All Songs by david

Unnadhare Um Maraivinile – உன்னதரே உம் மறைவினிலே

Unnadhare Um Maraivinile

உன்னதரே உம் மறைவினிலே
அனுதினமும் நான் வாழ்ந்திடுவேன்
வல்லவரே உம் நிழினிலே
நிம்மதியுடனே தங்கிடுவேன்

என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே

1. என்னில் உம்மை ஊற்றி விட்டீர் – அபிஷேகமாக
உம்மில் என்னை கண்டு கொண்டேன் – பரிசுத்தனாக

Chorus
என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே

2. எனக்காக தகர்த்து விட்டீர்- நீங்காத தடைகளை
என்னை கொண்டு முறித்து விட்டீர் – எதிரியின் சதிகளை

Chorus
என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே

கருவில் நான் உருவாகும் முன்பென்னை அறிந்தீரே
அழியாத உறவாக உம் கையில் வரைந்தீரே

Unnadhare Um Maraivinile
Anudhinamum Naan Vaazhndhiduven
Vallavare Un Nizhalinile
Nimmadhiyudane Thangiduven

En Attrale En Aayane
Thetridum En Devane

1. Ennil Ummai Ootrivitteer
Abhishegamaha
Ummil Ennai Kandukonden
Parisuthanaaha

En Aatrale En Aayane
Thetridum En Devane

2. Ennakagaa Thaharthuvitteer
Neengadha Thadaihalai
Ennai Kondu Murithu Vitteer
Edhiriyin Sadhihalai

En Aatrale En Aayane
Thetridum En Devane

Karuvil Naan Uruvaagum
Munbai Ennai Arindheere
Azhiyadha Uravaaga
Um Kaiyil Varaindheere

Sada Mein Stuti Karunga – सदा मै स्तुति करूँगा

Sada Mein Stuti Karunga
सदा मै स्तुति करूँगा
सदा मै सेवा करूँगा
मुझे बचाया येशु ने
सदा मै स्तुति करूँगा

1. जब मै निराशा मे था
तुने मुझे आशा दी
जगत मे आया, जीवन को दिया
पवित्र प्रेमी येशु

2. मुझे बचाने आया
जब मै गुनाहों मे था
स्वर्ग को छोड़ कर, जगत मे आया
मुझे बचाने को

3. प्रेमी प्रभु येशु
तुने बचाया मुझे
देता हूँ मैं अपना सारा जीवन
संपूर्ण आनंद से

4. अनादी परमेश्वर
सच्चाई और जीवन है तू
स्तुति प्रशंसा करता रहूँगा
तेरे आने के समय तक

Pavitra Ati Pavitra Sthan – पवित्र अति पवित्र स्थान में

Pavitra Ati Pavitra Sthan
पवित्र अति पवित्र स्थान में
ले चल प्रभु
मुझ को तू अपने लहू से
धो दे मेरे प्रभु
तेरे सामने झुकते है
सिजदा हम करते है
आत्मा और सच्चाई से
आराधना करते है

शुद्ध जल तू छिड़क दे
मन को मेरे बदलदे
प्रार्थना है हमारी
आत्मा से तू भर दे
तेरे सामने…..

जितना मै तुझ को जानू
उतना करीब पाऊँ
जितना मै तुझ को पाऊँ
उतना ही आशीष पाऊँ
तेरे सामने

Rathamae Sinthapatta Rathamae – இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே

Rathamae Sinthapatta Rathamae

இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே
இயேசு கிறிஸ்துவின் இரத்தமே
(எனக்கு) விலையாக சிந்தப்பட்டதே – 2

இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே
இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
(எனக்கு) விலையாக சிந்தப்பட்டதே

1. பாவங்கள் யாவையும் கழுவி என்னை
பரிசுத்தமாகின வல்ல இரத்தமே
சுத்தமனச்சாட்சியை எனக்குத் தத்து
சுத்திகரித்த பரிசுத்த இரத்தமே

2. தூரமான புறஜாதி எனக்கு
சொந்தம் என்ற உறவைத் தந்த இரத்தமே
ஜீவனுள்ள புதிய மார்க்கத்தினுள்
பிரவேசிக்க தைரியம் தந்த இரத்தமே

3. நித்திய மீட்பை எனக்குத் தர
எதிர்க்கும் சாத்தான் மேல் ஜெயம் பெற
நன்மைகள் எனக்காய் பேசுகிற
தெளிக்கப்படும் பரிசுத்த இரத்தமே

Rathamae Sinthapatta Rathamae
Vilaiyerapperra Valla Rathamae
Yesu Kiristhuvin Irathame
(Enaku) Vilaiyaaka Sinthapatathe

Rathamae Sinthapatta Rathamae
Vilaiyerapperra Valla Rathamae
Rathamae Sinthapatta Rathamae
(Enaku) Vilaiyaaka Sinthapatathe

1. Paavangkal Yaavaiyum Kaloovi Ennai
Parechuthamaakina Valla Irathame
Suthamanachatchiyai Enaku Thathu
Suthikaretha Parechutha Rathamae

2. Thooramaana Purajaathi Enaku
Sontham Enra Uravaith Thantha Rathamae
Jeevanulla Puthiya Maargathinul
Piravechika Thaireyam Thantha Rathamae

3. Nithiya Meepai Enakuth Thara
Ethirkum Saathaan Mel Jeyam Pera
Nanmaikal Enakaai Pechukira
Thelikapatum Parechutha Rathamae

Seeyone Nee – சீயோனே நீ விழித்தெழும்பிடுவாய்

Seeyone Nee
1. சீயோனே நீ விழித்தெழும்பிடுவாய்
சாலேமின் ராஜன் இதோ வருவதால்
சீல குணமுள்ள அன்பின் தயாளன்
ஆகாயம் மேலே எழுந்திதோ வாரார்

2. பூ மண்டலங்கள் கிடு நடுங்கிடுதே
வான மண்டலங்களும் நடுங்கிடுதே
பாசமில்லாத உம் மானிடர் பூவில்
பயந்தங்கும் இங்கும் ஓடுவதாலே

3. மாய உலகத்தை வெறுத்துவிட்டால் நீ
மாட்சிமை தங்கும் நகர் சேரலாமே
மகிமையின் சாயல் அணிந்தவராய் நாம்
மணவாளனோடு ஏகிடுவோமே

4. பலவித துன்பங்கள் நிறைந்துமே வருதே
காரிருள் நாட்களும் நெருங்கிடுதே
அந்தகார பிரபு வெளியாகும் முன்னே
சந்தோஷ ராஜ்யத்தில் சேர்ந்திடலாம் நாம்

5. திருச்சபையே உன் தீபங்கள் எல்லாம்
சூர்ய ப்ரபையாய் திலங்கட்டுமே
மகிமையின் ரதத்துடன் உதித்திடும் போது
மணவாளனோடு நாம் மறுரூபமாவோம்்

1.Seeyone Nee Vizhithezhumbiduvaai
Saalemin Rajan Idho Varuvadhaal
Seela Gunamulla Anbin Dayaalan
Aagaayam Maele Ezhundhidho Vaaraar

2. Poo Mandalangal Kidu Nadungidudhe
Vaana Mandalangalum Nadungidudhe
Paasamilaa Um Maanidar Poovil
Payandhangum Ingum Oduvadhaale

3. Maaya Ulagathai Veruthuvitaal Nee
Maatchimai Thangum Nagar Seralaame
Magimaiyin Saayal Anindhavaraai Naam
Manavaalanodu Yegiduvome

4. Palavidha Thunbangal Niraindhume Varudhe
Kaarirul Naatkalum Nerungidudhe
Andhakaara Prabhu Veliyaagum Munne
Santhosha Raajyathil Serndhidalaam Naam

5. Thiruchchabaiye Un Deepangal Ellaam
Soorya Prabaiyaai Thilangatume
Magimaiyin Radhathudan Udhithidum Podhu
Manavaalanodu Naam Maruroobamaavom

Jothi Thondrum Oor Desamundu – ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு

Jothi Thondrum Oor Desamundu – ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு

1. ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு
விசுவாசக் கண்ணால் காண்கிறோம்
நம்பிதா அழைக்கும்பொழுது
நாமங்கே வசிக்கச் செல்லுவோம்

இன்பராய் ஈற்றிலே
மோட்சகரையில் நாம் சந்திப்போம்
இன்பராய் ஈற்றிலே
மோட்சகரையில் நாம் சந்திப்போம்

2. அந்தவான் கரையில் நாம் நின்று
விண்ணோர் கீதங்களை பாடுவோம்
துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து
சுத்தரில் ஆறுதல் அடைவோம் – இன்பராய்

3. நம்பிதாவின் அன்பை நினைத்து
அவரில் மகிழ்ந்து பூரிப்போம்
மீட்பின் நன்மைகளை உணர்ந்து
அவரை வணங்கித் துதிப்போம் – இன்பராய்

4. அந்த மோட்சகரையடைந்து
வானசேனையுடன் களிப்போம்
நம் தொல்லை யாத்திரை முடித்து
விண் கிரீடத்தை நாம் தரிப்போம் – இன்பராய்

5. சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில்
சந்திப்போம் ஆடுவோம் பாடுவோம்
துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில்
சேமமாய் நாம் இளைப்பாறுவோம் – இன்பராய்

6. அங்கே நமது ரட்சகர் என்றென்றும்
ஆளுகை செய்து வீற்றிருப்பார்
துக்கம் நோய் சாவுகள் நீங்கிடும்
தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார் – இன்பராய்

7. தூதர் சூழ்ந்து நின்று பாடுவோர்
கேட்டு நாம் யாவரும் மகிழ்வோம்
பக்தர் அங்கே முடி சூட்டுவார்
ஓர் முடி அங்குண்டு எனக்கும் – இன்பராய்

8. என் உற்றார் போய்விட்டார் முன் அங்கே
ஆயினும் நான் மீளவும் சந்திப்பேன்
அவர் கூட்டத்தில் நான் விண்ணிலே
ஒப்பற்ற பேரின்பம் கொள்ளுவேன் – இன்பராய்

9. ஏழைக்கும் மாளிகை அங்குண்டு
என்று நல் மீட்பர் அழைக்கிறார்
மாந்தர் யாவருக்கும் இடமுண்டு
எல்லோரும் வாருங்கள் என்கிறார் – இன்பராய்

1. Jothi Thontum Oor Dhaesamundu
Visuvaasa Kannaal Kaankirom
Nambithaa Alaikumpoluthu
Naamangae Vasika Selluvom

Inbaraai Eettilae
Motchakaraiyil Naam Santhipom
Inparaai Eettilae
Motchakaraiyil Naam Santhippom

2. Anthavaan Karaiyil Naam Nindru
Vinnor Geethangalai Paaduvom
Thukkam Yaavum Attu Makilnthu
Sutharil Aaruthal Adaivom – Inbaraai

3. Nampithaavin Anbai Ninaithu
Avaril Makilnthu Pooripom
Meetpin Nanmaikalai Unarnthu
Avarai Vanangith Thuthipom – Inbaraai

4. Antha Motchakaraiyatainthu
Vaanasenaiyudan Kalipom
Naam Thollai Yaathirai Mutithu
Vinn Kireedathai Naam Tharippom – Inbaraai

5. Saavatoor Poorikum Dhaesathil
Santhipom Aaduvom Paaduvom
Thukkam Noovalintha Sthalathil
Semamaai Naam Ilaipaaruvom – Inbaraai

6. Angae Namathu Ratchakar Endendrum
Aalukai Seithu Veettiruppaar
Thukkam Nnoi Saavukal Neengidum
Thaevan Nam Kanneeraith Thutaippaar – Inbaraai

7. Thoothar Soolnthu Nindru Paaduvor
Kaettu Naam Yaavarum Makilvom
Pakthar Angae Muti Soottuvaar
Or Mudi Angundu Enakkum – Inbaraai

8. En Uttarar Poivittar Mun Angae
Aayinum Naan Meelavum Santhippaen
Avar Koottaththil Naan Vinnnnilae
Oppatta Paerinpam Kolluvaen – Inbaraai

9. Aelaikum Maalikai Angunndu
Entu Nal Meetpar Alaikkiraar
Maanthar Yaavarukkum Idamunndu
Ellorum Vaarungal Enkiraar – Inbaraai

Ninupolina Varevaru – నిన్ను పోలిన వారెవరు

Ninupolina Varevaru

నిన్ను పోలిన వారెవరు -మేలు చేయు దేవుడవు
నిన్నే నే నమ్మితినిన్ మా దేవా
నిన్నే నా జీవితమునకు ఆధారము చేసుకుంటిని
నీవు లేని జీవితమంతా వ్యర్థము గా పోవునయ్య -2

ఎల్ష దా-ఆరాధన
ఎలో హిమ్-ఆరాధన
అడోనాయ్-ఆరాధన
యే షువా -ఆరాధన

కృంగి ఉన్న నన్ను చూచి కన్నీటిని తుడిచితివయ్యా
కంటిపాప వలె కాచి కరుణతో నడిపితివయ్య -2 (ఎల్ష దా-ఆరాధన)

మరణపు మార్గమందు నడిచిన వేళ యందు
వైద్యునిగా వచ్చి నాకు మరో జన్మ నిచ్చితివయ్యా -2 (ఎల్ష దా-ఆరాధన)

Intro
Ninnupolinivar Evaru Melu Cheyuu Devudavu
Ninney Ney Nammithin Naa Devaaa

Pre Chorus
Ninne Naa Jeevthamunaku Aadharamu Jesikontini
Neevuleni Jeevitha Mantha Vyardhamuga Povun Aiya

Chorus
Elshaddai Neekay Aaradhana
Elohim Aaradhana
Adonai Aaradhana
Yeshuva Aaradhana

Verse 1
Grungiunna Nannu Chuchi Kenneeitini Thudichithivaiya
Kantipapa Vale Kaachi Karunatho Nadipithivayya

Verse 2
Maranaappu Marga Mandhu Nadichina Vela Endhu
Vaidhyuniga Ochi Naaku Maro Jenma Nichithivayya

There Is Peace In Christ

There is peace in Christ
When we learn of him
Feel the love He felt for us
When he bore our sins
Listen to his words
Let them come alive
If we know Him as he is
There is peace in Christ

Chorus:
He gives us hope
When hope is gone
He gives us strength
When we can’t go on
He gives us shelter
In the storms of life
When there’s no peace on earth
There is peace in Christ
There is peace in Christ
When we walk with him
Through the streets of Galilee
To Jerusalem
Mend the broken hearts
Dry the tear-filled eyes
When we live the way He lived
There is peace in Christ

Muzhangaal Nindru Naan – முழங்கால் நின்று நான்

Muzhangaal Nindru Naan
முழங்கால் நின்று நான் உம்மை ஆராதிப்பேன்
கைகள் உயர்த்தி நான் உம்மை ஆராதிப்பேன்

என்றென்றும் நீரே
சிங்காசனத்தில் வீற்றாளும் ராஜனே
என் உள்ளத்தினின்று ஆராதிக்கிறேன்

உம் காயங்களை நான் நோக்கி பார்க்கின்றேன்
உம் அன்பினை நினைத்து நான் துதிக்கின்றேன்

ராஜாதி ராஜனே உம் பாதம் பணிகின்றேன்
உன்னதத்திலும் நான் உம்மையே துதிக்கின்றேன்

கல்வாரி காட்சியை நான் நோக்கி பார்க்கின்றேன்
உம் பிரசன்னத்திலே நிறைந்து நான் துதிக்கின்றென்

Mulangaal Nindru Naan Ummai Aarathipaen
Kaikal Uyarthi Naan Ummai Aarathipaen

Ententum Neerae
Singaasanathil Veetralum Raajanae
En Ullathinintu Aaraathikiraen

Um Kaayangalai Naan Nnokki Paarkkinten
Um Anbinai Ninaiththu Naan Thuthikinten

Raajaathi Raajanae Um Paatham Pannikinten
Unnathathilum Naan Ummaiyae Thuthikinten

Kalvaari Kaatchiyai Naan Nnokki Paarkkinten
Um Pirasannathilae Nirainthu Naan Thuthikinten

Mesiya Yesu Raja – மேசியா இயேசு ராஜா அவர்

Mesiya Yesu Raja
மேசியா இயேசு ராஜா – அவர்
மீண்டும் வருகிறார் எந்தன் ஆவல் தீர்க்க
அவர் சீக்கிரம் வருகிறார்
அவர் முகமே நான் கண்டிடுவேன்
அவரோடு நானும் சென்றிடுவேன்
மகிமை மகிமை அந்த நாள் மகிமை

தேவனின் வருகையில் என் துக்கமெல்லாம்
சந்தோஷமாகவே மாறியே போகும்
தேவனுக்காய் பட்ட பாடுகளெல்லாம்
மகிமையாய் அன்று மாற்றிடுமே
இன்று காணும் பாடுகள் இனிமேல் வருகின்ற
மகிமைக்கு ஈடாய் ஆகுமோ

இயேசுவுக்காய் நான் காத்திருக்கின்றேன்
ஆயத்தமாய் எதிர் பார்த்திருக்கின்றேன்
இனியும் தாமதம் செய்யாரே
அவர் சொன்னபடியே வந்திடுவார்
அந்த நாளில் அவரை கண்டு நானும்
ஆடுவேன் பாடுவேன் துள்ளுவேன்

எனக்காகவே இரத்தம் சிந்தின கரத்தை
கண்டு ஆயிரம் முத்தங்களிடணும்
சிலுவை சுமந்து நடந்த பாதம்
விழுந்து நன்றி சொல்லிடணும்
இந்த தியாகம் செய்த அன்பு முகமே
காண ஏங்குகின்றேன்

Maesiyaa Yesu Raajaa – Avar
Meenndum Varukiraar Enthan Aaval Theerkka
Avar Seekkiram Varukiraar
Avar Mukamae Naan Kanndiduvaen
Avarodu Naanum Sentiduvaen
Makimai Makimai Antha Naal Makimai

Thaevanin Varukaiyil En Thukkamellaam
Santhoshamaakavae Maariyae Pokum
Thaevanukkaay Patta Paadukalellaam
Makimaiyaay Antu Maattidumae
Intu Kaanum Paadukal Inimael Varukinta
Makimaikku Eedaay Aakumo

Yesuvukkaay Naan Kaaththirukkinten
Aayaththamaay Ethir Paarththirukkinten
Iniyum Thaamatham Seyyaarae
Avar Sonnapatiyae Vanthiduvaar
Antha Naalil Avarai Kanndu Naanum
Aaduvaen Paaduvaen Thulluvaen

Enakkaakavae Iratham Sinthina Karathai
Kanndu Aayiram Muththangalidanum
Siluvai Sumanthu Nadantha Paatham
Vilunthu Nanti Sollidanum
Intha Thiyaakam Seitha Anbu Mukamae
Kaana Aengukinten