Sthotharikkiren Naan Sthotharikkiren – ஸ்தோத்தரிக்கிறேன் நான் ஸ்தோத்தரிக்கிறேன்

Sthotharikkiren Naan Sthotharikkiren
ஸ்தோத்தரிக்கிறேன் நான் ஸ்தோத்தரிக்கிறேன் – தேவ
சுந்தர கிறிஸ்து வேந்தை ஸ்தோத்தரிக்கிறேன்!

1. மனுவுருவானவனை ஸ்தோத்தரிக்கிறேன் – மோட்ச
வாசலைத் திறந்தவனை ஸ்தோத்தரிக்கிறேன்

2. கனிவினை தீர்த்தவனை ஸ்தோத்தரிக்கிறேன் – யூத
காவலனை ஆவலுடன் ஸ்தோத்தரிக்கிறேன்

3. என்னை இரட்சித்தவனை ஸ்தோத்தரிக்கிறேன் – கிறிஸ்து
இயேசு நசராதிபனை ஸ்தோத்தரிக்கிறேன்

4. அனைமனு மைந்தனையே ஸ்தோத்தரிக்கிறேன் – மேசியாவை
மெய்யாய் ஸ்தோத்தரிக்கிறேன்!

Sthotharikkiren Naan Sthotharikkiren (2) – Deva
Sundara Kiristhu Veindhai Sthotharikkiren (2)

1. Manu Ooruvaanavanai Sthotharikkiren (2) – Motcha
Vaasalai Thirandhavanai Sthotharikkiren (2)

2. Kanivinai Theerthavanai Sthotharikkiren (2) – Engal Kaavalanai Aavalodan Sthotharikkiren (2)

3. Ennai Irathchithavannai Sthotharikkiren (2) – Kristhu
Yesu Nasaraathipanai Sthotharikkiren (2)

4. Anaimanu Maindhanaiye Sthotharikkiren (2) – Varum Messiyavai Meiyaai Sthotharikkiren (2)

Nimanne Nambi Iruvevu – ನಿಮ್ಮಂತೆ ಯಾರು ಇಲ್ಲಪ್ಪ

Nimanne Nambi Iruvevu
ನಿಮ್ಮಂತೆ ಯಾರು ಇಲ್ಲಪ್ಪ (2)
ಅದ್ಭುತ ಮಾಡಪ್ಪ ನಮ್ಮ ಜೀವಿತದಿ

ನಿಮ್ಮನ್ನೇ ನಂಬುವೆವು ಯೆಸಪ್ಪ (2)
ನೀವೇ ಏನಾದರು ಮಾಡಬೇಕು

ನೀವೇ ಏನಾದರು ಮಾಡಬೇಕು
ಎಂದು ಎದುರ್ನೋಡುತ ಕಾಯುತ್ತ ಇರುವೆವು

2. ನೀ ಹೇಳಿದ ವಾಕ್ಯವನ್ನು ಹಿಡಿದುಕೊಂಡು
ನಿಮ್ಮ ಮುಖವನ್ನೇ ದೃಷ್ಟಿಸುತ್ತ ಇರುವೆವು (2)

ನಿಂದೆಯು ಅವಮಾನವ ಸಹಿಸಿಕೊಂಡು
ನಿನ್ ರೆಕ್ಕೆ ನೆರಳಲ್ಲಿ ಬಂದು ನಿಲ್ವೆವು (2)
ನಿಶ್ಚಯ ನೀ ಮಾಡುವೆ ಎಂದು ನಂಬಿ
ನಿಮ್ಮ ಕರವನ್ನೇ ದೃಷ್ಟಿಸುತ್ತ ಇರುವೆವು (2)

Nimanne Nambi Iruvevu
Nimmanthe Yaru Illappa (2)

Adbhutha Maadappa Namma Jeevithadhi
Nimanne Nambuvevu Yesappa (2)
Neeve Enadaru Madabeku
Endhu Ethurnodutha Kaayutha Iruvevu (2)

Nee Helida Vaakyavannu Hididhu Kondu
Ninna Mukhavanne Drushtisutha Iruvevu (2)
||Adbutha Madappa||

Nindeyu Avamanava Sahisikondu
Nin Rekke Neralalli Bandhu Nilvevu (2)
Nishchaya Nee Maaduve Endhu Nambi
Ninna Karavanne Drushtisutha Iruvevu (2)
||Adbutha Madappa||

Kreesthulo Jeevinchu Naaku – క్రీస్తులో జీవించు నాకు

Kreesthulo Jeevinchu Naaku

క్రీస్తులో జీవించు నాకు – ఎల్లప్పుడు జయముండును
జయముంది జయముంది – జయముంది నాకు (2)

ఎటువంటి శ్రమలొచ్చినా – నేను దిగులు పడను ఇలలో (2)
ఎవరేమి చెప్పిననూ – నేను సోలిపోనెప్పుడూ (2) ||జయముంది||

నా రాజు ముందున్నాడు – గొప్ప జయముతో వెళ్లుచున్నాడు (2)
మట్టలను చేత పట్టి – నేను హోసన్నా పాడెదను (2) ||జయముంది||

సాతాను అధికారమున్ – నా రాజు తీసివేసెను (2)
సిలువలో దిగగొట్టి – యేసు కాళ్లతో త్రొక్కి వేసెను (2) ||జయముంది||

Kreesthulo Jeevinchu Naaku – Ellappudu Jayamundunu
Jayamundi Jayamundi – Jayamundi Naaku (2)

Etuvanti Shramalochchinaa – Nenu Digulu Padanu Ilalo (2)
Evaremi Cheppinanu – Nenu Soliponeppudu (2) ||Jayamundi||

Naa Raaju Mundunnaadu – Goppa Jayamutho Velluchunnaadu (2)
Mattalanu Chetha Patti – Nenu Hosanna Paadedanu (2) ||Jayamundi||

Saathaanu Adhikaaramun – Naa Raaju Theesivesenu (2)
Siluvalo Digagotti – Yesu Kaallatho Throkki Vesenu (2) ||Jayamundi||

En Mugan Vekatpattu – என் முகம் வெட்கப்பட்டு

En Mugan Vekatpattu
என் முகம் வெட்கப்பட்டு போவதேயில்ல
ஒரு நாளும் தலைகுனிவு எனக்கு இல்ல

இல்ல இல்ல தோல்வி இல்ல
இல்ல இல்ல கலக்கம் இல்ல – என் முகம்

1. நீதிமானை சோதித்து அறிகிறீர் -என்றும்
பொன்னாக ஜொலித்திட செய்கிறீர்
எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை – இல்ல இல்ல

2. என் மீட்பர் உயிரோடு இருக்கிறீர்
எனக்காக யாவையும் செய்கிறீர்
உம் முகம் பார்ப்பதினால்
நீர் எனக்குள் இருப்பதினால் – இல்ல இல்ல

Payanangal Muzhuvathum – பயணங்கள் முழுவதும்

Payanangal Muzhuvathum
பயணங்கள் முழுவதும்
பிறர் எறியும் கற்கள் நம் மேல் விழுந்தும்
வலிகள் ஏற்கிறோம் புரியாமல்
சுமக்கும் சுமைகள் அறியாத
பரிசேயர்களின் மொழிகளை கேட்டு
மேலும் சுமைகளை நாம் சுமக்கிறோம்

ஒரே முட்களின் நடுவே பூக்கும் பூ போலே
நம் வாழ்க்கை……..
பூவோ முட்களுக்காக பூப்பதில்லையே
அது போல………

மனுஷருக்காய் மனுஷருக்காய்
வாழ்ந்தது போதும்…..
இயேசுவுக்காய் இயேசுவுக்காய்
வாழ்ந்திட வேண்டும்-2

பிறர் முகம் புன்னகைக்க
களித்தும் குடித்தும் நாடகம் நடித்தும்
நம் முகம் மறக்கிறோம் பிறர் வாழ….
சில பலர் தன்னலம் கொண்டு
தேவன் நமக்காய் கொடுத்த சிறகினை
தன் நிலை உயர்ந்திட பறித்தாரோ…

ஒரே இருள் சூழ்ந்த வானத்தில்
நீ யார்…நிலாவோ……
நீயோ பிறர் சொல்ல ஒடுவதேன்
அது வீண் அறியாயோ….

மனுஷருக்காய் மனுஷருக்காய்
வாழ்ந்தது போதும்…..
இயேசுவுக்காய் இயேசுவுக்காய்
வாழ்ந்திட வேண்டும்-4

Payanangal Muzhuvathum
Pirar Eriyum Karkal Nam Mel Vizhundhum
Valigal Yerkirom Puriyaamal
Sumakkum Sumaigal Ariyaatha
Pariseyargalin Mozhigalai Kettu
Melum Sumaigalai Naam Sumakkirom

Oraey Mutkalin Naduve Pookum Poo Polae
Nam Vaazhkai…….
Poovo Mutkalukaaga Poopathillaiye
Athu Pola…..

Manusharukaai Manusharukaai
Vaazhnthathu Pothum
Yesuvukaai Yesuvukaai
Vaazhnthida Venum-2

Pirar Mugam Punnagaikka
Kalithum Kudithum Naadagam Nadithum
Nam Mugam Marakkirom Pirar Vaazha
Sila Palar Thannalam Kondu
Devan Namakaai Kodutha Siraginai
Than Nilai Uyarndhida Parithaaro

Orey Irul Soozhntha Vaanathil
Nee Yaar Nilaavo….
Neeyo Pirar Solla Oduvathen
Ithu Veen Ariyayo

Manusharukaai Manusharukaai
Vaazhnthathu Pothum
Yesuvukaai Yesuvukaai
Vaazhnthida Venum-4

Vetkappattu Povathillai – வெட்கப்பட்டு போவதில்லை

Vetkappattu Povathillai

வெட்கப்பட்டுப் போவதில்லை – என்
மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
வெட்கப்பட்டுப் போவதில்லை – என்
மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை

நஷ்டங்கள் வந்தாலும்
இழப்புகள் நேர்ந்தாலும்
நிந்தைகள் சூழ்ந்தாலும்
இழந்ததை திரும்பவும் தருவேன் நான்
இழந்ததை திரும்பவும் தருவேன் நான் – வெட்கப்பட்டு

குடும்பமே இகழ்ந்தாலும்
உறவுகள் பழித்தாலும்
உலகமே எதிர்த்தாலும்
உன்னோடு என்றுமே இருப்பேன் நான்
உன்னோடு என்றுமே இருப்பேன் நான் – வெட்கப்பட்டு

என் ஜனம் ஒரு போதும்
வெட்கப்பட்டு போவதில்லை
வெட்கத்திற்கு பதிலாக – இரட்டிப்பான
நன்மைகளை தருவேன் நான்
நன்மைகளை தருவேன் நான் – வெட்கப்பட்டு

Ha Haa.. Haa.. Amen – ஹா… ஆ…. ஆ…. ஆமென்

Ha Haa.. Haa.. Amen
ஹா…ஆ….ஆ….ஆமென்
ஹா….ஆமென்
ஹா….ஆ….ஆமென் (2)

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்
அவர் முகத்தை நம் மேல் பிரகாசிப்பார்
நம்மை காப்பார்
கிருபையால் மறைப்பார்
சமாதானம் தருவார் (2)

ஹா…ஆ….ஆ….ஆமென்
ஹா….ஆமென்
ஹா….ஆ….ஆமென் (4)

அவர் தயவு நம் மேலே
நம் குடும்பங்கள் மேலே
நம் பிள்ளைகள் மேலே
நம் சந்ததிகள் மேலே
அவர் சமூகம் நம் முன்னே
நம் அருகே நம் பின்னே
அவர் பிரசன்னம் நம்மை மூடுதே
அவர் என்றும் நம்மோடே (5)

அவர் என்றும் நம்மோடே (4)

ஹா…ஆ….ஆ….ஆமென்
ஹா….ஆமென்
ஹா….ஆ….ஆமென் (2)

Haa … Aa… Aa… Amen
Haa… Amen
Haa… Aa… Amen (2)

Karthar Nammai Aaseervadhippaar
Avar Mugathai Nam Mael Pragaasippaar
Nammai Kaappavarae
Kirubaiyaal Maraippaar
Samaadhaanam Tharuvaar (2)

Haa … Aa… Aa… Amen
Haa… Amen
Haa… Aa… Amen (2)

Avar Dhayavu Nam Maelae
Nam Kudumbangal Maelae
Nam Pillaigal Maelae
Nam Sandhadhigal Maelae
Avar Samugam Nam Munnae
Avar Prasannam Nammai Moodudhae
Avar Endrum Nammoadae (5)

Avar Endrum Nammoadae (4)

Haa … Aa… Aa… Amen
Haa… Amen
Haa… Aa… Amen (2)

Rajareega Gembera Asariya Kootam – ராஜரீக கெம்பீர ஆசாரிய கூட்டம்

Rajareega Gembera Asariya Kootam

ராஜரீக கெம்பீர ஆசாரிய கூட்டம் நாங்களே-(4)

உம்மை துதித்திடுவேனே
உம்மை போற்றிடுவேனே
உம்மை பணிந்திடுவேனே
உம்மை தொழுதிடுவேனே(2)

1. வார்த்தையிலே வல்லமை உண்டு
வார்த்தையிலே சுகம் உண்டு (2)
வார்த்தையிலே இரட்சிப்பு உண்டு
வார்த்தையிலே சமாதானமே (2)

வல்லமை உண்டு
இரட்சிப்பு உண்டு
சுகம் உண்டு
சமாதானமே (2)

2. இரத்தத்தாலே விடுதலை உண்டு
இரத்தத்தாலே சுகம் உண்டு (2)
இரத்தத்தாலே மீட்பு உண்டு
இரத்தத்தாலே பரலோகமே (2)

விடுதலை உண்டு
சுகம் உண்டு
மீட்பு உண்டு
பரலோகமே (2)

ராஜரீக கெம்பீர ஆசாரிய கூட்டம் நாங்களே -(4)

Raajareega Gembeera Aasaariya Kootam Naangalae -(4)

Ummai Thudhithiduvaenae
Ummai Poatriduvaenae
Ummai Panindhiduvaenae
Ummai Thozhudhiduvaenae (2)

1. Vaarthaiyilae Vallamai Undu
Vaarthaiyilae Sugam Undu (2)
Vaarthaiyilae Iratchipu Undu
Vaarthaiyilae Samaadhaanamae (2)

Vallamai Undu
Ratchippu Undu
Sugam Undu
Samaadhaanamae (2)

2. Rathathaalae Vidudhalai Undu
Rathathaalae Sugam Undu
Rathathaalae Meetpu Undu
Rathathaalae Paraloagamae (2)

Vidudhalai Undu
Sugam Undu
Meetpu Undu
Paraloagamae (2)

Raajareega Gembeera Aasaariya Kootam Naangalae -(4)

Kai Thooki Yedutherea – கைதூக்கி எடுத்தீரே

Kai Thooki Yedutherea

கைதூக்கி எடுத்தீரே
நான் உம்மைப் போற்றுகிறேன்

1. எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல்
தூக்கி எடுத்தீரே
உயிருள்ள நாட்களெல்லாம்
நான் உன்னைப் போற்றுகிறேன்

நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே

2. என் தேவனே தகப்பனே
என்று நான் கூப்பிட்டேன்
நீர் என்னை குணமாக்கினீர்
சாகாமல் பாதுகாத்தீர்

3. மாற்றினீரே அழுகையை
போற்றி புகழ்கின்றேன்
துயரம் நீக்கினீரே
மகில்சியல் உடுத்தினீரே

4. இரவெல்லாம் அழுகையென்றால்
பகலில் ஆனந்தமே
கோபமோ ஒரு நிமிடம்
தயவோ வாழ்நாளெல்லாம்

5. உன் தயவால் என் பர்வதம்
நிலையாய் நிற்கச் செய்தீர்
திருமுகம் மறைந்தபோது
மிகவும் கலங்கி போனேன்

Kai Thooki Yedutherea
Naan Ummai Potrugirean

1. Yethiri Merkondu Mazhilavidamal
Thooki Yedutherea
Uyirulla Natkallellam
Nan Unnai Potrugirean

Nandri Nandri Naalellam Umakea

2. Yen Thevanea Thagappanea
Yendru Nan Kupitean
Neer Yennai Kunamakineer
Sagamal Pathugatheer

3. Matrineerea Azhugaiyai
Potri Pugazhnthiduven
Thuyaram Neeki Neerea
Mazhichiyar Uduthineerea

4. Iravellam Azhugaiyendral
Pagalil Aananthamea
Kobamoo Oru Nimidam
Thayavoo Vazhnallellam

5. Un Thayaval En Parvatham
Nilaiyai Nirka Seitheer
Thirumugam Marainthapothu
Migavum Kalangi Ponean

Oruvaralae Um Oruvar – ஒருவராலே உம் ஒருவர்

Oruvaralae Um Oruvar

ஒருவராலே உம் ஒருவர் மூலமாய்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே –
ஒருவராலே உம் ஒருவர் மூலமாய்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே

இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்

என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்

பாவத்துக்கு மரித்து நான் ந
திக்குப் பிழைத்திட
என் பாவம் யாவையுமே
நீர் சிலுவையில் சுமந்தீரே

பாவத்துக்கு மரித்து நான் ந
திக்குப் பிழைத்திட
என் பாவம் யாவையுமே
நீர் சிலுவையில் சுமந்தீரே

இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்

ஜீவனைப் பெற்று நான்
ஆழுகை செய்திட
கிருபையையும் நீதியையும்
நீர் ஈவாய் தந்தீரே –
ஜீவனைப் பெற்று நான்
ஆழுகை செய்திட
கிருபையையும் நீதியையும்
நீர் ஈவாய் தந்தீரே

– இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்