvathinaal
Yevan Than Valarththiyile
Oru Muzham Kootta Mudiyum – 2
Edhai Uduppom Endru
Kavalaiye Vendaam
Solvathaik Kelungal – 2
Vayalveli Malargalaip Paarungal
Avai Uzhaippathum Illai.. Noorpathum Illai
Kavalai Paduvathum Illai – 2
Karththar Uduththukindraar (2)

Deivame Yesuve – தெய்வமே இயேசுவே

Deivame Yesuve
தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்
தினம்தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2
1. உலகப் பெருமை இன்பமெல்லாம்
உமக்காய் இழந்தேனையா
உம்மைப் பிரிக்கும் பாவங்களை
இனிமேல் வெறுத்தேனையா
உம் சித்தம் நிறைவேற்றுவேன்
உமக்காய் வாழ்ந்திடுவேன்
2. எதை நான் பேசவேண்டுமென்று
கற்றுத் தாருமையா
எவ்வழி நடக்க வேண்டுமென்று
பாதை காட்டுமையா
ஒளியான தீபமே
வழிகாட்டும் தெய்வமே
3. உலகம் வெறுத்து பேசட்டுமே
உம்மில் மகிழ்ந்திருப்பேன்
காரணமின்றி பகைக்கட்டுமே
கர்த்தரைத் துதித்திடுவேன்
சிலுவை சுமந்தவரை
சிந்தையில் நிறுத்துகிறேன்

Aarathipen Naan Aarathipen – ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

Aarathipen Naan Aarathipen
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்

1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்

2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
பணிந்து குனிந்து ஆராதிப்பேன்

3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்

4. தூதர்களோடு ஆராதிப்பேன்
ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன்

5. காண்பவரை நான் ஆராதிப்பேன்
காப்பவரை நான் ஆராதிப்பேன்

6. வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்
குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்

Aarathipen Nan Aarathipen
Andavar Yesuvai Aarathipen

1. Vallavare Ummai Aarathipen
Nallavare Ummai Aarathipen

2. Parisutha Ullathodu Aarathipen
Paninthu Kuninthu Aarathipen

3. Aviyile Ummai Aarathipen
Unmaiyile Ummai Aarathipen

4. Tutharkalodu Aarathipen
Sthothira Paliyodu Aarathipen

5. Kanbavarai Naan Aarathipen
Kappavarai Naan Aarathipen

6. Vennadai Aninthu Aarathipen
Kurutholai Enthi Aarathipen

Oru Thai Thetruvathu Pol – ஒரு தாய் தேற்றுவதுபோல்

Oru Thai Thetruvathu Pol

ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் – 2

ஹாலேலூயா (4)

1. மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே

2. கரம்பிடித்து நடத்துவார்
கன்மலை மேல் நிறுத்துவார்

3. எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே

4. ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்

Oru Thaai Thettruvathu Pol
En Nesar Thettruvaar – 2

Haaleluyaa (4)

1. Maarbodu Anaippaare
Manakkavalai Theerppaare

2. Karam Pidiththu Nadaththuvaar
Kanmalai Mel Niruththuvaar

3. Enakkaaga Mariththaare
En Paavam Sumanthaare

4. Oru Pothum Kaividaar
Oru Naalum Vilagidaar

Thavithai Pola Nadanamadi – தாவீதைப் போல நடனமாடி

Thavithai Pola Nadanamadi
தாவீதைப் போல நடனமாடி
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
இயேசப்பா ஸ்தோத்திரம் – 4

1. என்ன வந்தாலும் எது நடந்தாலும்
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா
2. கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
3. பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
4. ஆவியினாலே அபிஷேகம் செய்த
அப்பாவை ஸ்தோத்தாப்பேன்
5. கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரே
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்

Vetri Kodi Pidithiduvom – வெற்றிக்கொடி பிடித்திடுவோம்

Vetri Kodi Pidithiduvom
வெற்றிக் கொடி பிடித்திடுவோம் – நாம்
வீரநடை நடந்திடுவோம்

1. வெள்ளம்போல சாத்தான் வந்தாலும்
ஆவிதாமே கொடி பிடிப்பார்
அஞ்சாதே என் மகனே
நீ அஞ்சாதே என் மகளே

2. ஆயிரம் தான் துன்பம் வந்தாலும்
அணுகாது அணுகாது
ஆவியின் பட்டயம் உண்டு – நாம்
அலகையை வென்று விட்டோம்

3. காடானாலும் மேடானாலும்
கர்த்தருக்க பின் நடப்போம்
கலப்பையில் கை வைத்திட்டோம்
நாம் திரும்பி பார்க்க மாட்டோம்

4. கோலியாத்தை முறியடிப்போம்
இயேசுவின் நாமத்தினால்
விசுவாச கேடயத்தினால்
பிசாசை வென்றிடுவோம்

Vetri kodi pidiththiduvoam – naam
Veeranadai nadandhiduvoam

1. Vellampoala saaththaan vandhaalum
Aavithaamae kodi pidippaar
Anjaadhae en maganae
Nee anjaadhae en magalae

2. Aayiram thaan thunbam vandhaalum
Anugaadhu anugaadhu
Aaviyin pattayam undu – naam
Alagaiyai vendru vittoam

3. Kaadaanaalum maedaanaalum
Karththarukku pin nadappoam
Kalappaiyil kai vaiththittoam
Naam thirumbi paarkka maattoam

4. Goaliyaaththai muriyadippoam
Yaesuvin naamaththinaal
Visuvaasa kaedayaththinaal
Pisaasai vendriduvoam

Andavare Um Patham – ஆண்டவரே உம் பாதம்

Andavare Um Patham
ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
அடிமை நான் ஐயா
ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்
அகன்று போமாட்டேன் – உம்மைவிட்டு
அகன்று போகமாட்டேன்

1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டு
அதன்படி நடக்கின்றேன்
உலகினை மறந்து உம்மையே நோக்கி
ஓடி வருகின்றேன்
2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்
நன்கு புரியும்படி
தேவனே எனது கண்களையே
தினமும் திறந்தருளும்
3. வாலிபன் தனது வழிதனையே
எதனால் சுத்தம் பண்ணுவான்
தேவனே உமது வார்த்தையின்படியே
காத்துக் கொள்வதனால்
4. நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும்
தீபமே உம் வசனம்
செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே
தேவனே உம் வாக்கு
5. தேவனே உமக்கு எதிராய் நான்
பாவம் செய்யாதபடி
உமதுவாக்கை என் இருதயத்தில்
பதித்து வைத்துள்ளேன்

Adimai Naan Andavare – அடிமை நான் ஆண்டவரே

Adimai Naan Andavare
அடிமை நான் ஆண்டவரே – என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும்

1. என் உடல் உமக்குச் சொந்தம் -இதில்
எந்நாளும் வாசம் செய்யும்
2. உலக இன்பமெல்லாம் – நான்
உதறித் தள்ளி விட்டேன்
3. பெருமை செல்வமெல்லாம் – இனி
வெறுமை என்றுணர்ந்தேன்
4. வாழ்வது நானல்ல – என்னில்
இயேசு வாழ்கின்றீர்
5. என் பாவம் மன்னித்தருளும் – உம்
இரத்தத்தால் கழுவிவிடும்
6. முள்முடி எனக்காக – ஐயா
கசையடி எனக்காக
7. என் பாவம் சுமந்து கொண்டீர் – என்
நோய்கள் ஏற்றுக் கொண்டீர்