Enakkaga Yavaiyum Seidumudikkum – எனக்காக யாவையும் செய்து முடிக்கும்

Enakkaga Yavaiyum Seidumudikkum
எனக்காக யாவையும்
செய்து முடிக்கும்
தேவனுக்கே ஸ்தோத்திரம் – 2
அவர் நல்லவராக வல்லவராக
இருப்பதினால் ஸ்தோத்திரம் – 2

நான் கூப்பிட்ட வேலைகளில்
பதில் கொடுத்தீர் ஐயா – 2
இன்னலை நீக்கிவிட்டீர்
பெரும் மகிழ்ச்சியை தந்துவிட்டீர்

தாழ்மையில் இருந்த என்னை
உயர்த்தினிரே ஐஸ்ô
உந்தனின் செயல்களையே
நான் பாடியே துதித்திடுவேன்

நான் பயப்படும் நேரங்களில்
உறுதியாய் நம்பிடுவேன்
நீரே என் கோட்டை
என் இரட்சிப்புமானவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *