Ha Haa.. Haa.. Amen
ஹா…ஆ….ஆ….ஆமென்
ஹா….ஆமென்
ஹா….ஆ….ஆமென் (2)
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்
அவர் முகத்தை நம் மேல் பிரகாசிப்பார்
நம்மை காப்பார்
கிருபையால் மறைப்பார்
சமாதானம் தருவார் (2)
ஹா…ஆ….ஆ….ஆமென்
ஹா….ஆமென்
ஹா….ஆ….ஆமென் (4)
அவர் தயவு நம் மேலே
நம் குடும்பங்கள் மேலே
நம் பிள்ளைகள் மேலே
நம் சந்ததிகள் மேலே
அவர் சமூகம் நம் முன்னே
நம் அருகே நம் பின்னே
அவர் பிரசன்னம் நம்மை மூடுதே
அவர் என்றும் நம்மோடே (5)
Avar Dhayavu Nam Maelae
Nam Kudumbangal Maelae
Nam Pillaigal Maelae
Nam Sandhadhigal Maelae
Avar Samugam Nam Munnae
Avar Prasannam Nammai Moodudhae
Avar Endrum Nammoadae (5)
ஒருவராலே உம் ஒருவர் மூலமாய்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே –
ஒருவராலே உம் ஒருவர் மூலமாய்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே
இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
பாவத்துக்கு மரித்து நான் ந
திக்குப் பிழைத்திட
என் பாவம் யாவையுமே
நீர் சிலுவையில் சுமந்தீரே
பாவத்துக்கு மரித்து நான் ந
திக்குப் பிழைத்திட
என் பாவம் யாவையுமே
நீர் சிலுவையில் சுமந்தீரே
இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
ஜீவனைப் பெற்று நான்
ஆழுகை செய்திட
கிருபையையும் நீதியையும்
நீர் ஈவாய் தந்தீரே –
ஜீவனைப் பெற்று நான்
ஆழுகை செய்திட
கிருபையையும் நீதியையும்
நீர் ஈவாய் தந்தீரே
– இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
உங்க வருகைக்காக – என்னை
ஆயத்தப்படுத்துங்கப்பா
உங்க வருகையில் – நான்
உம்மோடு வரனுமப்பா -2
ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமே
உங்க வருகைக்காக ஆயத்தமாகனுமே
ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
– உங்க வருகைக்காக
1. கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதே
வருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே -2
ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகனுமே -2
இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே – இயேசய்யா -2
– ஆயத்தமாகனுமே
2. சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கனுமே
வைராக்கியமாக ஜெபிக்கனுமே -2
தேசத்திற்காக (திறப்பில்) நிற்கனுமே -2
இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா -2
– ஆயத்தமாகனுமே
வருக இராஜ்ஜியம் வருக -4
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை -2
வருக ராஜ்ஜியம் வருக -2
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை -2
Unga Varukaikkaka Enna Aayaththapaduthungappa
Unga Varugayila Naa Ummodu Varanumappa -2
തേടിപിടിച്ചെന്നെ കൂട്ടത്തിൽ നിന്നും
വഴിതെറ്റി നടന്ന എന്നെയും ചേർത്തു നീ
വഴുതിപ്പോയ നേരം കരങ്ങളിൽ വഹിച്ചു
ചൊവുള്ള പാതയിൽ എന്നെയും നടത്തി നീരെ
ഹോ ഹോ നീരെ എൻ ദൈവം
നീരെ നീ മാത്രമേ
തൃപ്തി വരുന്നില്ല അങ്ങയെ കണ്ടിട്ട്
കൊതി തീരുന്നില്ലപ്പാ ആ ശബ്ദം കേട്ടിട്ട്
ഇനിയും ഇനിയും അങ്ങിൽ ചേരുവാൻ (2)
കൊതി ആകുന്നുന്നേശുവേ
Lord we lift up your holy name
Let your presence fall like rain on me…
You’re marvelous You’re Glorious
More than anything i found
You’re marvelous and you’re Glorious
More than anything i found
Jesus you are king
We worship you and bow down(2)
The lord our maker
ആ സാന്നിധ്യത്തിൽ എന്നെ നീ നടത്തീടണേ
പട്ടു പോകാതെ മരുവിൽ കാത്തീടണേ
സ്നേഹനിധിയെ എന്റെ ആത്മനാഥനെ
എൻ ഹൃദയം നിനക്കായ് കൊതിച്ചീടുന്നേ
Neere En Daivam Neere
Neer Mathrame
Neere En Daivam Neere
Neer Mathrame
Lord we lift up your holy name
Let your presence fall like rain on me (2)
You’re marvelous You’re Glorious
More than anything I found
You’re marvelous and you’re Glorious
More than anything I found
Jesus you are king
We worship you and bow down(2)
The lord our maker (2)
Snehanidhiye Ente Aathmanaadhane
En Hridayam Ninakkai Thudikkunne
Snehanidhiye Ente Aathmanaadhane
En Hridayam Ninakkai Thudikkunne
Aa Sanidhyathil Enne
Nee Nadatheedane
Pattu Pokathe Maruvil Thangeedane