Song Category: Tamil

Naan Yenga Ponaalum – நான் எங்கே போனாலும்

Naan Yenga Ponaalum
நான் எங்கே போனாலும்
உங்க நினைப்புலதான் வாழ்வேன்
நான் என்ன செய்தாலும்
உங்க நினைப்புலதான் செய்வேன்
உங்க அன்புதான் என்னை இழுக்குது
உங்க கிருபைதான் என்னை சூழுது
அன்புதான் அன்புதான் அன்புதான்
கிருபைதான் கிருபைதான் கிருபைதான்

1. உங்க சமூகத்திற்கு ஓடி வந்தோம்பா
உம்மை ஆராதிக்க துதிக்க வந்தோம்பா
உங்க சமூகத்திற்கு ஓடி வந்தோம்பா
எங்க பாரதத்தை சொல்ல வந்தோம்பா
இந்த ஒரு இடம்தான் என் ஆறுதல்
உங்க வார்த்தைதான் என் நம்பிக்கை -2

2. என் கவலை கண்ணீர் வேதனை எல்லாம்
சுமந்துக்கொண்ட இயேசுராஜாவே
உம்மோடு இணைந்து வாழ்ந்தால் போதும்
எனக்கு நிரந்தர சமாதானமே
என் கூக்குரலின் ஜெபத்தைக்கேட்பவர்
நீர் ஒருவர் தானே இயேசுராஜாவே
உம்சித்தம் என் உள்ளத்தில்
ஆசையாய் எழும்பட்டுமையா

Naan Yenga Ponaalum
Unga Ninaipuladhan Vazhven
Naan Yena Seidhalum
Unga Ninaipuladhan Seiven
Unga Anbudhan Yenna IIlukkuthu
Unga Kirubaidhan Yennai Suludhu – 2X
Anbuthan Anbuthan Anbuthan
Kirubaithan Kirubaithan Kirubaithan

1. Unga Samugathirku Odivanthonpa
Ummai Araathikae Thuthika Vandoenpa
Unga Samugathirku Odivanthonpa
Yengae Bhaarathai Sollavanthonpa
Indha Oru Idamdhan Yen Arudhal
Unga Vaarthadhaan Yen Nambikkai – 2X

2. Yen Kavalai Kanneer Vedhanai Yellam
Sumandhukonda Yesurajave-2x
Ummodu Enaithdhu Vazhdhaal Podhum
Enakku Niranthara Samadhanamae
Yen Kookuralin Jebathaiketpavar
Neer Oruvar Thane Yesurajave-2x
Umsitham Yen Ullathil
Aasaiyaai Yelumbattumaiya

Ummakagavae Naan Vaazhukiren – உமக்காகவே நான் வாழுகிறேன்

Ummakagavae Naan Vaazhukiren
உமக்காகவே நான் வாழுகிறேன்
உமக்காகவே உயிர் வாழுகிறேன் -2
என்னை உருவாக்கும் இன்னும் பயன்படுத்தும்
உங்க மகிமைக்காக
என்னை உருவாக்கும் இன்னும் பயன்படுத்தும்
உங்க மகிமைக்காக

1.ஆவி ஆத்துமா சரீரம் எல்லாம்
உமக்காகவே வாழ துடிக்குதே -2

2. உம்மை போலவே என்னை மாற்றுமே
உலகம் உம்மை பார்க்கணும் எனக்குள்ளே -2

3. ஆயுள் முடியும் வரை உம் ஊழியத்தை
உண்மை உத்தமமாய் நாங்கள் செய்யனுமே -2

(உம் மகிமைக்காக– 3 என்னை உருவாக்கும்) -2
(உருவாக்குமே– 3 உங்க மகிமைக்காக)

Ummakagavae Naan Vaazhukiren
Ummakagavae Uyir Vaazhukiren-2

Yennai Uruvakum Innum Payan Padhuthum
Unga Magimaikaga
Yennai Uruvakum Innum Payan Padhuthum
Unga Magimaikaga

1.Aavi Aathuma Sariram Yellam
Umakkagave Vazha Thudikkudhe-2

2.Ummai Polave Yennai Maatrume
Ulagam Ummai Parkkanum Enakkulle-2

3.Aayull Mudiyum Varai Um Uzhiyathai
Unmai Uthamamai Naangal Seeyanumae-2

(Um Magimaikagae– 3 Yennai Uruvakkum) -2
(Uruvakkumae– 3 Unga Magimaikagae)

Yellam Mudithire Siluvaiyil – எல்லாம் முடித்தீரே சிலுவையில்

Yellam Mudithire Siluvaiyil

எல்லாம் முடித்தீரே சிலுவையில்
ஜெயத்தை எங்களுக்கு தந்தீரே
நன்றி நன்றி ஏசுவே என் ஏசுவே

ஏசுவே நீர் ஜெயித்தவர் -4
(அல்லேலுயா -3 ஆமென்) – 2
(அல்லேலுயா -3 ஆமென்) – 2

1. என் பாவத்தை சிலுவையில் சுமந்தீரே என் ஏசுவே – 2

2. என் சாபத்தை சிலுவையில் உடைத்தீரே என் ஏசுவே -2

3. மரணத்தை சிலுவையில் ஜெயித்தீரே என் ஏசுவே -2

4. எல்லா வியாதிக்கும் சிலுவையில் சுகம் தந்தீரே என் ஏசுவே – 2

விடுதலை விடுதலை சிலுவையில் எனக்கு தந்தீரே – 2
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஏசுவே
கொண்டாடுவேன் கொண்டாடுவேன் ஜெயத்தை
எனக்கு தந்திரே – 2

Yellam Mudithire Siluvaiyil
Jeyathai Yengalukku Thandhire
Nandri Nandri Yesuvae Yen Yesuvae………….
Yesuvae Neer Jeyithavar -4

Hallelujah Hallelujah Hallelujah Amen- 2
Hallelujah Hallelujah Hallelujah Amen- 2

1. Yen Paavathai Siluvaiyil Sumandhire Yen Yesuvae – 2

2. Yen Saabhathai siluvaiyil Udaithire Yen Yesuvae– 2

3. Maranathai Siluvaiyil Jeyithirae Yen Yesuvae-2x

4. Yella Vyaadhikum Siluvaiyil Sugam Thandheere Yen Yesuvae– 2

Vidudhalai Vidudhalai Siluvayil Yennakku Thandheere- 2
Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Yesuvae
Kondaduven Kondaduven Jeyathai
Yennakku Thandheere – 2

Karthar Enakai Yavaiyum – கர்த்தர் எனக்காய் யாவையும்

Karthar Enakai Yavaiyum
கர்த்தர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார் –

சொன்னதை செய்யும்வரை அவர்
என்னைக் கைவிடுவதில்லை

கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
மலைகளை பெயர்ப்பாரே

1. நீர் சொன்னது நடக்குமோ
என்ற சந்தேகம் இல்லை
நீர் நினைத்தது நிலைநிற்குமோ
என்ற பயமும் இல்லை – கர்த்தர்

2. என் நிந்தனை நிரந்தரம்
இல்லை என்றீரே
நான் இழந்ததைத் திரும்பவும்
தருவேன் என்றீரே – கர்த்தர்

Aavalai Irukkindraar – ஆவலாய் இருக்கின்றார்

Aavalai irukkindraar
ஆவலாய் இருக்கின்றார் கருணை காட்ட
அன்பு கரம் அசைத்து ஓடி வருகின்றார்

நீதி செய்பவர் இரக்கம் உள்ளவர்
(உன்மேல்) மனதுருகும்படி காத்திருப்பவர்

1. சீயோன் மக்களே எருசலேம் குடிகளே
இனி ஒருபோதும் அழமாட்டீர்கள்
கூப்பிடும் குரலுக்கு செவிசாய்க்கின்றார்
கேட்ட உடனேயே பதில் தருகின்றார்

2. இன்னல்கள் துன்பங்கள் மிகுந்த உலகிலே
உன்னதர் வாக்களித்த வார்த்தை உண்டு
எண்ணி முடியாத அதிசயங்கள்
கண்களால் காண்பீர்கள் அதிசீக்கிரத்தில்

3. வலப்புறம் இடப்புறம் சாய்ந்து போனாலும்
வழிதவறி நாம் நடந்து சென்றாலும்
இதுதான் வழி இதிலே நடந்து செல்லுங்கள்
என்ற சப்தம் நம் இதயத்தில் ஒலிக்கும்

Aavalai irukkindraar karunaikaata
anbu karam asaithu oodi varugindrar(2)
needhi seibavar irakam ullavar
manadhurugumbadi kaathiruppavar(2)…

1. Seiyon makkale yerusalem kudigale
“Yendra satham nam idhayathil ozhikum (2)…
kupidum kuralukku sevisaikindrar
keta udaneye badhil tharugindrar(2)
needhi seibavar …

2. Innalgal thunbangal niraindha ulagilae
unnardhar vakkalitha vaarthai undu (2)
yenni mudiyaadha aadhisayangal
kangalaal kaanbirgal adhiseekirathil (2)
needhi seibavar.

3. Valapuram idapuram saaindhu ponnalum
vazhithavari naam nadandhu sendraalum(2)
idhudhaan vazhi idhile nadandhu sellungal
yendra satham nam idhayathil ozhikum (2)…
needhi seibavar…
aavalai irukindrar…

Devane Naan Umathandaiyil – தேவனே நான் உமதண்டையில்

Devane Naan Umathandaiyil
தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்
மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் – பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! – தேவனே

2. பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் – தேவனே

3. நித்திரையினின்று விழித்துக் – காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே

4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் – பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே

Devane Naan Umathandaiyil – Innum Nerungich
Servathae En Aaval Poomiyil
Maavaliya Koramaaka Van Siluvai Meethinil Naan
Kovae, Thonga Naeritinum
Aavalaay Ummanntai Servaen

1. Yaakkopaippol, Pokum Paathaiyil – Poluthu Pattu
Iraavil Irul Vanthu Mootida
Thookkaththaal Naan Kallil Saaynthu Thoonginaalum En Kanaavil
Nnokkiyummai Kittich Servaen, Vaakkadangaa Nalla Naathaa! – Devane

2. Paraththukkaerum Patikal Polavae – En Paathai Thontap
Pannnum Aiyaa, Entan Thaevanae,
Kirupaiyaaka Neer Enakkuth Tharuvathellaam Umathanntai
Arumaiyaay Ennaiyalaiththu Anpin Thoothanaakach Seyyum – Devane

3. Niththiraiyinintu Viliththuk – Kaalai Elunthu
Karththaavae, Naan Ummaip Pottuvaen
Iththaraiyil Unthan Veedaay Enthuyark Kal Naattuvaenae
Entan Thunpaththin Valiyaay Innum Ummaik Kittich Servaen – Devane

4. Aananthamaam Settai Viriththup – Paravasamaay
Aakaayaththil Aerip Poyinum
Vaana Manndalang Kadanthu Paranthu Maelae Sentitinum
Makilvutru Kaalaththilum Naan Maruviyummaik Kittich Servaen – Devane

Jebam Kaetteeraiyaa – ஜெபம் கேட்டீரையா

Jebam Kaetteeraiyaa
ஜெபம் கேட்டீரையா
ஜெயம் தந்தீரையா
தள்ளாட விடவில்லையே
தாங்கியே நடத்தினீரே

புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
புயல் இன்று ஓய்ந்தது
புதுராகம் பிறந்தது

நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே

கண்ணீரைக் கண்டீரையா
கரம் பிடித்தீரையா
விண்ணப்பம் கேட்டீரையா
விடுதலை தந்தீரையா – புகழ்கின்றேன்

எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ நீர்தானையா
என்னையும் கண்டீரையா – புகழ்கின்றேன்

உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம்மையே நம்பி உள்ளேன்
பூரண சமாதானரே
போதுமே உம் சமூகமே – புகழ்கின்றேன்

Jebam kaetteeraiyaa
Jeyam thandheeraiyaa
Thallaada vidavillaiyae
Thaangiyae nadaththineerae

Pukazhgindraen paattuppaadi
Puyal indru oaindhadhu
Pudhuraagam pirandhadhu

Nandri appaa nallavarae
Indrum endrum vallavarae

Kanneerai kandeeraiyaa
Karam pidiththeeraiyaa
Vinnappam kaetteeraiyaa
Vidudhalai thandheeraiyaa – Pukazhgindraen

Ebinaesar neerthaanaiyaa
Idhuvarai udhavineerae
Elroayee neerthaanaiyaa
Ennaiyum kandeeraiyaa – Pukazhgindraen

Urudhiyaai patri kondaen
Ummaiyae nambi ullaen
Poorana samaadhaanarae
Poadhumae um samoogamae – Pukazhgindraen

 

 

 

Kartharuku Pudhu Paatta – கர்த்தருக்கு புதுப் பாட்டப் பாடுங்க

Kartharuku Pudhu Paatta
அல்லேலூயா பாடுவோம் – 4
கர்த்தருக்கு புதுப் பாட்டப் பாடுங்க
அல்லேலூயா
பூமியின் குடிகளெல்லாம் கர்த்தரப் பாடிடுங்க (2)

கர்த்தரப் பாடி அவருடைய
நாமத்தை ஸ்தோத்தரித்து (2)
நாளுக்கு நாள் அவருடைய
இரட்சிப்ப சுவிசேஷமாய்
அறிவித்துப் பாடிடுங்க(2) – கர்த்தருக்கு

ஜாதிகட்குள் அவருடைய
அதிசயங்கள் சொல்லுங்கள் (2)
கர்த்தர் பெரிய வரும் வல்லவரும்
ஸ்தோத்தரித்து பாடுங்க (2) – கர்த்தருக்கு

பரிசுத்த அலங்காரத்தோடு
கர்த்தர துதியுங்கள் (2)
இந்த உலகிலுள்ள யாவருமே
கர்த்தருக்கு நடுங்கிடுங்க (2) – கர்த்தருக்கு

நாட்டிலுள்ள யாவருமே
களிகூர்ந்து பாடிடுங்க (2)
கர்த்தர் வருகின்றார் வருகின்றார்
நீதியோடு நியாயந்தீர்க்க வருகின்றார் (2) – கர்த்தருக்கு

Joraa Kaiyathatti – ஜோரா கையத் தட்டி

Joraa Kaiyathatti
ஜோரா கையத் தட்டி பாடுங்க
இஸ்ரவேலின் பரிசுத்தர பாடுங்க (2)
துதிக்கு பாத்திரர் கனத்துக்கு பாத்திரர்
மகிமைக்கு பாத்திரர் நீதானய்யா (2)

நீதிமான்கள் துதிக்கும்போது
வெற்றிக் கொண்டாட்டம் பெருகுதுங்க (2)
நீதிமான்கள் பெருகும் போது
பட்டணமெல்லாம் களிகூறுதே (2)
உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் – 2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் – 2 ஜோரா…

நமது தேவன் பெரியவரும்
ஸ்தோத்தரிக்கத் தக்கவரும் (2)
தமது மகிமையின் பிரசனத்தால்
பர்வதம் மெழுகு போல் உருகிடுதே (2)
உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் -2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் -2 ஜோரா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

நமது தேவன் எழுந்தருளி
சத்துருக்கள சிதறப் பண்ணி (2)
சீயோனுக்கு தயைசெய்து
சிறையிருப்பை திருப்பிடுவார் (2)
உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் – 2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் – 2 ஜோரா

Paraloga Thanthaiye Paraloga – பரலோக தந்தையே பரலோக

Paraloga Thanthaiye Paraloga
பரலோக தந்தையே பரலோக தந்தையே
பரிசுத்த தெய்வம் நீரே
பல கோடி தேவர்களில் உயர்ந்தவர் உன்னதர்
பரிசுத்த தெய்வம் நீரே

பூமிக்கெல்லாம் ஆண்டவரும் நீரே
பரலோகத்தில் உயர்ந்தவர் நீரே (2)
ஒரு மனதோடு கூடி வந்தோம்
உன்னத தேவனை தொழுதிடவே (2)
ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2)

அப்பத்த கேட்டா கல்ல கொடுப்பானா
மீன கேட்டா பாம்ப கொடுப்பானா
முட்டைய கேட்டா தேளை கொடுப்பானா
பொல்லாத தகப்பனே நல்ல ஈவை அறியும் போது

இம்மைக்கும் மறுமைக்கும்
பரம தகப்பன் நீர் தானே (2)
ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2)

பறந்து காக்கும் பட்சியைப் போலே
தேவன் தினமும் காத்திடுவாரே
தகப்பன் பிள்ளையை சுமப்பது போலே
தேவன் தினமும் சுமந்திடுவாரே

தாயைப் போல் தேற்றுவார்
தகப்பனை போல் சுமந்திடுவார் (2)
ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2)

புள்ளுள்ள இடங்களில் மேய்த்திடுவாரே
அமர்ந்த தண்ணீரைன்டை நடத்திடுவரே
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கின்ற போது
தாழ்ச்சியென்பது வாழ்வினில் இல்லை

நன்மையும் கிருபையும்
வாழ்நாளெல்லாம் தொடர செய்வார் (2)
ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2)