Come and see the beauty of the Lord

Come and see the beauty of the Lord
Come and know the wonders of His grace
Come and see how much He cares for you
Gaze and look compassion on His face

Come and touch the nail prints in His hands
Find a friend who truly understands
Come and stand beneath the bloodstained cross
Proof of His unchanging love for us

Come and see the beauty of the Lord
Come and know the wonders of His grace
Come and see how much He cares for you
Gaze and look compassion on His face

Come and touch the nail prints in His hands
Find a friend who truly understands
Come and stand beneath the bloodstained cross
Proof of His unchanging love for us

He is worthy, worthy of our praise
He is worthy, worthy of our praise
He is glorious, He is wonderful
He is everything to me

He is worthy, worthy of our praise
He is worthy, worthy of our praise
He is glorious, He is wonderful
He is everything to me

Ummai Aarathikka – உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம்

Ummai Aarathikka
உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரே
ஆவியோடும் நல் உண்மையோடும்
உம்மை ஆராதிக்க கூடிவந்தோம் பரிசுத்தரே
பரிசுத்த உள்ளத்தோடு

ஆராதனை(6) உமக்குத்தானே

1. நீர் செய்த நன்மைகள் ஏராளம் எராளம்
உமக்கே ஆராதனை
உந்தன் கிருபைகள் தாராளம் தாராளம்
உமக்கே ஆராதனை

உம் நாமம் உயர்த்திடுவேன்
உம் அன்பைப் பாடிடுவேன்

2. நீர் தந்த இரட்சிப்பு பெரிதல்லோ பெரிதல்லோ
உமக்கே ஆராதனை
உந்தன் வழிகள் அதிசயம் அதிசயம்
உமக்கே ஆராதனை

மகிமை நிறைந்தவரே
மாட்சிமை உடையவரே

3. நீர் தரும் இன்பமெல்லாம் நிரந்தரம் நிரந்தரம்
உமக்கே ஆராதனை
உந்தன் வார்த்தைகள் வல்லமை வல்லமை
உமக்கே ஆராதனை

உண்மை உள்ளவரே
துதிக்குப் பாத்திரரே

Athigalai Velayil Devanai – அதிகாலை வேலையில் தேவனை

Athigalai velayil devanai naadi selgayil(2)
paavangal paranthodum thunbangal maaru(2)
entha neramum entha kalamum avar
padhame paniven(4)
****
nanbar othukum velayil neerae
nanban endru ummai naaduven(2)
kavalaigal paranthodum vazlvil santhosam(2)
entha neramum……..(4)
****
noigal thunbangal varugayil neerae
meetpu endru ummai naaduven(2)
kastangal paranthodum magizlchi
endrendrum(2)
entha neramum…….(4)

Appa Ummai Aarathipen – அப்பா உம்மை ஆராதிப்பேன்

Appa Ummai Aarathipen
அப்பா உம்மை ஆராதிப்பேன் – இயேசு
அப்பா உம்மை ஆராதிப்பேன் – 2

ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் – 2

உம்மை தொட்டு தொட்டு ஆராதிப்பேன்
உம்மை முத்தமிட்டு ஆராதிப்பேன் – 2
உம்மை சுத்தி சுத்தி ஆராதிப்பேன்
உம்மை நடனமாடி ஆராதிப்பேன் – 2

கல்லு மண்ணு இல்ல – 2
உண்மை தெய்வம் நீங்க
உம்மைத்தானே நாங்க
ஆராதிக்க வந்தோம் – 2

என்னை காண்கிற – 2
தெய்வம் நீங்க தான்
நீங்க இல்லாம வாழ முடியாது – 2

சர்வ வல்ல தெய்வமே -2
உம்மை போல யாரும்
இங்கு இல்லப்பா எங்கும்
இல்லப்பா – 2

Appaa ummai aaraadhippaen – yaesu
Appaa ummai aaraadhippaen – 2

Aaraadhippaen ummai aaraadhippaen
Aaraadhippaen ummai aaraadhippaen – 2

Ummai thottu thottu aaraadhippaen
Ummai mutthamittu aaraadhippaen – 2
Ummai sutthi sutthi aaraadhippaen
Ummai nadanamaadi aaraadhippaen – 2

Kallu mannu illa – 2
Unmai dheivam neenga
Ummaithaanae naanga
Aaraadhikka vandhoam – 2

Ennai kaangira – 2
Dheivam neenga thaan
Neenga illaama vaazha mudiyaadhu – 2

Sarva valla dheivamae -2
Ummai poala yaarum
Ingu illappaa engum
illappaa – 2

Oru Naalum Enai – ஒரு நாளும் எனை

Oru Naalum Enai
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன் (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)

வருடங்கள் காலங்களாய்
என்னை வழுவாமல் காத்தீரையா (2)
உம் வல்லக்கரத்தால்
நீர் என்னைத் தாங்கினீர்
உம் சிறகாலே மூடிக் காத்திட்டீர் (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்

வாக்குத்தத்தம் தந்தவரே
உந்தன் வாக்கில் உண்மை உள்ளவரே (2)
யார் மறந்தாலும்
நான் மறவேனே
என்ற வாக்கெனக்கு அளித்தவரே (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்

எதிர்காலம் உம் கையிலே
எந்தன் பயம் யாவும் நீங்கியதே (2)
நீரென் பக்கத்தில்
நான் பயப்படேனே
என் துணையாக இருக்கின்றீரே (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்

Oru naalum enai maravaa dheivam neerae
Nandriyoadu ummai thudhikkiraen (2)
Nandri yaesuvae ennaalum yaesuvae (2)

Varudangal kaalangalaai
Ennai vazhuvaamal kaatheeraiyaa (2)
Um vallakkarathaal
Neer ennai thaangineer
Um siragaalae moodi kaathitteer (2)
Nandri yaesuvae ennaalum yaesuvae (2)
Oru naalum enai maravaa dheivam neerae
Nandriyoadu ummai thudhikkiraen

Vaakkuthaththam thandhavarae
Undhan vaakkil unmai ullavarae (2)
Yaar marandhaalum
Naan maravaenae
Endra vaakkenakku alithavarae (2)
Nandri yaesuvae ennaalum yaesuvae (2)
Oru naalum enai maravaa dheivam neerae
Nandriyoadu ummai thudhikkiraen

Edhirkaalam um kaiyilae
Endhan bayam yaavum neengiyadhae (2)
Neeren pakkathil
Naan bayappadaenae
En thunaiyaaga irukkindreerae (2)
Nandri yaesuvae ennaalum yaesuvae (2)
Oru naalum enai maravaa dheivam neerae
Nandriyoadu ummai thudhikkiraen

Neer Enakku Pothum – நீர் எனக்கு போதும்

Neer Enakku Pothum
நீர் எனக்கு போதும் (4)
எந்நாளும் எப்போதும் நீரே என் சொந்தம்
இயேசுவே நீர் எனக்கு போதும் (2)

1. என் தாயும் தந்தையும் நீர் தானே
தாங்கிடும் துருகமும் நீர் தானே – (2)
சுற்றமும் நட்பும் நீர் தானே
சுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – (2)

2. தேற்றிடும் சிநேகிதன் நீர் தானே
ஆறுதல் தேறுதல் நீர் தானே – (2)
ஞானமும் அறிவும் நீர் தானே
என் சுகம் பெலனும் நீர் தானே – (2)

Neer Enakku Pothum (4)
Ennalum eppothum neere enthan sontham
Yesuve neer enakku pothum – (2)

1. En thaayum thanthaiyum neerthaane
Thaangidum thurugamum neer thaane – (2)
Sutramamum natpum neerthaane
Sumanthindum sumaithaangi neerthaane – (2) – Neer Enakku

2. Thetridum sneginthan neerthaane
Aaruthal therudhal neerthaane – (2)
Gnanamum arivum neerthaane
En sugam belamum neerthaane – (2) – Neer Enakku

Hallelujah Thuthi Ummakae – அல்லேலூயா துதி உமக்கே

Hallelujah Thuthi Ummakae
அல்லேலூயா துதி உமக்கே
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்

அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை
சிறிய தாவிதுக்குள் வைத்தவரே
ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே
உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே

கை நீட்டி தூக்கிவிட்டீர் உயர்த்தில் என்னை வைத்தீர்
பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய்
தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை போக்கிவிட்டீர்
சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய்

Allealooyaa thudhi umakkae
Vaalaakkaamal ennai thalaiyaakkuveer
Keezhaakkaamal ennai maelaakkuveer

Arakkan goaliyaathai azhikkum vallamaiyai
Siriya dhaavithukkul vaithavarae
Aadugal meithavanai jaathigal mathiyilae
Uyarthi thookkineerae maelae maelae maelae maelae

Kai neetti thookkivitteer uyarathil ennai vaitheer
Pillaiyaai maatrivitteer nirandharamaai
Thoosiyai thattivitteer saambalai poakkivitteer
Singaaram thandhuvitteer nirandharamaai

Ennai Um Kaiyil – என்னை உம் கையில்

Ennai Um Kaiyil
என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும்

குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே

தவறிய பாத்திரம் நான்
தவறுகள் நீக்கி என்னை
தகுதியாய் நிறுத்திடுமே

குறைவுள்ள பாத்திரம் நான்
குறைவுகள் நீக்கி உந்தன்
கருவியாய் பயன்படுத்தும்

Ennai Um Kaiyil
Padaiththaen Muzhuvadhumaai
Ennaiyum Payanpaduththum

Kuyavan Neer Kaliman Naan
Um Siththam Nirai Vaettrumae

Thavariya Paaththiram Naan
Thavarugal Neekki Ennai
Thagudhiyaai Niruththidumae

Kuraivulla Paaththiram Naan
Kuraivugal Neekki Undhan
Karuviyaai Payan Paduththum

Un Vetkathirku Pathilaga – உன் வெட்கத்திற்கு பதிலாக

Un Vetkathirku Pathilaga
உன் வெட்கத்திற்கு பதிலாக
இரட்டிப்பான பெலன் வரும்
உன் இலட்சைக்கு பதிலாக
நித்திய மகிழ்ச்சி வரும்
துதித்திடுவோம் போற்றிடுவோம்
மகிழ்த்திடுவோம் ஸ்தோத்தரிப்போம்

சாம்பலுக்கு பதிலாக
சிங்காரம் கொடுப்பாரே -2
துயரத்திற்கு பதிலாக
தைலத்தை கொடுப்பாரே -2
ஆனந்த தைலத்தை கொடுப்பாரே

சோர்வையெல்லாம் மாற்றிடுவார்
துதியின் உடை தருவார் -2
நீதிதேவன் சரிக்கட்டுவார்
ஆறுதல் தந்திடுவார்-2
நல்ல ஆறுதல் தந்திடுவார்

திறந்த வாசல் உனக்கு உண்டு
திகையாதே கலங்காதே -2
அவர் நாமத்தை தொழுதிடுவாய்
மகிமையை அடைந்திடுவாய் -2
பரலோக மகிமையை அடைந்திடுவாய்

Rajathi Rajave – ராஜாதி ராஜாவே

Rajathi Rajave
ராஜாதி ராஜாவே
கர்த்தாதி கர்த்தாவே
அழகில் சிறந்தவரே
ஆராதனை செய்கிறோம்

துதிக்கு பாத்திரரே
கிருபை நிறைந்தவரே
ஆராதனை ஆராதனை

வெண் அங்கி தரித்தவரே
வெண்மை ஆனவரே
ஆராதனை ஆராதனை

பரலோகம் திறந்தவரே
பாதாளம் வென்றவரே
ஆராதனை ஆராதனை

எங்களை படைத்தவரே
உயிருள்ள தேவன் நீரே
ஆராதனை ஆராதனை

உண்மையும் சத்தியமும்
நீதியும் நிறைந்தவரே
ஆராதனை ஆராதனை

வார்த்தைகள் போதாதையா
உம் நாமம் உயர்த்திடுவேன்
ஆராதனை ஆராதனை