Song Category: Tamil

Aarathanaiyin Devan – ஆராதனையின் தேவன்

Aarathanaiyin Devan
ஆராதனையின் தேவன், அபிஷேகிக்கும் தேவன்,
அற்புதங்களின் தேவன், ஆறுதலின் தேவன்
அவர் சிலுவையில் நமக்காய் ஜீவனை தந்தவர்
தம்மை நம்பும் மனிதரை வாழ வைப்பவர்

1. அவர் ஆபிரகாமின் தேவன்,
ஈசாக்கின் தேவன்,
அவர் யாக்கோபின் தேவன்,
ஜீவனுள்ளோரின் தேவன்
நான் இருக்கிறேன் என்றவர்
என்றும் நம்மோடிருக்கிறார்
(அவர் சிலுவையில் . . .)

2. அவர் வாக்கு மாறா வல்லவர்,
நன்மைகள் என்றும் செய்பவர்,
அவர் சர்வ வல்லமையுள்ளவர்,
மகிமையின் தேவனானவர்
சாத்தானின் தலையை நசுக்கினவர்
நம் தலையை உயர்த்திடுவார்
(அவர் சிலுவையில் . . .)

3. அவர் நீதியுள்ள தேவன்,
நியாயத்தீர்ப்பை செய்யும் தேவன்,
பாவத்தை கண்டித்து உணர்த்தும்
பரிசுத்த ஆவியானவர்
வானமும், பூமியும் படைத்தவர்
தம் பரிசுத்த இரத்தத்தை சிந்தினார்
(அவர் சிலுவையில் . . .)

Unga Prasannathil Naan Nirgaiyile – உங்க பிரசன்னத்தில்

Unga Prasannathil Naan Nirgaiyile

உங்க பிரசன்னத்தில், நான் நிற்கையிலே
உம் மகிமை என்னை மூடுதே
உந்தன் அன்பை எண்ணி நான் துதிக்கையிலே
எந்தன் கண்கள் கலங்கிடுதே

என் ஆவி, ஆத்மா, சரீரம் உமக்குத்தானே
ஒரு தீங்கும் என்னை ஒன்றும் செய்திடாதே
என் கோட்டையும் நீரே, என் துருகமும் நீரே
என் பிரியமும் நீரே இயேசையா

1. செங்கடலும் இரண்டாய் பிரிந்திடும்
பாயும் யோர்தானும் பின்திரும்பிடும்
உந்தன் பிரசன்னத்தில், (பெரும்)
பர்வதமும் மெழுகாக உருகிடுதே
(என் ஆவி, ஆத்மா…)

2. கடும்புயல்போல கஷ்டம் வந்தாலும்
பெருங்காற்றினால் அடிபட்டாலும்
உந்தன் பிரசன்னத்தில், வரும் வார்த்தை ஒன்றே
என்னை தேற்றிடும், அது போதுமே
(என் ஆவி, ஆத்மா…)

3. பெலனில்லாத நேரத்திலும்
சுகமில்லாத சமயத்திலும்
உந்தன் பிரசன்னத்தில், எல்லா பெலவீனம்
இல்லாமல் மறைந்திடுதே
(என் ஆவி, ஆத்மா…)

Marithavar Uyirthaar – மரித்தவர் உயிர்த்தார்

Marithavar Uyirthaar
மரித்தவர் உயிர்த்தார்(3) கல்லறையை திறந்தார்(3)
இவர் முடிந்தவர் என நினைத்தவர்
சிதறி ஓடிட இயேசு எழுந்தார்
ஜெயித்தார் இயேசு ஜெயித்தார்
மரணத்தை இயேசு ஜெயித்தார்

1. பேய்கள் அலறிட
நோய்கள் பறந்திட
பாதாள வல்லமைகள் பதறிட
இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்
(ஜெயித்தார் இயேசு …)

2. மரணம் உன் கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
பாவத்தின் பெலனை அழித்திட
இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்
(ஜெயித்தார் இயேசு …)

3. கிறிஸ்து உயிர்த்ததால்
விசுவாசம் பிறந்தது
உயிர்த்தெழுதலின் முதற்பலனாக
இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்
(ஜெயித்தார் இயேசு …)

Enathu Idhaya Eakkangal – எனது இதய ஏக்கங்கள்

Enathu Idhaya Eakkangal
எனது இதய ஏக்கங்கள் (விருப்பங்கள் )
நிறைவேற வேண்டுமே
ஏசையா ஏசையா
உம்மால் ஆகுமே – 2

திட்டங்களை தருபவரும் நீர்தானையா
செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா -2
உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே
ஏசையா ஏசையா உம்மால் ஆகுமே -2

என் தந்தையால் கூடுமோ கூடாதது
என் தாயால் கூடுமோ கூடாதது -2
உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே
ஏசையா ஏசையா உம்மால் ஆகுமே -2

என் சொந்ததால் கூடுமோ கூடாதது
என் பந்தத்தால் கூடுமோ கூடாதது -2
உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே
ஏசையா ஏசையா உம்மால் ஆகுமே -2

Aasirvathiyum Aasirvathiyum – ஆசீர்வதியும் ஆசீர்வதியும் நேச

Aasirvathiyum Aasirvathiyum
ஆசீர்வதியும் ஆசீர்வதியும்
நேச கர்த்தாவே -2
யாக்கோபாய் நான் வந்துள்ளேன்
பாச கடத்தவே -2

இன்றே வேண்டுமே
இப்போ தாருமே -2
பொழுதே விடிந்தாலும்
உம்மை வீடேனே -(நான்)

என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுமே
என் விருப்பம் நிறைவேறுமே -2
உம்மை அல்லாமல் என்னை யார் நடத்துவார்
உம்மை அல்லாம் என்னை யார் உயர்த்துவார்

யாகோபென்னும் சிறு பூச்சி நான்
இஸ்ரவேலின் மீட்பர் நீர் துணை
தேவனை கண்டேண் நான் உயிர்பிழைத்தேன்
என்று நான் சொல்லுவேன் உம்மை உயர்த்தி

உம் கிருபை என்னக்கு வேண்டுமே
எந்தன் வாழ்வு செழித்தோங்குமே
நீர் வேண்டும் கர்த்தாவே எந்தன் வாழ்விலே
அது போதும் என்றென்றும் நன்றி சொல்லுவேன்

Sirumaiyum Elimaiyum – சிறுமையும் எளிமையுமான

Sirumaiyum Elimaiyum
சிறுமையும் எளிமையுமான என் மேல்
நினைவாய் இருப்பவரே
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன்

கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும்
கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்

தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே
தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே
தயங்கிடும் நேரத்தில்
தேவா உந்தன் தோலில் சுமந்திடுமே
தயங்கிடும் நேரத்தில்
தேவா உந்தன் தோலில் சுமந்திடுமே

உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
தேவா உம் பெலன் தாருமே
உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
தேவா உம் பெலன் தாருமே
உயிருள்ளவரையும் உமக்காக வாழும்
உணர்வினை உருவாக்குமே
உயிருள்ளவரையும் உமக்காக வாழும்
உணர்வினை உருவாக்குமே
Sirumaiyum Elimaiyum Mana En Mel
Ninaivaai Irupavare
En Belanum Neere
Kotaiyum Neera
Ummai Thedugiren
En Belanum Neere
Kotaiyum Neera
Ummai Vaanjiliren

Karthave Naan Nilaiyatravan
En Kaalgalai Sthirapaduthum –2

1. Thakapane Unthan Thayai Konda Anbaal
Thaluvi Ennai Thaangume –2
Thayangidum Nerthil Dheva Unthan
Tholil Sumanthidume –2

2. Ularntha En Elumbugal Uyiradain Thonga
Dheva Um Belan Thaarume –2
Uyirulla Varaiyul Umakkaga Vaazhum
Unarvinai Uruvaakkume –2

Aathumavae Kartharaiye Nokki – ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி

Aathumavae Kartharaiye Nokki
ஆத்துமாவே கர்த்தரையே
நோக்கி அமர்ந்திரு -2
நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)
வருமே வந்திடுமே -2 -ஆத்துமாவே

1. விட்டுவிடாதே நம்பிக்கையை
வெகுமதி உண்டு…
விசுவாசத்தால் உலகத்தையே
வெல்வது நீதான் -2
உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர் -2

நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)
வருமே வந்திடுமே -2 -ஆத்துமாவே

2. உன்னதமான கர்த்தர் கரத்தின்
மறைவில் வாழ்கின்றோம்…
சர்வ வல்லவர் நிழலில் தினம்
வாசம் செய்கின்றோம் -2
வாதை அணுகாது
தீங்கு நேரிடாது -2 -நான் நம்புவது

3. பாழாக்கும் கொள்ளை நோய்
மேற்கொள்ளாமல்…
பாதுகாத்து பயம் நீக்கி
ஜெயம் தருகின்றார் -2
சிறகின் நிழலிலே
மூடி மறைக்கின்றார் -2 -நான் நம்புவது

4. கர்த்தர் நமது அடைக்கலமும்
புகலிடமானார்…
நம்பியிருக்கும் நம் தகப்பன்
என்று சொல்லுவோம் -2
சோதனை ஜெயிப்போம்
சாதனை படைப்போம் -2 -நான் நம்புவது

5. நமது தேவன் என்றென்றைக்கும்
சதாகாலமும்….
இறுதிவரை வழி நடத்தும்
தந்தை அல்லவா -2
இரக்கம் உள்ளவர்
நம் இதயம் ஆள்பவர் -2 -நான் நம்புவது

Aathumaavae Karththaraiye
Nokki Amarnthiru -2
Naan Nambuvathu Kartharale
Varumae Vanthidumae -2 -Aathumaavae

1. Vittuvidathae Nambikaiyai Vegumathi Undu
Visuvasathaal Ulagaththaiye Velvathu Neethan
Unakkul Vaazhbavar Ulagai Aazhbavar

2. Unnathamaana Karathin Maraivil Vaazhkintrom
Sarva Vallavr Nizhali Thinam Vaasam Seikintrom
Vaathai Anugathu Theengu nearidathu

3. Paazhakkum Kollai Nooi Mearkollamal
Paathukaathu Bayam Neekki Jeyam Tharukintraar
Sirakin Nilalilae Moodimaraikintraar

3. Karthar Namathu Adaikalam Pugalidamanaar
Nambiyirukkum Nam Thagappan Entru Solluvom
Sothanai Jeyippom saathanai Padaippom

4. Namathu Devan Entratraikkum Sathakaalamum
Iruthivarai Vazhi Nadathum Thanthai Allava
Erakkamullavar Nam Idhayam Aazhbavar

Vizhundhu Pogaamal – விழுந்து போகாமல்

Vizhundhu Pogaamal

விழுந்து போகாமல்
தடுக்கி விழாமல்
காக்க வல்லவரே
தினமும் காப்பவரே

உமக்கே உமக்கே
மகிமை மாட்சிமை

1. மகிமையின் சன்னிதானத்தில்
மிகுந்த மகிழ்ச்சியுடன் -உம்
மாசற்ற மகனாக (மகளாக)
நிறுத்த வல்லவரே

2. அதிகாரம் வல்லமை
கனமும் மகத்துவமும்
இப்போதும் எப்போதுமே
உமக்கே உரித்தாகட்டும்

3. மெய் ஞானம் நீர்தானையா
இரட்சகரும் நீர்தானையா
மீட்பரும் நீர்தானையா
என் மேய்ப்பரும் நீர்தானையா

Vizhundhu Pogaamal
Thadukki Vilamal
Kaakka Vallavare
Thinamum Kappavare

Umakke Umakke
Magimai Maatchimai

1. Magimaiyin sannithaanathil
Miguntha Magilchiyudan – Um
Maasattra Maganaga (Magalaga)
Nirutha Vallavare

2. Adikaaram Vallamai
Ganamum Magathuvamum
Ippothum Eppothumae
Umakke Uriththagattum

3. Mei Gananam Neerthanaiya
Ratchakarum neerthanaiya
Meetparum Neerthanaiya
En Meipparum Neerthanaiya

Kaarunyam Ennum – காருண்யம் என்னும் கேடயத்தால்

Kaarunyam Ennum
காருண்யம் என்னும் கேடயத்தால்
காத்துக்கொள்கின்றீர்
கர்த்தாவே நீதிமானை
ஆசீர்வதிக்கின்றீர் -2

எதிர்கால பயமில்லையே
நீர் எனக்குள் இருப்பதால் -2
எதைக்குறித்தும் கலக்கம் இல்ல
எனக்குள்ளே இருப்பதனால் -2 -காருண்யம்

1. (உம்மை) நம்பும் மனிதர் சந்தோஷமாய்
மகிழ்வுடன் பாடுவார்கள் -2
அவர்களை நீர் காப்பாற்றுவீர்
அனுதினமும் கைவிடாமல் -2 -எதிர்கால

2. தெரிந்துகொண்டீர் உமக்கென்று
அதை நான் அறிந்துகொண்டேன் -2
நீதியுள்ள பலிசெலுத்தி
உம்மையே நான் சார்ந்துகொண்டேன் -2 -எதிர்கால

3. உலகம் தருகின்ற மகிழ்வைவிட
மேலான மகிழ்ச்சி நீரே -2
சமாதானத்தால் நிரப்புகிறீர்
சுகம் தந்து நடத்துகிறீர் -2 -எதிர்கால

Kaarunyam Ennum
Keadayaththaal Kaathukollukinteer
Karthavae Neethimaanai
Aasirvathikintreer -2

Ethir Kaala Bayamillayae
Neer Enakkul Iruppathaal -2
Yethai Kurithum Kalakamillai
Enakkullae Irupathanaal -2 -Kaarunyam

1. Nambum Manithar Santhosamaai
Magiluvdan Paaduvaargal -Ummai -2
Avarkalai Neer Kappattruveer
Anudhinamum Kaividamal -2 -Kaarunyam

2. Therinthukondeer Umakontru
Athai Naan Arinthukondean -2
Neethiyulla Baliseluthi Ummaiyae
Naan Saarthukondean -2 -Kaarunyam

3. Ulagam Tharukintra Magilvaivida
Mealana Maglichi Neerae -2
Samathanathaal Niruppkireer
Sugan Thanthu Nadathukireer -2 -Kaarunyam

Balipeedamae Balipeedamae – பலிபீடமே பலிபீடமே

Balipeedamae Balipeedamae

பலிபீடமே பலிபீடமே-2
கறைகள் போக்கிடும்
கண்ணீர்கள் துடைத்திடும்
கல்வாரி பலிபீடமே-2-பலிபீடமே

1. பாவ நிவிர்த்தி செய்ய
பரிகார பலியான
பரலோக பலிபீடமே-2
இரத்தம் சிந்தியதால்
இலவசமாய் மீட்பு தந்த
இரட்சகர் பலிபீடமே -2 -பலிபீடமே

2. மன்னியும் மன்னியும் என்று
மனதார பரிந்து பேசும்
மகிமையின் பலிபீடமே -2
எப்போதும் வந்தடைய
இரக்கம் சகாயம் பெற
ஏற்ற பலிபீடமே – 2 -பலிபீடமே

3. ஈட்டியால் விலாவில்
எனக்காக குத்தப்பட்ட
என் நேசர் பலிபீடமே -2
இரத்தமும் தண்ணீரும்
புறப்பட்டதே ஜீவ நதியாய்
எப்படி நான் நன்றி சொல்வேன் -2 -பலிபீடமே

4. எல்லாம் முடிந்ததென்று
அனைத்தையும் செய்துமுடித்த
அதிசய பலிபீடமே -2
ஒப்படைத்தேன் ஆவியை
என்று சொல்லி அர்ப்பணித்த
ஒப்பற்ற பலிபீடமே -2 -பலிபீடமே

Balipeedamae Balipeedamae
Karaikaigal Pokkidum
Kanneergal Thudaithidum
Kalvaari Balipeedamae

1. Paava Nivirthi seiya
Parikaara Baliyana
Paraloga Balipeedamae
Ratham Sinthiyathaal
Ilavasamaai Meetpu Thantha
Ratchar Balipeedamae -2 -Balipeedamae

2. Manniyum Manniyum Entru
Manathaara Purinthu Pesum
Magimaiyin Balipeedamae
Eppothum Vanthadaiya
Erakkam Sahayam Pera
Yettra Balipeedamae -2 -Balipeedamae

3. Eettiaal Vilaavil
Enakaga Kuththappatta
En Nesar Balipeedamae
Rathamum Thanneerum
Purappatta Jeeva Nathiyaai
Eppadi Naan Nantri Solluvean -2 -Balipeedamae

4. Ellaam Mudinthathentru
Aanaithaiyum Seithumuditha
Adisaya Balipeedamae
Oppadaithean Aaviyai
Entru Solli Arpanitha
Opptra Balipeedamae -2 -Balipeedamae