All Songs by david

Intha Mattum Kaatha Ebinaesarae – இந்தமட்டும் காத்த எபிநேசரே

Intha Mattum Kaatha Ebinaesarae

இந்தமட்டும் காத்த எபிநேசரே
இனிமேலும் காக்கும் யெஹோவா யீரே
எந்தன் வாழ்க்கையில் இம்மானுவேலரே
இந்த (புது) வருடத்தின் நாட்களிலே

ஸ்தோத்தரிப்போம் நாமே துதிகளுடனே
ஆர்ப்பரிப்போம் அன்பர் இயேசுவை – அல்லேலூயா

யோர்தானும் செங்கடலும் நம் எதிரே
எழும்பி வந்தபோதிலும் காத்தவர்
சாபப்பிசாசின் சோதனைபோதிலும்
இயேசு நாமத்தில் அகற்றிட்டவர்

சேயைக் காக்கும் ஒரு தாயைப்போலவே
இந்த மாயலோகில் என்னைக் காக்கும் தேவனே
மகத்தான கிருபை என்மேலே
மகிபா நீர் ஊற்றிடுமே

பழமை எல்லாம் ஒழிந்துப் போனதே
எல்லாம் புதிதாக, தேவனே, ஆனதே
உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
நாங்கள் மறுரூபம் அடைந்திடவே

En Maname Unnai Marappaaro – என் மனமே உன்னை மறப்பாரோ

En Maname Unnai Marappaaro
என் மனமே உன்னை மறப்பாரோ?
தேவன் உன்னை மறந்து போவாரோ ? – 2
துயரங்கள் எல்லாமே மறைய செய்வாரே
ஆனந்த தைலத்தை உன் மேல் பொழிவாரே – 2

துதிக்க வைப்பாரே.. உன்னை அலங்கரிப்பாரே
இடிந்து போனதெல்லாம்.. உயிர்த்தெழும்ப செய்வாரே -2

1. வாதிப்பின் சத்தம் கேட்ட.. உன் எல்லை எல்லாமே
வர்த்திப்பின் பாடல் சத்தம்.. இன்று முதல் கேட்குமே-2

குறுகிப்போவதில்லை..
நீ சிறுமை அடைவதில்லை – 2 (…துதிக்க)

சீர்ப்படுத்தினாரே ஸ்திரப்படுத்தினாரே
பலப்படுத்தினாரே நிலை நிறுத்தினாரே
சீர்ப்படுத்தி உன்னை உயர்த்தி வைத்த தேவன்
இந்தப்புதிய ஆண்டில் அலங்கரிப்பாரே – 2

2. விசாரிக்க யாருமின்றி.. தள்ளுண்ட உன்னையே
ஆரோக்கியம் வரப்பண்ணி.. ஆளுகை தருவாரே – 2

இடிந்த அலங்கத்தை (அலங்கம் உன்னை)..
அவர் அரண்மனை ஆக்கிடுவார் – 2 (…துதிக்க)

En Maname Unnai Marappaaro?
Devan Unnai Maranthu Povaaro? – 2
Thuyarangal Ellaame Maraiya Seivaare
Aanantha Thailaththai Un Mel Pozhivaare – 2

Thuthikka Vaippare.. Unnai Alangarippaare
Idinthu Ponathellaam.. Uyirththezhumba Seivaare – 2

1. Vaathippin Saththam Ketta.. Un Ellai Ellaame
Varththippin Paadal Saththam.. Indru Muthal Ketkume – 2

Kurugi Povathillai..
Nee Sirumai Adaivathillai – 2 (…Thuthikka)

Seerppaduthinaare Sthirappaduthinaare
Balappaduthinaare Nilai Niruthinaare
Seerppaduthi Unnai Uyarthi Vaiththa Devan
Intha Puthiya Aandil Alangarippare – 2

2. Visaarikka Yaarumindri.. Thallunda Unnaye
Aarokkiyam Varappanni.. Aalugai Tharuvaare – 2

Idintha Alangaththai (Alangam Unnai)..
Avar Aranmanai Aakkiduvaar – 2 (…Thuthikka)

Kudumbamaai Paaduvoom – குடும்பமாய் பாடுவோம்

Kudumbamaai Paaduvoom

குடும்பமாய் பாடுவோம்
குடும்பமாய் தேடுவோம்
குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – 2
யேகோவாயீரே பார்த்துகொள்வீரே
யேகோவா நிசியே எந்தன்
ஜெயகொடியே – 2
எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே
எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே – 2

1. பரிசுத்த ஆவியால் நிறைந்து நான் ஜெபித்திட – 2
கனி தந்து செழித்ததிட சாட்சியாய் வாழ்ந்திட -2
இயேசுவே உந்தன் சாயலாய் மாறிட
உம் சித்தம் செய்திட வருகையில் நின்றிட-2

எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே
எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே-2

குடும்பமாய் பாடுவோம்
குடும்பமாய் தேடுவோம்
குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – 2

2. பிரியமே எந்தன் ரூபவதி என்று
நேசரின் சத்தம் காதில் கேட்டிட – 2
மணவாட்டி சபையே ஆயத்தமாயிரு
மணவாலன் வருகின்றார்
விழித்து நீ ஜெபித்திடு – 2

எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே
எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே-2

குடும்பமாய் பாடுவோம்
குடும்பமாய் தேடுவோம்
குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – 2
யேகோவாயீரே பார்த்துகொள்வீரே
யேகோவா நிசியே எந்தன்
ஜெயகொடியே – 2

எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே
எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே-2

குடும்பமாய் பாடுவோம்
குடும்பமாய் தேடுவோம்
குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – 2

Kudumbamai paduvom kudumbamai theduvom
Kudumbamai yesuvin namathai solluvom – 2
Yegovayeere parthukolveere yegova nisiye
Enthan jeyakodiye – 2
Elshadai sarvalla thevane
Elshadai sarvalla rajane – 2

Kudumbamai paduvom kudumbamai theduvom
Kudumbamai yesuvin namathai solluvom – 2

1. Parisutha aaviyal nirainthu naan jebithida
Kani thanthu sezhithida satchiyai vazhnthida – 2
Yesuve unthan sayalai marida um sitham seithida
Varugaiyil nindrida – 2

Elshadai sarvalla thevane
Elshadai sarvalla rajane – 2

Kudumbamai paduvom kudumbamai theduvom
Kudumbamai yesuvin namathai solluvom – 2

2. Piriyame enthan roopavathi endru
Nesarin satham kathil kettida – 2
Manavatti sabaiye aayathamayiru
Manavalan varukindrar vizhithu nee jebithidu – 2

Elshadai sarvalla thevane
Elshadai sarvalla rajane – 2

Kudumbamai paduvom kudumbamai theduvom
Kudumbamai yesuvin namathai solluvom – 2

Yegovayeere parthukolveere yegova nisiye
Enthan jeyakodiye – 2
Elshadai sarvalla thevane
Elshadai sarvalla rajane – 2

Kudumbamai paduvom kudumbamai theduvom
Kudumbamai yesuvin namathai solluvom – 2

Vizhithelu Visuvasiyae Nee – விழித்தெழு விசுவாசியே நீ

Vizhithelu Visuvasiyae Nee
விழித்தெழு விசுவாசியே நீ
விழித்தெழுக் கண்களை ஏறிட்டுப்பார்
எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்றே
எழுந்து கட்டிட வா (2)

1. எருசலேமின் அலங்கத்தைப் பார்
தெருக்களின் அலங்கோலத்தைப் பார்
நெருங்கி ஜெபித்து நெருங்கி நீயும் வா
விரும்பி அலங்கத்தை கட்டிடவா (2) – விழித்தெழு

2. பாவத்தை வெறுக்கும் மனிதர் தேவை
ஆவியின் நிரப்புதல் பெற்றோர் தேவை
பாவியின் சாவை கூவி உரைக்கும்
ஆவிபெற்ற பரிசுத்தர் தேவை (2) – விழித்தெழு

3. அர்ப்பணம் தூயனே என்னை அளித்தேன்
அற்பனே ஆயினும் ஏற்றுக்கொள்ளும்
அறுவடைப் பணியைக் கருத்துடன் செய்ய
தருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும் (2) – விழித்தெழு

Theengai Kaanaathirupaai – தீங்கை காணாதிருப்பாய்

Theengai Kaanaathirupaai
தீங்கை காணாதிருப்பாய் – 4
என் மகனே என் மகளே – இனி – 2
தீங்கை காணாதிருப்பாய் – 4

அல்லேலுயா அல்லேலுயா என்றே பாடிடு
இயேசு என்ற நாமத்தை துதித்துப் பாடிடு – உன்
தீமைகள் நன்மையாய் மாறிடும் – 2 – தீங்கை

1. தீமைகள் தேசத்தில் பெருகிடும்
வறுமைகள் வியாதிகள் தாக்கிடும்
வல்லவர் இயேசுவின் கரங்களே
தீமையை விலக்கியே காத்திடுமே – உன் – தீங்கை

2. பொல்லாத மனிதர்கள் எழும்பிடுவார்
உனக்கு தீமைகள் செய்ய பதிவிருப்பார்
உலகத்தை ஜெயித்த நம் இயேசு
பொல்லாத மனிதரைக் கலங்கடிப்பார் – தீங்கை

3. எதிராக சாத்தான் எழும்பிடுவான்
உனக்கு தீங்குசெய்ய எத்தனிப்பான்
சாத்தானின் தலையை மிதித்தவர்
சத்துரு சேனையை சிதறடிப்பார் – தீங்கை

Neer Oruvare Neer Oruvare – நீர் ஒருவரே நீர் ஒருவரே

Neer Oruvare Neer Oruvare
நீர் ஒருவரே (3) துதிக்குப் பாத்திரர்
நீர் ஒருவரே (3) கனத்துக்குப் பாத்திரர்

உம்மை ஆராதிப்பேன் (4)
நீரே துதிக்குப் பாத்திரர்
நீரே கனத்துக்குப் பாத்திரர்
நீரே மகிமைக்குப் பாத்திரர்
இயேசுவே(2)

1. துதிகளின் மத்தியிலே வாசம் செய்பவரே
தூதர்களால் போற்றப்படும் தூய தேவனே
அகிலத்தையும் படைத்த தேவன் ஒருவரே
துதி கன மகிமை எல்லாம் உமக்குத்தானே
(உம்மை ஆராதிப்பேன் …)
2. ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே
என்றென்றும் ஜீவிக்கின்ற ஜீவ தேவனே
ராஜாதி ராஜாவாய் நீர் வரப்போகிறீர்
மகிமையின் சாயலாய் எம்மை மாற்றப்போகிறீர்
(உம்மை ஆராதிப்பேன் …)
3. பரலோகம் செல்லும் வழியை அறிந்தவர் நீர்தானே
பரிசுத்தமாய் வாழ எம்மை அழைத்தவரே
பாவியை பரிசுத்தனாய் மாற்றும் தெய்வமே
ஆதியும், அந்தமுமாய் இருப்பவரே
(உம்மை ஆராதிப்பேன் …)

Ennai Kaakum Karthar – எனைக்காக்கும் கர்த்தர்

Ennai Kaakum Karthar

எனைக்காக்கும் கர்த்தர் நீர் தானே ஐயா
எனைத்தாங்கும் கர்த்தர் நீர் தானே ஐயா
எல்லாமே நீர்தானய்யா (2) என்

1. வனாந்திர பாதைகளில் தனித்து அலைந்தபோது
பாதை காட்டும் தூதனாக முன் நடந்து சென்றீர்
தேவைகள் எல்லாம் பெருகின போதும்
என் தேவைகள் எல்லாம் சந்தித்தீரே
நீர் இல்லாமல் ஒன்றும் முடியாது ஐயா
நீர் இல்லாமல் ஒன்றும் தெரியாது ஐயா
(எல்லாமே நீர்தானய்யா (2) என்)

2. பாரங்கள் தாங்காது தவித்து நின்றபோது
என் பாரங்கள் எல்லாம் நீர் சுமந்து கொண்டீர்
நம்பினோர் எல்லாம் கைவிட்டபோதும்
என் நம்பிக்கை நீரே என்றறியச்செய்தீர்
நீர் இல்லாமல் ஒன்றும் முடியாது ஐயா
நீர் இல்லாமல் ஒன்றும் தெரியாது ஐயா
(எல்லாமே நீர்தானய்யா (2) என்)

Sarva Valla Devan Piranthar – சர்வ வல்ல தேவன் பிறந்தார்

Sarva Valla Devan Piranthar
சர்வ வல்ல தேவன் பிறந்தார்
மனுகுலம் மீட்க மன்னன் பிறந்தார்
இயேசு பிறந்தார் ராஜன் பிறந்தார்
மானிடரை மீட்க மீட்பர் பிறந்தார்

HA HA HA HALLELUJAH
HO HO HO HOSANNA – 2

வறுமையை விரட்டிட வள்ளல் பிறந்தார்
வெற்றியைத் தந்திடும் வேந்தன் பிறந்தார்
சாபங்கள் நீக்கும் சுத்தர் பிறந்தார்
சமாதானம் அருளூம் அண்ணல் பிறந்தார்

HA HA HA HALLELUJAH
HO HO HO HOSANNA – 2

அபிஷேகம் அளித்திட அன்பர் பிறந்தார்
வரங்களை வழங்கிடும் வின்னர் பிறந்தார்
நித்திய ஜீவன் தரும் நாதன் பிறந்தார்
தம்முடன் கொண்டு செல்ல மீண்டும் வருவார்

HA HA HA HALLELUJAH
HO HO HO HOSANNA – 2

Irul Soolnthidum Paathaigalil | இருள் சூழ்ந்திடும் பாதைகளில்

Irul Soolnthidum Paathaigalil

இருள் சூழ்ந்திடும் பாதைகளில்
மனம் நொறுங்கிடும் வேளைகளில்

அருகில் வருவார் கிருபை தருவார்
யாருமில்லை இவர்போல் ஒருவர்

1. எல்லா பாரங்களும் சுமப்பார்
என்றும் தாங்கியே நடத்திடுவார்
கர்த்தர் தம் கரத்தால் கண்ணீரை துடைப்பார்
காத்து நடத்துவார் என்னை நித்தம் (2)

2. எத்தனை நல்லவர் என் இயேசு
இவ்வுலகில் ருசித்தறிவேன்
இதை அறிந்ததினால் கடைசி வரையில்
இனி எனக்கென்றும் நீர் போதுமே (2)

3. எந்தன் அடைக்கலமும் பெலனும்
எனக்கேற்ற எந்தன் துணையும்
எந்த ஆபத்திலும் எந்த நேரத்திலும்
எனகென்றும் துணை அவரே (2) (…அருகில் வருவார்)

Nadathina Vitham Ninanithaal – நடத்தின விதம் நினைத்தால் நன்றி

Nadathina Vitham Ninanithaal
நடத்தின விதம் நினைத்தால் நன்றி சொல்லாமல் இருப்பேனோ (2)

கடந்து வந்த பாதை எல்லாம் கரம் பற்றி நடத்தினீரே (2) கண்ணீர் துடைத்து என் கவலைகள் நீக்கி (2) (நடத்தின)

வாழ்க்கை என்னும் ஓடத்திலே தனிமையில் சென்ற போது (2) தைரியம் தந்து உன் வசனம் தந்து (2) துக்கங்கள் நேர்ந்தபோது நொறுங்குண்டு அழுதபோது (2) மார்போடு அனணத்து ஆறுதல் தந்து (2) (நடத்தின)