Unga Varugaikaga – உங்க வருகைக்காக

Unga Varugaikaga

உங்க வருகைக்காக – என்னை
ஆயத்தப்படுத்துங்கப்பா
உங்க வருகையில் – நான்
உம்மோடு வரனுமப்பா -2

ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமே
உங்க வருகைக்காக ஆயத்தமாகனுமே
ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
– உங்க வருகைக்காக

1. கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதே
வருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே -2
ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகனுமே -2
இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே – இயேசய்யா -2
– ஆயத்தமாகனுமே

2. சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கனுமே
வைராக்கியமாக ஜெபிக்கனுமே -2
தேசத்திற்காக (திறப்பில்) நிற்கனுமே -2
இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா -2
– ஆயத்தமாகனுமே

வருக இராஜ்ஜியம் வருக -4
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை -2
வருக ராஜ்ஜியம் வருக -2
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை -2

Unga Varukaikkaka Enna Aayaththapaduthungappa
Unga Varugayila Naa Ummodu Varanumappa -2

Aayaththamaaganumae Innum Aayaththamaaganumae
Unga Varugaikkaga Aayaththamaaganumae
Aayaththamaaganumae Innum Aayaththappaduththanumae
Intha Ulagai Naan Aathaayappaduththanumae
Umakkaga Intha Ulagai Naan Aathaayappaduththanumae
– Unga Varugaikkaga

1. Kadaici Kaala Adayaalangal Nadakkindrathae
Varugaikkana Kaariyangal Nadakkindrathae -2
Aavi Aathma Sreeram Ellaam Parisuththamaaganumae -2
Innum Umakkaga Aayaththamaaganumae – Yesaiyaa -2
– Aayaththamaaganamae

2. Sabaigal Ellam Ookkamaaga Jebikkanumae
Vairaakkiyamaaga Jebikkanumae -2
Desaththirkaaga (Thirappil) Nirkanumae -2
Innum Umakkaha Aayaththamaaganumae – Yesaiyaa -2
– Aayaththamaaganamae

Varuga Raajjiyam Varuga -4
Ummodu Sernthu Vaazha Enakku Aasa -2
Varuga Raajjiyam Varuga -2
Ummodu Sernthu Vaazha Enakku Aasa -2

Thaguthiyilla Ennai Yeduthu – தகுதியில்லா என்னை எடுத்து – Unga Sathan Ketka

Unga Sathan Ketka
Thaguthiyilla Ennai Yeduthu
தகுதியில்லா என்னை எடுத்து
கனமாம் உம் ஊழியம் தந்து
இதுவரை கரம்பிடித்து நடத்தி வந்தீர் (2)

சோர்ந்துப்போன நேரங்களெல்லாம்
தகப்பனைப்போல் சுமந்து வந்தீர்
கலங்கி நின்ற வேளைகளெல்லாம்
தாயைப்போல தேற்றி வந்தீர்

உங்க சத்தம் கேட்க உங்க சித்தம் செய்ய
என்னை தருகிறேன் முழுவதும் தருகிறேன் (2)
ஆட்கொள்ளுமே என் இயேசுவே

மனம் சோர்ந்து நின்ற நேரம்
மனம் தளரா வாழ்வு தந்து
மகிமையின் அனுபவம் கொடுத்து
மலரச்செய்தீர் என்னையே

மனதுருகும் கர்த்தர் நீர்தான்
என்று அறியச்செய்தீரே
மன்னிக்கும் தெய்வம் நீரே
மனம் இறங்கி மீட்டீரே – உங்க சத்தம்

நீர் விரும்பும் ஆதி அன்பில்
மீண்டும் நான் வந்து நிற்க
உம் சித்தம் செய்திட
என்றும் உமக்காய் வாழ்ந்திட

உம் அன்பு ஒன்றே
போதும் எனக்கு என்றுமே
தேவை எனக்கு இன்றே

உந்தன் சமுகம் மட்டுமே – உங்க சத்தம்

துன்பம் நிறைந்த இந்த உலகில்
உம்மையன்றி ஆறுதல் இல்லை
உம்மோடு வாழ்ந்திடவே நான் துடிக்கிறேன்

என்ன நான் இழந்திட்டாலும்
உம்மை இழக்கக்கூடாதே
என்ன நான் இழந்திட்டாலும்
உம்மை இழக்க முடியாதே – உங்க சத்தம்

எவ்வளவு ஓடினாலும் எத்தனையோ சாதித்தாலும்
என்ன பயனுண்டு உங்க சித்தமில்லாமல்
நீர் சொல்லி ஓடிடவே

ஓடும் ஓட்டம் முடித்திடவே
என்று நீர் வருவீர் என்ற
ஆவல் இன்னும் பெருகிடவே – உங்க சத்தம்

Thaguyillaa ennai eduthu
Ganamaam um oozhiyam thandhu
Idhuvarai karampidithu nadathi vandheer (2)

Soarndhupoana naerangalellaam
Thagappanaippoal sumandhu vandheer

Kalangi nindra vaelaigalellaam
Thaayaipoala thaetri vandheer

Unga satham kaetka unga sitham seiya
Ennai tharugiraen muzhuvadhum tharugiraen (2)

Aatkollumae en Yaesuvae

Manam soarndhu nindra naeram
Manam thalaraa vaazhvu thandhu
Magimaiyin anubavam koduthu
Malara seidheer ennaiyae
Manadhurugum Karthar neerdhaan

Endru ariya seidheerae
Mannikkum Dheivam neerae
Manam irangi meeteerae – Unga satham

Neer virumbum aadhi anbil
Meendum naan vandhu nirkka
Um sitham seidhida
Endrum umakkaai vaazhndhida
Um anbu ondrae
Poadhum enakku endrumae
Thaevai enakku indrae

Undhan samugam matumae – Unga satham

Thunbam niraindha indha ulagil
Ummaiyandri aarudhal illai
Ummoadu vaazhndhidavae Naan thudikkiraen
Enna naan izhandhitaalum

Ummai izhakkakkoodaadhae
Enna naan izhandhitaalum
Ummai izhakka mudiyaadhae – Unga satham

Evvalavu oadinaalum Ethanaiyoa saadhithaalum
Enna payanundu Unga sithamillaamal

Neer solli oadidavae
Oadum oatam mudithidavae
Endru neer varuveer endra

Aaval innum perugidavae – Unga satham

Vaakkuthathangal Ennil – வாக்குத்தத்தங்கள் என்னில்

Vaakkuthathangal Ennil

வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதே
களஞ்சியங்கள் அது வழிந்தோடுதே-2
சத்துரு முன்னே பந்தி அமைத்து
என்னை உயர்த்துகிறார்-2

யெகோவா ராஃப்பா இயோமை
என்னை உயர்த்துகிறார் எந்தன் இயேசு
யெகோவா ராஃப்பா இயோமை
பெயர் சொல்லி அழைத்தவர் எந்தன் இயேசு

1. வாக்குத்தத்தம் என்னில் நிறைவேறுதே
உரிமை உள்ளவனாய் மாறினதால்-2
எனக்கெதிராய் வரும் ஆயுதமோ
பலிக்காது பலிக்காது பலிக்காது-2

– யெகோவா…

2. பரிசுத்த அழைப்பினால் என்னை அழைத்தார்
எந்தனின் திறமைகள் ஒன்றும் இல்லை-2
தீமைக்கீடாய் ஒன்றும் நடப்பதில்லை
ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை-2

– யெகோவா…

Vaakkuthathangal Ennil Niraivaerudhae
Kalanjiyangal Adhu Vazhindhoadudhae – 2
Sathuru Munnae Pandhi Amaithu
Ennai Uyarthugiraar – 2

Yegoavaa Raphaa Iaomai
Ennai Uyarthugiraar Endhan Yaesu
Yegoavaa Raphaa Iaomai
Peyar Solli Azhaithavar Endhan Yaesu

1. Vakkuthatham Ennil Niraivaerudhae
Urimai Ullavanaai Maarinadhaal -2
Enakkedhiraai Varum Aayudhamoa
Balikaadhu Balikaadhu Balikaadhu – 2
– Yegoavaa …

2. Parisutha Azhaippinaal Ennai Azhaithaar
Endhanin Thiraimaigal Ondrum Illai – 2
Themaikkeedaai Ondrum Nadappadhillai
Orupodhum Vetkapattu Poavadhillai – 2

– Yegoavaa …

Manam Suthi Suthi – மனம் சுத்தி சுத்தி வருதே

Manam Suthi Suthi

மனம் சுத்தி சுத்தி வருதே தானா
இயேசு ராஜாவ இயேசு ராஜாவ
நான் உம்மை விட்டு தூரம் போனா
மனம் நல்லால்லே -3 (என்)

மனம் சுத்தி சுத்தி சுத்தி
சுத்தி சுத்தி சுத்தி –(4)

இயேசு தானே ஜீவனும் பெலனும் யாருக்கு
நான் இனி அஞ்சி அஞ்சி வாழணும்

உந்தன் வேதம் உடலுக்கு ஜீவன்
அதுவே எனக்கு அனுதின கீதம்

தேனைப்போல பாவம் வந்தாலும் இயேசு
திருப்தியில் எட்டி எட்டி உதைப்பேன்

அற்புதர் இயேசு எனக்குள் இருக்க
அனுதினம் தேவையின் பயமெனக்கில்லை

இயேசுவும் நானும் ரொம்ப ரொம்ப பொருத்தம்
சாத்தானுக்கோ இனி ரொம்ப ரொம்ப வருத்தம்

இயேசுவும் நானும் ஜாடிக்கேத்த மூடி
நான் இனி தேடமாட்டேன் வேறே ஒரு ஜாடி

Neere En Daivam – തേടിപിടിച്ചെന്നെ കൂട്ടത്തിൽ

Neere En Daivam

തേടിപിടിച്ചെന്നെ കൂട്ടത്തിൽ നിന്നും
വഴിതെറ്റി നടന്ന എന്നെയും ചേർത്തു നീ
വഴുതിപ്പോയ നേരം കരങ്ങളിൽ വഹിച്ചു
ചൊവുള്ള പാതയിൽ എന്നെയും നടത്തി നീരെ
ഹോ ഹോ നീരെ എൻ ദൈവം
നീരെ നീ മാത്രമേ
തൃപ്തി വരുന്നില്ല അങ്ങയെ കണ്ടിട്ട്
കൊതി തീരുന്നില്ലപ്പാ ആ ശബ്‌ദം കേട്ടിട്ട്
ഇനിയും ഇനിയും അങ്ങിൽ ചേരുവാൻ (2)
കൊതി ആകുന്നുന്നേശുവേ
Lord we lift up your holy name
Let your presence fall like rain on me…
You’re marvelous You’re Glorious
More than anything i found
You’re marvelous and you’re Glorious
More than anything i found
Jesus you are king
We worship you and bow down(2)
The lord our maker
ആ സാന്നിധ്യത്തിൽ എന്നെ നീ നടത്തീടണേ
പട്ടു പോകാതെ മരുവിൽ കാത്തീടണേ
സ്നേഹനിധിയെ എന്റെ ആത്മനാഥനെ
എൻ ഹൃദയം നിനക്കായ് കൊതിച്ചീടുന്നേ

Neere En Daivam Neere
Neer Mathrame
Neere En Daivam Neere
Neer Mathrame

Thedipidichenne Kootathil Ninnum
Vazhi Thetti Nadanna
Enneyum Cherthu Nee (2)

Vazhuthi Poya Neram
Krangalil Vahichu
Chovvulla Pathayil
Enneyum Nadathi Neere
Neere En Daivam…

Thriptivarunnilla
Angaye Kandittu
Kothu Theerunnillappa
Aa Shabdham Kettittu (2)
Iniyum Iniyum Angil Cheruvan
Iniyum Iniyum Angil Cheruvan
Kothiyakunneshuve
Neere En Daivam…

Lord we lift up your holy name
Let your presence fall like rain on me (2)
You’re marvelous You’re Glorious
More than anything I found
You’re marvelous and you’re Glorious
More than anything I found
Jesus you are king
We worship you and bow down(2)
The lord our maker (2)

Snehanidhiye Ente Aathmanaadhane
En Hridayam Ninakkai Thudikkunne
Snehanidhiye Ente Aathmanaadhane
En Hridayam Ninakkai Thudikkunne
Aa Sanidhyathil Enne
Nee Nadatheedane
Pattu Pokathe Maruvil Thangeedane

Njan Enne Nalkidunnu – ഞാൻ എന്നെ നല്കീടുന്നേ

Njan Enne Nalkidunnu
ഞാൻ എന്നെ നല്കീടുന്നേ
സമ്പൂർണ്ണമായി സമർപ്പിക്കുന്നെ
കുശവന്റെ കയ്യിലെ മൺപാത്രം പോൽ
എന്നെയൊന്നു നീ പണിയേണമേ

ക്ഷീണിച്ചു പോയിടല്ലേ
നാഥാ ഈ ഭൂവിൽ ഞാൻ
ജീവൻ പോകുവോളം
നിന്നോട് ചേർന്നു നിൽപ്പാൻ

കൃപയേകണേ നിന്നാത്മാവിനാൽ
സമ്പൂർണ്ണമായി നിലനിന്നിടാൻ (2)
നിൻ ജീവൻ നല്കിയതാൽ
ഞാനെന്നും നിന്റേതല്ലേ
പിന്മാറിപോയിടുവാൻ
ഇടയാകല്ലേ നാഥാ
(ഞാൻ എന്നെ…)

നിൻ രക്ഷയെ വർണ്ണിക്കുവാൻ
നിൻ ശക്തിയാൽ നിറച്ചീടുക (2)
വചനത്താൽ നിലനിന്നിടാൻ
നാഥാ നിൻ വരവിൻ വരെ
നിന്നോട് ചേർന്നിടുവാൻ
എന്നെ ഒരുക്കീടുക
(ഞാൻ എന്നെ… )

Mahamari Vannalum Maara – മഹാമാരി വന്നാലും മാറാവ്യാധി

Mahamari Vannalum Maara
മഹാമാരി വന്നാലും മാറാവ്യാധി വന്നാലും
ഭയപ്പെടില്ല ഞാൻ പതറുകില്ല
യേശുവിൻ രക്തമെൻ സിരകളിലും
യേശുവിൻ നാമമെൻ നെറുകയിലും
എന്നിൽ യേശു എന്നുമുള്ളതാൽ
ഭയപ്പെടില്ല ഞാൻ പതറുകില്ല

1. കൊടുംകാറ്റടിച്ചാലും തിരകൾ ഉയർന്നാലും
ഭയപ്പെടില്ല ഞാൻ പതറുകില്ല
അഭിഷേകശക്തിഎന്റെ ഉള്ളിലുള്ളതാൽ
അധികാരമെന്റെ നാവിലുള്ളതാൽ
എൻ്റെ യേശു ഇന്നും ജീവിപ്പതാൽ
ഭയപ്പെടില്ല ഞാൻ പതറുകില്ല

2. മനഃക്ലേശം വന്നാലും എല്ലാം നഷ്ടമാകിലും
ഭയപ്പെടില്ല ഞാൻ പതറുകില്ല
ദൈവവചനമെന്നുമെൻ നിനവിൽ
ദൈവശബ്ദമെൻ കാതുകളിൽ
എൻ്റെ യേശു എൻ കൂടെയുള്ളതാൽ
ഭയപ്പെടില്ല ഞാൻ പതറുകില്ല

Mahamari Vannalum Maara Vyadhi Vannalum
Bhayappedilla Njan Patharukilla
Yesuvin Rakthamen Sirakalilum
Yesuvin Naamamen Nerukayilum
Ennileshu Ennumullathal
Bhayappedilla Njan Patharukilla

1. Kodum Kattadichalum Thirakal Uyarnnalum
Bhayappedilla Njan Patharukilla
Abhisheka Sakthi Ente Ullilullathal
Adhikaramente Naavilullathal
En Yesu Innum Jeevippathal
Bhayappedilla Njan Patharukilla

2. Manaklesham Vannalum Ellam Nashtamakilum
Bhayappedilla Njan Patharukilla
Daiva Vachanamennumen Ninavil
Daiva Sabdhamen Kaathukalil
Ente Yesu Enkoodeyullathal
Bhayappedilla Njan Patharukilla

Kristhuvil Njangal Vazhum – ക്രിസ്തുവില്‍ ഞങ്ങള്‍ വാഴും

Kristhuvil Njangal Vazhum
ക്രിസ്തുവില്‍ ഞങ്ങള്‍ വാഴും ഈ ദേശത്തില്‍ ഞങ്ങള്‍ വാഴും
ക്രിസ്തുവില്‍ ഞങ്ങള്‍ വാഴും രാജാക്കന്മാരായ് വാഴും
ക്രിസ്തുവില്‍ ഞങ്ങള്‍ വാഴും ഈ രാജ്യത്തില്‍ ഞങ്ങള്‍ വാഴും
ക്രിസ്തുവില്‍ ഞങ്ങള്‍ വാഴും രാജാക്കന്മാരായ് വാഴും

ദേശത്തിന്‍ മതിലുകള്‍ ഞങ്ങള്‍ പണിയും
രാജ്യത്തിന്‍ സുവിശേഷം ഞങ്ങള്‍ പറയും
ദേശത്തിന്‍ മതിലുകള്‍ ഞങ്ങള്‍ പണിയും
ദൈവ രാജ്യത്തിന്‍ സുവിശേഷം ഞങ്ങള്‍ പറയും

ക്രിസ്തുവില്‍ ഞങ്ങള്‍ വാഴും ഈ ദേശത്തില്‍ ഞങ്ങള്‍ വാഴും
ക്രിസ്തുവില്‍ ഞങ്ങള്‍ വാഴും രാജാക്കന്മാരായ് വാഴും

തകരട്ടെ ദുരാചാരങ്ങൾ
തകരട്ടെ ദുര്‍ശക്തികളും (2)
എഴുന്നേൽക്കട്ടെ പ്രാര്‍ത്ഥനാവീരന്മാര്‍
ഈ പട്ടണത്തില്‍ വാണിടുവാന്‍ (2)- (ദേശത്തിന്‍ മതിലുകള്‍)

ഇരുളിന്‍ ആധിപത്യം നശിച്ചിടട്ടെ
സ്‌നേഹത്തിന്‍ സന്ദേശം പരന്നിടട്ടെ (2)
എഴുന്നേൽക്കട്ടെ സുവിശേഷകന്മാര്‍
ഈ പട്ടണത്തില്‍ വാണിടുവാന്‍ (2) – (ദേശത്തിന്‍ മതിലുകള്‍)

ആത്മാവിന്‍ ശക്തി വെളിപ്പെടട്ടെ
അന്ത്യകാല ഉണര്‍വിന്‍ അടയാളവും (2)
എഴുന്നേൽക്കട്ടെ അഭിഷേകമുള്ളവര്‍
ഈ പട്ടണത്തില്‍ വാണിടുവാന്‍ (2) – (ദേശത്തിന്‍ മതിലുകള്‍)

Kristhuvil Njangal Vazhum
Ee Desathil Njangal Vaazhum
Kristhuvil Njangal Vazhum Rajakkanmaarayi Vaazhum
Kristhuvil Njangal Vazhum
Ee Rajyathil Njangal Vaazhum
Kristhuvil Njangal Vazhum Rajakkanmaarayi Vaazhum

Desathin Mathilukal Njangal Paniyum
Rajyathin Suvisesham Njangal Parayarum
Desathin Mathilukal Njangal Paniyum
Daiva Rajyathin Suvisesham Njangal Parayarum

Thakaratte Duracharangal
Thakaratte Dur Sakthikalum
Ezhunnelkatte Prarthana Veeranmaar
Ee Pattanathil Vaaniduvaan

Desathin Mathilukal Njangal Paniyum
Rajyathin Suvisesham Njangal Parayarum
Desathin Mathilukal Njangal Paniyum
Daiva Rajyathin Suvisesham Njangal Parayarum (Kristhuvil)

Irulinnadipathyam Nasichidatte
Snehathin Sandesham Parannidatte
Ezhunnelkkatte Suviseshakanmaar
Ee Pattanathil Vaaniduvaan

Desathin Mathilukal Njangal Paniyum
Rajyathin Suvisesham Njangal Parayarum
Desathin Mathilukal Njangal Paniyum
Daiva Rajyathin Suvisesham Njangal Parayarum (Kristhuvil)

Aathmaavin Sakthi Velippedatte
Anthyakaala Unarvin Adayalavum
Ezhunnelkkatte Abhishekamullavar
Ee Pattanathil Vaaniduvaan

Desathin Mathilukal Njangal Paniyum
Rajyathin Suvisesham Njangal Parayarum
Desathin Mathilukal Njangal Paniyum
Daiva Rajyathin Suvisesham Njangal Parayarum

Kristhuvil Njangal Vazhum Ee Desathil Njangal Vaazhum
Kristhuvil Njangal Vazhum Rajakkanmaarayi Vaazhum
Kristhuvil Njangal Vazhum Ee Rajyathil Njangal Vaazhum
Kristhuvil Njangal Vazhum Rajakkanmaarayi Vaazhum

Anaithaiyum Arulidum – அனைத்தையும் அருளிடும் எனக்கென தந்திடும்

Anaithaiyum Arulidum
அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே

யெஹோவா யீரே – (4)

1. புல்லுள்ள இடங்களில் எந்தனை
நித்தமும் சுகமாய் நடத்திடும்
அமர்ந்த தண்ணீரண்டை சேர்த்திடும்
என் தேவனே

2. செட்டையின் நிழலில் அடைக்கலம்
தீங்குகள் நேராமல் காத்திடும்
கழுகினைப் போல் என்னை சுமந்திடும்
என் தேவனே

3. சிலுவையில் எந்தன் நோய்களை
சுமந்தீர் உந்தன் சரீரத்தில்
அன்றே நான் சுகமானேனே
என் தேவனே

4. தேவனால் பிறந்தவன் எவனுமே
உலகத்தை ஜெயிப்பவன் என்றுமே
மலைகளையும் பதராக்குவேன்
என் தேவனே

Anaithaiyum Arulidum
Enakena Thanthidum
Valakkaram Ennai Uyarthidum
En Devanae

Yehovah Yerae – 4

1. Pullulla Idangalil Enthanai
Nithamum Sukamaai Nadathidum
Amarntha Thaneergal Andai Seerthidum
En Devanae

2. Settaiyin Nilalil Adaikalam
Theengukal Neraamal Kaathidum
Kalukinai Pol
Ennai Sumanthidum
En Devanae

3. Siluvaiyil Enthan Noikalai
Sumantheer Unthan Sareerathil
Andre Naan Sukamaanaenae
En Devanae

4. Devanaal Piranthavan Evanumae
Ulakathai Jeyippavan Endrumae
Malaikalaiyum Patharakuvaen
En Devanae

Oru Naal Ennai – ஒரு நாள் என்னை

Oru Naal Ennai

ஒரு நாள் என்னை இயேசு தேடி வந்தார்
அன்றே எனக்கு அற்புத வாழ்வை தந்தார்

ஆழத்தில் இருந்தேன்
அமிழ்ந்துக் கொண்டிருந்தேன்
சந்தேகம் கொண்டேன்
மறுதலித்தும் விட்டேன்

இயேசு வந்தார் தூக்கி எடுத்தார்
என் வாழ்வை மறுரூபமாக்கினார்
இயேசு வந்தார் என்னை அணைத்தார்
என்னையும் ஆசீர்வாதமாக்கினார்

அதனால் ஆராதிப்பேன் அழைத்தவரை
உயர்த்திடுவேன் உருமாற்றினவரை

Oru naal ennai Yesu thedi vanthaar
Andrey enaku arputha vaazhvai thanthaar

Aazhathil irunthen
Amizhnthu kondirunthen
Santhegam konden
Maruthalithum vitten

Yesu vanthaar thooki eduthaar
En vazhvai maruroobamaakinaar
Yesu vanthaar ennai anaithaar
Ennayum aasirvaathamaakinaar

Adhanaal aarathipen azhaithavarai
Uyarthiduven urumaatrinavarai