All Songs by david

Thuthi Seiya Thodanginal – துதி செய்ய தொடங்கினால்

Thuthi Seiya Thodanginal

1. துதி செய்ய தொடங்கினால்
கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார்
துதிசெய்ய தொடங்கினால்
கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார்
அஸ்திபாரம் அசைந்திடும்
சாத்தான் அஸ்திபாரம் அசைந்திடும்
அஸ்திபாரம் அசைந்திடும்
சாத்தான் அஸ்திபாரம் அசைந்திடும்

2. முழங்கியே கெர்ச்சிக்கிறார்
கர்த்தர் பராக்கிரமசாலியைப் போல்
முழங்கியே கெர்ச்சிக்கிறார்
கர்த்தர் பராக்கிரமசாலியைப் போல்
சத்துருவின் சேனைகளை
அவர் முற்றிலுமாய் மேற்கொள்ளுவார்
சத்துருவின் சேனைகளை
அவர் முற்றிலுமாய் மேற்கொள்ளுவார்

3. தடைகளை நீக்கிடவே
நம் இயேசு ராஜா முன்செல்லுகிறார்
தடைகளை நீக்கிடவே
நம் இயேசு ராஜா முன்செல்லுகிறார்
வெள்ளம் போன்ற சத்துருவின்
முன்னே ஜெயக்கொடி ஏற்றிடுவார்
வெள்ளம் போன்றள்ளம் போன்ற சத்துருவின்
முன்னே ஜெயக்கொடி ஏற்றிடுவார்

4. ஜெபம் செய்ய தொடங்கினால்
கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார்
ஜெபம் செய்ய தொடங்கினால்
கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார்
ஆசீர்வாதம் இறங்கிடும் – இன்றே
ஆசீர்வாதம் இறங்கிடும்
ஆசீர்வாதம் இறங்கிடும – இன்றே
ஆசீர்வாதம் இறங்கிடும்

ஜெபம் செய்ய தொடங்கினால்
கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார்
ஜெபம் செய்ய தொடங்கினால்
கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார்
ஆசீர்வாதம் இறங்கிடும – இன்றே
ஆசீர்வாதம் இறங்கிடும்
ஆசீர்வாதம் இறங்கிடும – இன்றே
ஆசீர்வாதம் இறங்கிடும்

Vaanamum Boomiyum Malai Pallathakum

Vaanamum Boomiyum Malai Pallathakum

வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்

வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர்வல்லவர்

சந்திர சூரியன் சகலமும்வணங்குதே

எந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே (2)

உந்தனின் கிருபையை எண்ணவும்முடியாதே

தந்தையுமானவர் நல்லவர் வல்லவர்- வானமும்

பச்சை கம்பள வயல் பரமனைபோற்றுதே

பறவை இனங்களும் பாடித்துதிக்குதே (2)

பக்தரின் உள்ளங்கள் பரவசம்அடையுதே

பரிசுத்த ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும்

உடல் நலம் பெற்றதால் உள்ளமும்பொங்குதே

கடல் போல கருண்யம் கண்டதால்கொள்ளுதே (2)

கடலலை இயேசுவின் பாதம்தழுவுதே

திடமான ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும்

Jeevanulla Arathanai Ummakuthane

Jeevanulla Arathanai Ummakuthane

ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே- 2

ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

1. சுத்தமுள்ள ஆராதனை உமக்கு தானே
பரிசுத்தமுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே-2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

2. அதிகாலை ஆராதனை உமக்கு தானே
தினம் அதிசயம் செய்ய நீர் ஒருவர் தானே- 2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

3. இரவிலும் ஆராதனை உமக்கு தானே
இரக்கம் காட்ட நீர் ஒருவர் தானே – 2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

4. எப்போதும் ஆராதனை உமக்கு தானே
இப்போதும் ஆராதனை உமக்கு செய்வேன்- 2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

Yesuvin Irandam Varugai – இயேசுவின் இரண்டாம் வருகை

Yesuvin Irandam Varugai

இயேசுவின் இரண்டாம் வருகை
அதி வேகமாய் நெருங்கி வருதே – 2
ஆயத்தமாகிடுவோம்
அன்பர் இயேசுவை சந்திக்கவே – 2

மாரநாதா அல்லேலூயா (4)

1. நித்திரையை விட்டு நாம் எழும்புவோம்
நம் நீதியின் சூரியன் வருகிறார் – 2
இரட்சிப்பின் வஸ்திரம் காத்துக் கொள்வோம்
நம் இரட்சகர் வருகிறார் – 2 (…இயேசுவின்)

2. பரிசுத்தமாய் நம்மை காத்துக் கொள்வோம்
நம் பரிசுத்தர் இயேசு வருகிறார் – 2
நீதியாய் நியாயந்தீர்த்திடவே
நியாயாதிபதியாக வருகிறார் – 2 (…இயேசுவின்)

3. மரணத்தை வென்ற நம் ஆண்டவர்
மணவாளனாகவே வருகிறார் – 2
கறைதிரையற்ற சபையினை
தம்மோடு சேர்க்கவே வருகிறார் – 2 (…இயேசுவின்)

Yesuvin Irandaam Varugai
Athi Vekamaay Nerungi Varuthe – 2
Aayaththamaakiduvom
Anpar Yesuvai Santhikkave – 2

Maaranaathaa Allelooyaa (4)

1. Niththiraiyai Vittu Naam Ezhumbuvom
Nam Neethiyin Sooriyan Varukiraar – 2
Ratchippin Vasthiram Kaaththuk Kolvom
Nam Ratchakar Varukiraar – 2 (…Yesuvin)

2. Parisuththamaay Nammai Kaaththuk Kolvom
Nam Parisuththar Yesu Varukiraar – 2
Neethiyaay Nyaayantheerththidave
Nyaayaathipathiyaaka Varukiraar – 2 (…Yesuvin)

3. Maranaththai Vendra Nam Aandavar
Manavaalanaakave Varukiraar – 2
Karaithiraiyattra Sabaiyinai
Thammodu Serkkave Varukiraar – 2 (…Yesuvin)

 

Vaazhvin Aatharamae

Vaazhvin Aatharamae

VAAZHVIN AATHARAMAE – D#/74

வாழ்வின் ஆதாரமே (உபா 33:27)
தாழ்வில் என் பெலனே -& 2 (ஏசா 49:5)
உம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையே
உம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே &- 2

1. ஒன்றுமில்லா ஏழையாக இங்கு வந்தேனே (ஆதி 32:10)
அளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே & 2
எனக்குண்டான யாவுமே உம்மால் வந்தது
எந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது

2. மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனே
தோள்களில் தூக்கியே அழகு பார்த்தீரே
இருள் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிர்வூட்டியே
நல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே & 2 (சங் 18:28)

3. நீர் செய்த நன்மைக்கு என்ன செய்குவேன்
இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி நடப்பேன் & 2 (சங் 116:13)
என்னில் வாழ்வது நானல்ல நீரே இயேசுவே (கலா 2:20)
மண்ணில் வாழ்ந்திடும் நாளெல்லாம் உந்தன் சேவைக்கே

Magilchiyodae Avar Sanathi

Magilchiyodae Avar Sanathi

KONDADUVAOM YESU RAJAVAI – A-B/135

மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே (சங் 100:2)
ஆனந்த சத்தத்தோடே ஆராதனை
கரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பி (சங் 134:2)
கெம்பீரமாய் துதித்திடுவோம்

கொண்டாடுவோம் இயேசு ராஜாவை (சங் 66:2)
கொண்டாடுவோம் செய்த நன்மையை
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடுவோம் நன்றி சொல்லுவோம்
கொண்டாடுவோம் நன்றி சொல்லுவோம்

1. கோர பயங்கர புயல்கள் நடுவினில்
நேசக் கரம் கொண்டு காத்தீரையா
சொன்னதைச் செய்து முடிக்கும் வரையில் (ஆதி 28:15)
உன்னை மறவேன் என்றீரையா
உம் கிருபை விலகாததே
உம் வாக்கும் மாறாததே (சங்கீதம் 89:33)

2. பகைஞர் முன்பு பந்தியன்றை
ஆயத்தம் செய்து வைத்தீரையா (சங்கீதம் 23:5)
அநுகூலமான அற்புதம் ஒன்றை
யாவரும் காண செய்தீரையா (யோசுவா 4:14)
உம் கிருபை விலகாததே
உம் வாக்கும் மாறாததே

3. ஆதி அன்பை முற்றும் மறந்து
தூரமாகச் சென்றேனைய்யா (லூக்கா 15:28)
தேடி வந்து வாக்குத்தந்து
மறுபடி வாழச் செய்தீரைய்யா
உம் கிருபை விலகாததே
உம் வாக்கும் மாறாததே

Scale Change
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடுவோம் செய்த நன்மையை
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடியே நன்றி சொல்லுவோம்
கொண்டாடியே நன்றி சொல்லுவோம்

Kaalamo Selluthe – காலமோ சொல்லுதே

Kaalamo Selluthe
1. காலமோ செல்லுதே வாலிபம் மறையுதே
எண்ணமெல்லாம் வீணாகும் கல்வி எல்லாம் மண்ணாகும்
மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்

2. கருணையின் அழைப்பினால் மரண நேரம் வருகையில்
சுற்றத்தார் சூழ்ந்திட பற்றுள்ளோர் கதறிட
மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்

3. துன்பமெல்லாம் மறைந்துபோம் இன்னல் எல்லாம் மாறிப்போம்
வியாதி எல்லாம் நீங்கிப்போம் நாயகன் நம் இயேசுவால்
மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்

4. வாழ்க்கையை இயேசுவால் நாட்களைப் பூரிப்பாய்
ஓட்டத்தை முடிக்க காத்துக் கொள் விசுவாசத்தை
மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்

1. Kaalamoa Selludhae Vaalibam Maraiyudhae
Ennamellaam Veenaagum Kalvi Ellaam Mannaagum
Magimaiyil Yaesuvai Tharisikuum Naerathil
Andha Naal Nalla Naal Baakya Naal

2. Karunaiyin Azhaipinaal Marana Naeram Varugaiyil
Sutrathaar Soozhndhida Patrulloar Kadharida
Magimaiyil Yaesuvai Tharisikuum Naerathil
Andha Naal Nalla Naal Baakya Naal

3. Thunbamellaam Maraindhupoam Innal Ellaam Maaripoam
Viyaadhi Ellaam Neengipoam Naayagan Nam Yaesuvaal
Magimaiyil Yaesuvai Tharisikuum Naerathil
Andha Naal Nalla Naal Baakya Naal

4. Vaazhkaiyai Yaesuvaal Naatkalai Pooripaai
Oattathai Mudikka Kaathukol Visuvaasathai
Magimaiyil Yaesuvai Tharisikuum Naerathil
Andha Naal Nalla Naal Baakya Naal

What a friend we have in Jesus

What a friend we have in Jesus
All our sins and griefs to bear
And what a privilege to carry
Everything to God in prayer

Oh, what peace we often forfeit
Oh, what needless pain we bear
All because we do not carry
Everything to God in prayer

Have we trials and temptations?
Is there trouble anywhere?
We should never be discouraged
Take it to the Lord in prayer

Can we find a friend so faithful
Who will all our sorrows share?
Jesus knows our every weakness
Take it to the Lord in prayer

Zoom Zoom Zoom – சும் சும் சும்

Zoom Zoom Zoom

Zoom Zoom Zoom (4)
கண்ணு நல்லா தெரியணுமா ?
நீ கேரட் சாப்பிடனும்- உன்
Hand writing அழகா இருக்கனுமா?
நீ எழுதி பழகணும் (2)

உன் வாழ்க்கை நன்றாய் இருக்கணுமா?
நீ ஒழுங்காய் நடந்துக்கணும்
மோட்சம் போகணுமா?
நீ இயேசுவை ஏத்துக்கணும் (2)

Zoom Zoom Zoom (4)
Kannu Nallaa Theriyanumaa
Nee Carrot Saapidanum – Un
Handwriting Azhagaa Irukanumaa
Nee Ezhuthi Pazhaganum (2)

Un Vaazhkkai Nandraai Irukanumaa
Nee Ozhungaai Nadanthukkanum
Motcham Poganumaa
Nee Yesuvai Yethukanum (2)

 

Pam Pam Chiku Buku – பாம் பாம் சிக்கு புக்கு சிக்கு

Pam Pam Chiku Buku
பாம் பாம் சிக்கு புக்கு சிக்கு புக்கு (4)
சிக்கு புக்கு இரயிலில் பயணம் போகிறோம் (லலலலா 2)
இது மோட்சம் போகும் இரயிலு தானே (லலலலா 2)
பாவமும் பயமும் கொஞ்சமும் இல்லை லலலலா
இயேசப்பா நம்மோடு வந்திடுவாரே (லலலலா 2)

தங்க கிரிடம் அணிந்திடுவோமே (லலலலா 2)
தங்க ரோட்டில் நடந்திடுவோமே (லலலலா 2)
நித்திய காலமாய் வாழ்ந்திடுவோமே லலலலா
இயேசப்பாவோடு வாழ்ந்திடுவோமே (லலலலா 2)

பாம் பாம் சிக்கு புக்கு சிக்கு புக்கு (4)

Pam Pam Chikku Bukku Chikku Bukku (4)
Chikku Bukku Rayilil Payanam Pogirom (La La La Laa 2)
Idhu Motcham Pogum Rayilu Thaaney (La La La Laa 2)
Paavamum Bayamum Konjamum Illai La La La Laa
Yesappa Nammodu Vanthiduvaarey (La La La Laa 2)

Thanga Greedam Aninthiduvomey (La La La Laa 2)
Thanga Roadtil Nadanthiduvomey (La La La Laa 2)
Nithiya Kaalamaai Vazhnthiduvomey La La La Laa
Yesappaavodu Vazhnthiduvomey (La La La Laa 2)
Pam Pam Chikku Bukku Chikku Bukku (4)