All Songs by david

Agaayam Poothathaiyaa – ஆகாயம் போதாதய்யா

Agaayam Poothathaiyaa
ஆகாயம் போதாதய்யா
உந்தன் அன்பின் நீளம் சொல்ல
ஆழ்கடல் பத்தாதய்யா
உந்தன் அன்பின் ஆழம் சொல்ல

என் மேல் நீர் கொண்ட அன்பு
அக்கினி போன்றதய்யா
நதி வந்து மோதினாலும்
தணித்திட முடியாதய்யா

உங்க அன்பு மட்டும் என்றும் மாறாதே
அந்த அன்பிற்காய் என் உள்ளம் ஏங்குதே!

ஒரு வார்த்தை
சொன்னால் போதும்
என் வாதை
எல்லாம் மாறும்
உம் பார்வை பட்டால் போதும்
என் பாதை அழகாய் மாறும்

இந்த வானம் பூமி யாவும் மாறுமே
உம் வார்த்தை மட்டும் என்றும் நிலைக்குமே

என் காலம்
உந்தன் கையில்
எனக்காக யாவும் செய்வீர்
என் இரும்புக்கதவை உடைத்து
என் இருளில்
ஒளியாய் வந்தீர்

இ்ந்த மலைகள் எல்லாம் வி்லகி போனாலும்
என் வாழ்நாளெல்லாம் கிருபை தொடருமே!

Ummakai Kaathirupen Ootritum – உமக்காய் ஊற்றிடும் காத்திருப்பேன்

Ummakai Kaathirupen Ootritum Abishegam

உமக்காய் காத்திருப்பேன், ஊற்றிடும் அபிஷேகம்
இயேசுவே என் தேவனே (2)

கூட்டாக பாடுதல்:
என் மறைவிடமே, என் உறைவிடமே உமக்காய் காத்திருக்கிறேன்…(2)

1. அதிகாலயில் உம் சத்ததை கேட்பேன்
இயேசுவே என் தேவனே
ஜெபத்தை கேட்பவரே,
மாம்சமான யாவர் மேலும், அவியை உற்றுபவரே.

2. பயப்படும் நாளில் உம்மை நம்புவேன்
இயேசுவே என் தேவனே..
எனக்கு விரோதமாய் உருவாகும் ஆயுதங்கள்
வாய்க்காதே போகும் என்றீர்.

Ummakai Kaathirupen, Ootritum Abizhegam Yesuve En Devane (2)

Chorus:
En Maraividame, En Uraividame Umakai Kathirukiren…(2)

Verse:

1. Adhigalayil Um Sathathai Ketpen Yesuve En Devane.
Jebathai Ketpavare, Mamsamana Yavarmelum, Aviyayai Utrubavare.

2. Bayapadum Naalil Ummaye Nambuven Yesuve En Dhevane..
Enaku Virodhamai Uruvagum Ayudhagal Vaikathe Pogum Endreer.

Singers: Edison Jabaraj, Ezekiel and Godwin Prasanna.

Backing vocals : Livingstone

Ellamae Kirubai En Yellame Kirubai – எல்லாமே கிருபை என் எல்லாமே கிருபை

Ellamae Kirubai En Yellame Kirubai

எல்லாமே கிருப என் எல்லாமே கிருப – (2) நான் நிர்ப்பதும் நிர்மூலமாகாததும் உங்க கிருப..(2)
உன்னதமானவரே உங்க மறைவு எனக்கு கிருப. பரிபூரணமானவரே, உங்க அன்பு எனக்கு கிருப..-(2) எல்லாமே உங்க கிருபையே-(2). – எல்லாமே..
வழியில்லா நேரத்தில், உங்க சமூகம் எனக்கு கிருப மதியில்லா நேரத்தில், உங்க ஞானம் எனக்கு கிருப..-(2) எல்லாமே உங்க கிருபையே-(2). – எல்லாமே..

Bridge:
இரட்சிப்பு உங்க கிருப மன்னிப்பு உங்க கிருப தாலந்து உங்க கிருப இந்த பெலனும் உங்க கிருப -(2) எல்லாமே உங்க கிருபையே -(2) -எல்லாமே..
நான் நிர்ப்பதும் நிர்மூலமாகாததும் உங்க கிருப(2) உயிரோடிருந்து உமக்காய் வாழ்வது கிருப(2)

Ellaame Kiruba En Ellaame Kiruba (2) Nan Nirpathum Nirmoolam Aagathathum
Unga Kiruba Unnadhamanavarea, Unga Maraivu Enaku Kiruba Paripoorana Maanavarea, Unga Anbu Enaku Kiruba – (2) Ellame Unga Kirubayee (2) – Ellame Kiruba

Vazhiyilla Nerathil, Unga Samugam Enaku Kiruba Madhiyilla Nerathil Unga Gnanam Enaku Kiruba – (2) Ellame Unga Kirubayee (2) – Ellame Kiruba
Bridge:
Ratchippu Unga Kiruba Mannippu Unga Kiruba Thaalandhu Unga Kiruba Belanum Unga Kiruba.. Ellame Unga Kirubayee (2) – Elame Kiruba
Nan Nirpathum Nirmoolam
Aagathathum Unga Kiruba (2) Uyiroadirundhu Umakkai Vazhvadhu Kiruba.. (2)

Singer: Edison Jabaraj

Nenjame Nenjame Kalangiye Thavipadhu – நெஞ்சமே, நெஞ்சமே நீ, கலங்கியே தவிப்பது

Nenjame Nenjame Kalangiye Thavipadhu
நெஞ்சமே, நெஞ்சமே நீ,
கலங்கியே தவிப்பது ஏனோ!!-2
ஆறுதலின் தெய்வம் உன்னோடு…

கலங்கிடாதே… உன்னோடு நான் இருக்க என்றும்… என் மடியில் நீ இருக்க. சோராதே.. உன்னோடு நான் இருக்க என்றும்… என் மடியில் நீ இருக்க.

நான் உன்னை மீட்டுகொண்டேன், பெயர் சொல்லி
அழைத்து வந்தேன்.. என்னுடையவன்(என்னுடையவள்) என்று சொல்லி
ஏற்றுக்கொண்டேன் – (2) துன்பங்கள் துயரங்கள் ஆழ்த்தியே வந்தாலும், தாலாட்டும் தாயாய் உன் பக்கம் நான். – கலங்கிடாதே…

Nenjame Nenjame
Kalangiye Thavipadhu Yeno
Aarudhalin Deivam Unnodu

Chorus:-
Kalangidadhe Unnodu Naan Iruka
Endrum En Madiyil Ne Iruka
Soradhe Unnodu Naan Iruka
Endrum En Madiyil Ne Iruka

Stanza 1:
Naan Unnai Meetukonden Peyar Soli Azhaithuvandhen Ennudaiyavan Endru Soli Yetrukonden Thunbangal Thuyarangal Aazhthiye Vandhalum Thaalatum Thaayaai Un Pakkam Naan

Stanza 2: Mosaiyodu Irundhadhu Pola Unnudane Nan Irundhu Nenaipatharkum Melanadhai Unaku Seiven.. Saathanin Thanthirangal Thorkadikka Vandhalum Yehovah Nissi Yai Un Pakkam Naan.

Stanza:- Belaveenan Unnai Naan Therindhukonden Irukindra Belanea Pothun, Naane Varuven… Paar Vandhu Edhirai Koodiye Nindralum Gerchikum Singamai Un Pakkam Naan.

Singers: Edison Jabaraj, Yazhini Joshua, Ezekiel Jabaraj

Yehova Yire Nannannu Kayuve – ಯೇಹೋವ ಯೀರೆ ನನ್ನನ್ನು ಕಾಯುವೆ

Yehova Yire Nannannu Kayuve
1. ಯೇಹೋವ ಯೀರೆ ನನ್ನನ್ನು ಕಾಯುವೆ
ನೀ ಮಾತ್ರ ಸಾಕು ನನಗೆ
ಯೇಹೋವಾ ರಾಫಾ ಸೌಖ್ಯದಾಯಕ
ನಿನ್ನ ಬಾಸುಂಡೆಯಿಂದ ಗುಣವಾದೆವೂ
ಯೇಹೋವ ಶಮ್ಮ ಜೊತೆಯಿರುವ
ನನ್ನಗೆಂದಿಗೂ ಭಯವೇ ಇಲ್ಲಿ
ನೀ ಮಾತ್ರ ಸಾಕು -3
ನೀ ಸಾಕೆನಗೆ -3

2.ಯೇಹೋವಾ ಶಾಲೋಮ್ ನನ್ನ ಸಮಾಧಾನ
ನನಗೆಂದಿಗೂ ಚಿಂತೆಯಿಲ್ಲ
ಯೇಹೋವ ನಿಸ್ಸಿಯೇ ನನ್ನ ಜಯದ್ವಜವು
ನನಗೆಂದಿಗೂ ಸೋಲು ಇಲ್ಲ
ಯೇಹೋವ ರೂವಾ ಒಳೇ ಕುರುಬ
ನನಗೆಂದಿಗೂ ಕೊರತೆ ಇಲ್ಲ
ನೀ ಮಾತ್ರ ಸಾಕು -3
ನೀ ಸಾಕೆನಗೆ -3

3. ಯೇಹೋವ ಮೆಕ್ಕಾದೇಸ ಪರಿಶುದ್ದ ದೇವನೆ
ನೀ ಮಾತ್ರ ಸಾಕು ನನಗೆ
ಯೇಹೋವ ಹೊಸೇಸು ನನ್ನನ್ನು ರೂಪಿಸುವ
ನೀ ಮಾತ್ರ ಸಾಕು ನನಗೆ
ಯೇಹೋವ ಎಲೋಹಿಮ್ ನನ್ನನ್ನು ಕಾಣುವೆ
ನನ್ನ ಅಗತ್ಯವ ಸಂಧಿಸುವೆ
ನೀ ಮಾತ್ರ ಸಾಕು -3
ನೀ ಸಾಕೆನಗೆ -3

1. Yehova Yire Nannannu Kayuve
Ni Matra Saku Nanage
Yehova Rapha Saukhyadayaka
Ninna Basundeyinda Gunavadevu
Yehova Shamma Joteyiruva
Nannagendigu Bhayave Illi
Ni Matra Saku -3
Ni Sakenage -3

2. Yehova Salom Nanna Samadhana
Nanagendigu Chinteyilla
Yehova Nissiye Nanna Jayadvajavu
Nanagendigu Solu Illa
Yehova Ruva Ole Kuruba
Nanagendigu Korate Illa
Ni Matra Saku -3
Ni Sakenage -3

3. Yehova Mekkadesa Parishudda Devane
Ni Matra Saku Nanage
Yehova Hosesu Nannannu Rupisuva
Ni Matra Saku Nanage
Yehova Elohim Nannannu Kanuve
Nanna Agatyava Sandhisuve
Ni Matra Saku -3
Ni Sakenage -3

Intha Mattum Kaatha Ebinaesarae – இந்தமட்டும் காத்த எபிநேசரே

Intha Mattum Kaatha Ebinaesarae

இந்தமட்டும் காத்த எபிநேசரே
இனிமேலும் காக்கும் யெஹோவா யீரே
எந்தன் வாழ்க்கையில் இம்மானுவேலரே
இந்த (புது) வருடத்தின் நாட்களிலே

ஸ்தோத்தரிப்போம் நாமே துதிகளுடனே
ஆர்ப்பரிப்போம் அன்பர் இயேசுவை – அல்லேலூயா

யோர்தானும் செங்கடலும் நம் எதிரே
எழும்பி வந்தபோதிலும் காத்தவர்
சாபப்பிசாசின் சோதனைபோதிலும்
இயேசு நாமத்தில் அகற்றிட்டவர்

சேயைக் காக்கும் ஒரு தாயைப்போலவே
இந்த மாயலோகில் என்னைக் காக்கும் தேவனே
மகத்தான கிருபை என்மேலே
மகிபா நீர் ஊற்றிடுமே

பழமை எல்லாம் ஒழிந்துப் போனதே
எல்லாம் புதிதாக, தேவனே, ஆனதே
உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
நாங்கள் மறுரூபம் அடைந்திடவே

En Maname Unnai Marappaaro – என் மனமே உன்னை மறப்பாரோ

En Maname Unnai Marappaaro
என் மனமே உன்னை மறப்பாரோ?
தேவன் உன்னை மறந்து போவாரோ ? – 2
துயரங்கள் எல்லாமே மறைய செய்வாரே
ஆனந்த தைலத்தை உன் மேல் பொழிவாரே – 2

துதிக்க வைப்பாரே.. உன்னை அலங்கரிப்பாரே
இடிந்து போனதெல்லாம்.. உயிர்த்தெழும்ப செய்வாரே -2

1. வாதிப்பின் சத்தம் கேட்ட.. உன் எல்லை எல்லாமே
வர்த்திப்பின் பாடல் சத்தம்.. இன்று முதல் கேட்குமே-2

குறுகிப்போவதில்லை..
நீ சிறுமை அடைவதில்லை – 2 (…துதிக்க)

சீர்ப்படுத்தினாரே ஸ்திரப்படுத்தினாரே
பலப்படுத்தினாரே நிலை நிறுத்தினாரே
சீர்ப்படுத்தி உன்னை உயர்த்தி வைத்த தேவன்
இந்தப்புதிய ஆண்டில் அலங்கரிப்பாரே – 2

2. விசாரிக்க யாருமின்றி.. தள்ளுண்ட உன்னையே
ஆரோக்கியம் வரப்பண்ணி.. ஆளுகை தருவாரே – 2

இடிந்த அலங்கத்தை (அலங்கம் உன்னை)..
அவர் அரண்மனை ஆக்கிடுவார் – 2 (…துதிக்க)

En Maname Unnai Marappaaro?
Devan Unnai Maranthu Povaaro? – 2
Thuyarangal Ellaame Maraiya Seivaare
Aanantha Thailaththai Un Mel Pozhivaare – 2

Thuthikka Vaippare.. Unnai Alangarippaare
Idinthu Ponathellaam.. Uyirththezhumba Seivaare – 2

1. Vaathippin Saththam Ketta.. Un Ellai Ellaame
Varththippin Paadal Saththam.. Indru Muthal Ketkume – 2

Kurugi Povathillai..
Nee Sirumai Adaivathillai – 2 (…Thuthikka)

Seerppaduthinaare Sthirappaduthinaare
Balappaduthinaare Nilai Niruthinaare
Seerppaduthi Unnai Uyarthi Vaiththa Devan
Intha Puthiya Aandil Alangarippare – 2

2. Visaarikka Yaarumindri.. Thallunda Unnaye
Aarokkiyam Varappanni.. Aalugai Tharuvaare – 2

Idintha Alangaththai (Alangam Unnai)..
Avar Aranmanai Aakkiduvaar – 2 (…Thuthikka)

Kudumbamaai Paaduvoom – குடும்பமாய் பாடுவோம்

Kudumbamaai Paaduvoom

குடும்பமாய் பாடுவோம்
குடும்பமாய் தேடுவோம்
குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – 2
யேகோவாயீரே பார்த்துகொள்வீரே
யேகோவா நிசியே எந்தன்
ஜெயகொடியே – 2
எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே
எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே – 2

1. பரிசுத்த ஆவியால் நிறைந்து நான் ஜெபித்திட – 2
கனி தந்து செழித்ததிட சாட்சியாய் வாழ்ந்திட -2
இயேசுவே உந்தன் சாயலாய் மாறிட
உம் சித்தம் செய்திட வருகையில் நின்றிட-2

எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே
எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே-2

குடும்பமாய் பாடுவோம்
குடும்பமாய் தேடுவோம்
குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – 2

2. பிரியமே எந்தன் ரூபவதி என்று
நேசரின் சத்தம் காதில் கேட்டிட – 2
மணவாட்டி சபையே ஆயத்தமாயிரு
மணவாலன் வருகின்றார்
விழித்து நீ ஜெபித்திடு – 2

எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே
எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே-2

குடும்பமாய் பாடுவோம்
குடும்பமாய் தேடுவோம்
குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – 2
யேகோவாயீரே பார்த்துகொள்வீரே
யேகோவா நிசியே எந்தன்
ஜெயகொடியே – 2

எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே
எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே-2

குடும்பமாய் பாடுவோம்
குடும்பமாய் தேடுவோம்
குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – 2

Kudumbamai paduvom kudumbamai theduvom
Kudumbamai yesuvin namathai solluvom – 2
Yegovayeere parthukolveere yegova nisiye
Enthan jeyakodiye – 2
Elshadai sarvalla thevane
Elshadai sarvalla rajane – 2

Kudumbamai paduvom kudumbamai theduvom
Kudumbamai yesuvin namathai solluvom – 2

1. Parisutha aaviyal nirainthu naan jebithida
Kani thanthu sezhithida satchiyai vazhnthida – 2
Yesuve unthan sayalai marida um sitham seithida
Varugaiyil nindrida – 2

Elshadai sarvalla thevane
Elshadai sarvalla rajane – 2

Kudumbamai paduvom kudumbamai theduvom
Kudumbamai yesuvin namathai solluvom – 2

2. Piriyame enthan roopavathi endru
Nesarin satham kathil kettida – 2
Manavatti sabaiye aayathamayiru
Manavalan varukindrar vizhithu nee jebithidu – 2

Elshadai sarvalla thevane
Elshadai sarvalla rajane – 2

Kudumbamai paduvom kudumbamai theduvom
Kudumbamai yesuvin namathai solluvom – 2

Yegovayeere parthukolveere yegova nisiye
Enthan jeyakodiye – 2
Elshadai sarvalla thevane
Elshadai sarvalla rajane – 2

Kudumbamai paduvom kudumbamai theduvom
Kudumbamai yesuvin namathai solluvom – 2

Vizhithelu Visuvasiyae Nee – விழித்தெழு விசுவாசியே நீ

Vizhithelu Visuvasiyae Nee
விழித்தெழு விசுவாசியே நீ
விழித்தெழுக் கண்களை ஏறிட்டுப்பார்
எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்றே
எழுந்து கட்டிட வா (2)

1. எருசலேமின் அலங்கத்தைப் பார்
தெருக்களின் அலங்கோலத்தைப் பார்
நெருங்கி ஜெபித்து நெருங்கி நீயும் வா
விரும்பி அலங்கத்தை கட்டிடவா (2) – விழித்தெழு

2. பாவத்தை வெறுக்கும் மனிதர் தேவை
ஆவியின் நிரப்புதல் பெற்றோர் தேவை
பாவியின் சாவை கூவி உரைக்கும்
ஆவிபெற்ற பரிசுத்தர் தேவை (2) – விழித்தெழு

3. அர்ப்பணம் தூயனே என்னை அளித்தேன்
அற்பனே ஆயினும் ஏற்றுக்கொள்ளும்
அறுவடைப் பணியைக் கருத்துடன் செய்ய
தருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும் (2) – விழித்தெழு

Theengai Kaanaathirupaai – தீங்கை காணாதிருப்பாய்

Theengai Kaanaathirupaai
தீங்கை காணாதிருப்பாய் – 4
என் மகனே என் மகளே – இனி – 2
தீங்கை காணாதிருப்பாய் – 4

அல்லேலுயா அல்லேலுயா என்றே பாடிடு
இயேசு என்ற நாமத்தை துதித்துப் பாடிடு – உன்
தீமைகள் நன்மையாய் மாறிடும் – 2 – தீங்கை

1. தீமைகள் தேசத்தில் பெருகிடும்
வறுமைகள் வியாதிகள் தாக்கிடும்
வல்லவர் இயேசுவின் கரங்களே
தீமையை விலக்கியே காத்திடுமே – உன் – தீங்கை

2. பொல்லாத மனிதர்கள் எழும்பிடுவார்
உனக்கு தீமைகள் செய்ய பதிவிருப்பார்
உலகத்தை ஜெயித்த நம் இயேசு
பொல்லாத மனிதரைக் கலங்கடிப்பார் – தீங்கை

3. எதிராக சாத்தான் எழும்பிடுவான்
உனக்கு தீங்குசெய்ய எத்தனிப்பான்
சாத்தானின் தலையை மிதித்தவர்
சத்துரு சேனையை சிதறடிப்பார் – தீங்கை