Song Category: Tamil

Devane Naan Umathandaiyil – தேவனே நான் உமதண்டையில்

Devane Naan Umathandaiyil
தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்
மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் – பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! – தேவனே

2. பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் – தேவனே

3. நித்திரையினின்று விழித்துக் – காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே

4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் – பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே

Devane Naan Umathandaiyil – Innum Nerungich
Servathae En Aaval Poomiyil
Maavaliya Koramaaka Van Siluvai Meethinil Naan
Kovae, Thonga Naeritinum
Aavalaay Ummanntai Servaen

1. Yaakkopaippol, Pokum Paathaiyil – Poluthu Pattu
Iraavil Irul Vanthu Mootida
Thookkaththaal Naan Kallil Saaynthu Thoonginaalum En Kanaavil
Nnokkiyummai Kittich Servaen, Vaakkadangaa Nalla Naathaa! – Devane

2. Paraththukkaerum Patikal Polavae – En Paathai Thontap
Pannnum Aiyaa, Entan Thaevanae,
Kirupaiyaaka Neer Enakkuth Tharuvathellaam Umathanntai
Arumaiyaay Ennaiyalaiththu Anpin Thoothanaakach Seyyum – Devane

3. Niththiraiyinintu Viliththuk – Kaalai Elunthu
Karththaavae, Naan Ummaip Pottuvaen
Iththaraiyil Unthan Veedaay Enthuyark Kal Naattuvaenae
Entan Thunpaththin Valiyaay Innum Ummaik Kittich Servaen – Devane

4. Aananthamaam Settai Viriththup – Paravasamaay
Aakaayaththil Aerip Poyinum
Vaana Manndalang Kadanthu Paranthu Maelae Sentitinum
Makilvutru Kaalaththilum Naan Maruviyummaik Kittich Servaen – Devane

Jebam Kaetteeraiyaa – ஜெபம் கேட்டீரையா

Jebam Kaetteeraiyaa
ஜெபம் கேட்டீரையா
ஜெயம் தந்தீரையா
தள்ளாட விடவில்லையே
தாங்கியே நடத்தினீரே

புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
புயல் இன்று ஓய்ந்தது
புதுராகம் பிறந்தது

நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே

கண்ணீரைக் கண்டீரையா
கரம் பிடித்தீரையா
விண்ணப்பம் கேட்டீரையா
விடுதலை தந்தீரையா – புகழ்கின்றேன்

எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ நீர்தானையா
என்னையும் கண்டீரையா – புகழ்கின்றேன்

உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம்மையே நம்பி உள்ளேன்
பூரண சமாதானரே
போதுமே உம் சமூகமே – புகழ்கின்றேன்

Jebam kaetteeraiyaa
Jeyam thandheeraiyaa
Thallaada vidavillaiyae
Thaangiyae nadaththineerae

Pukazhgindraen paattuppaadi
Puyal indru oaindhadhu
Pudhuraagam pirandhadhu

Nandri appaa nallavarae
Indrum endrum vallavarae

Kanneerai kandeeraiyaa
Karam pidiththeeraiyaa
Vinnappam kaetteeraiyaa
Vidudhalai thandheeraiyaa – Pukazhgindraen

Ebinaesar neerthaanaiyaa
Idhuvarai udhavineerae
Elroayee neerthaanaiyaa
Ennaiyum kandeeraiyaa – Pukazhgindraen

Urudhiyaai patri kondaen
Ummaiyae nambi ullaen
Poorana samaadhaanarae
Poadhumae um samoogamae – Pukazhgindraen

 

 

 

Kartharuku Pudhu Paatta – கர்த்தருக்கு புதுப் பாட்டப் பாடுங்க

Kartharuku Pudhu Paatta
அல்லேலூயா பாடுவோம் – 4
கர்த்தருக்கு புதுப் பாட்டப் பாடுங்க
அல்லேலூயா
பூமியின் குடிகளெல்லாம் கர்த்தரப் பாடிடுங்க (2)

கர்த்தரப் பாடி அவருடைய
நாமத்தை ஸ்தோத்தரித்து (2)
நாளுக்கு நாள் அவருடைய
இரட்சிப்ப சுவிசேஷமாய்
அறிவித்துப் பாடிடுங்க(2) – கர்த்தருக்கு

ஜாதிகட்குள் அவருடைய
அதிசயங்கள் சொல்லுங்கள் (2)
கர்த்தர் பெரிய வரும் வல்லவரும்
ஸ்தோத்தரித்து பாடுங்க (2) – கர்த்தருக்கு

பரிசுத்த அலங்காரத்தோடு
கர்த்தர துதியுங்கள் (2)
இந்த உலகிலுள்ள யாவருமே
கர்த்தருக்கு நடுங்கிடுங்க (2) – கர்த்தருக்கு

நாட்டிலுள்ள யாவருமே
களிகூர்ந்து பாடிடுங்க (2)
கர்த்தர் வருகின்றார் வருகின்றார்
நீதியோடு நியாயந்தீர்க்க வருகின்றார் (2) – கர்த்தருக்கு

Joraa Kaiyathatti – ஜோரா கையத் தட்டி

Joraa Kaiyathatti
ஜோரா கையத் தட்டி பாடுங்க
இஸ்ரவேலின் பரிசுத்தர பாடுங்க (2)
துதிக்கு பாத்திரர் கனத்துக்கு பாத்திரர்
மகிமைக்கு பாத்திரர் நீதானய்யா (2)

நீதிமான்கள் துதிக்கும்போது
வெற்றிக் கொண்டாட்டம் பெருகுதுங்க (2)
நீதிமான்கள் பெருகும் போது
பட்டணமெல்லாம் களிகூறுதே (2)
உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் – 2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் – 2 ஜோரா…

நமது தேவன் பெரியவரும்
ஸ்தோத்தரிக்கத் தக்கவரும் (2)
தமது மகிமையின் பிரசனத்தால்
பர்வதம் மெழுகு போல் உருகிடுதே (2)
உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் -2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் -2 ஜோரா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

நமது தேவன் எழுந்தருளி
சத்துருக்கள சிதறப் பண்ணி (2)
சீயோனுக்கு தயைசெய்து
சிறையிருப்பை திருப்பிடுவார் (2)
உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் – 2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் – 2 ஜோரா

Paraloga Thanthaiye Paraloga – பரலோக தந்தையே பரலோக

Paraloga Thanthaiye Paraloga
பரலோக தந்தையே பரலோக தந்தையே
பரிசுத்த தெய்வம் நீரே
பல கோடி தேவர்களில் உயர்ந்தவர் உன்னதர்
பரிசுத்த தெய்வம் நீரே

பூமிக்கெல்லாம் ஆண்டவரும் நீரே
பரலோகத்தில் உயர்ந்தவர் நீரே (2)
ஒரு மனதோடு கூடி வந்தோம்
உன்னத தேவனை தொழுதிடவே (2)
ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2)

அப்பத்த கேட்டா கல்ல கொடுப்பானா
மீன கேட்டா பாம்ப கொடுப்பானா
முட்டைய கேட்டா தேளை கொடுப்பானா
பொல்லாத தகப்பனே நல்ல ஈவை அறியும் போது

இம்மைக்கும் மறுமைக்கும்
பரம தகப்பன் நீர் தானே (2)
ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2)

பறந்து காக்கும் பட்சியைப் போலே
தேவன் தினமும் காத்திடுவாரே
தகப்பன் பிள்ளையை சுமப்பது போலே
தேவன் தினமும் சுமந்திடுவாரே

தாயைப் போல் தேற்றுவார்
தகப்பனை போல் சுமந்திடுவார் (2)
ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2)

புள்ளுள்ள இடங்களில் மேய்த்திடுவாரே
அமர்ந்த தண்ணீரைன்டை நடத்திடுவரே
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கின்ற போது
தாழ்ச்சியென்பது வாழ்வினில் இல்லை

நன்மையும் கிருபையும்
வாழ்நாளெல்லாம் தொடர செய்வார் (2)
ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2)

Deva Devane Yesu Rajane

தேவ தேவனே இயேசு ராஜனே
உம்மைக் காணும் இருதயம் மகிழும்
எனது எஜமானரே என்
மனதின் மணவாளரே

என் இதய சிங்காசனத்தினிலே
வீற்றிருக்கும் என் ராஜாவே
வானாதி வானங்கள் உமக்கிருக்க
இந்த இதயம் தான் உம் வீடானதோ
என்னில் நீர் வாழ்ந்திட
என்ன நான் செய்தேனோ

நான் உம்மை மறந்து பிரிந்திட்ட போதும்
நினைத்து நினைத்து ஏங்கினீரே
நான் உம்மை வெறுத்து ஓடின போதும்
நீர் என்னை உயிராய் நேசித்தீரே
இது தான் இயேசுவே அநாதி சிநேகமோ

நான் என்னை உயிராய் நேசிப்பதைவிட
நீர் என்னை அதிகமாய் நேசிக்கின்றீரே
பாவியில் நான் பெரும்பாவியாய் வாழ்ந்தும்
பாசமாய் உயிரையே கொடுத்தீரே
இது தான் இயேசுவே அன்பின் எல்லையோ

Thudhikku Paathirar – துதிக்கு பாத்திரர்

Thudhikku Paathirar
துதிக்கு பாத்திரர்
மகிமை உமக்கே
எங்கள் கரங்களை உயர்த்தி
உம்மை என்றும் ஆராதிப்போம் (2)

நீர் பெரியவர்
அற்புதங்கள் செய்பவர்
உம்மைப்போல யாருமில்லை
உம்மைப்போல யாரும் இல்லை (2)

Thudhikku paathirar
Magimai umakkae
Engal karangalai uyarthi
Ummai endrum aaraadhippoam (2)

Neer periyavar
Arpudhangal seibavar
Ummaipoala yaarumillai
Ummaipoala yaarum illai (2)

Elundhu Betheluku Po – எழுந்து பெத்தேலுக்கு போ

Elundhu Betheluku Po
எழுந்து பெத்தேலுக்கு போ
அதுதானே தகப்பன் வீடு
நன்மைகள் பல செய்த
நல்லவர் இயேசுவுக்கு
நன்றி பாடல் பாடனும்
துதி பலிபீடம் கட்டணும்

ஆபத்துநாளிலே பதில் தந்தாரே
அதற்கு நன்றி சொல்வோம்
நடந்த பாதையெல்லாம் கூட வந்தாரே
அதற்கு நன்றி சொல்வோம்

அப்பா தகப்பனே நன்றி நன்றி
எழுந்து பெத்தேல் செல்லுவோம்

போகுமிடமெல்லாம் கூடயிருந்து
காத்து கொள்வேனென்றீர்
சொன்னதை செய்து முடிக்கும் வரைக்கும்
கைவிடமாட்டேனென்றீர்

எல்லா தீமைக்கும் நீங்கலாக்கி
என்னை மீட்டீரையா
வாழ்நாள் முழுவதும் மேய்ப்பனாயிருந்து
நடத்தி வந்தீரையா

பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும்
ஆதரித்த ஆயரே
ஆபிரகாம் ஈசாக்கு வழிபட்டு
வணங்கிய எங்கள் தெய்வமே

படுத்திருக்கும் இந்த பூமி சொந்தமாகும்
என்று வாக்குரைத்தீரையா
பலுகி பெருகி தேசமாய் மாறுவோம்
என்று வாக்குரைத்தீரையா

அந்நிய தெய்வங்கள் அருவருப்புகள்
அகற்றி புதைத்திடுவோம்
ஆடை மாற்றுவோம் தூய்மையாக்குவோம்
பாடி கொண்டாடுவோம்

வெறுங்கையோடு பயந்து ஓடிய யாக்கோபை
தெரிந்து கொண்டீர்
இஸ்ரவேல் இனமாய் ஆசீர்வதித்து
பலுகிப்பெருகச் செய்தீர்

Ezhundhu bethaelukku poa
Adhuthaane thagapan veedu
Nanmaigal pala seidha
Nallavar yaesuvukku
Nandri paadal paadanum
Thudhi balipeedam kattanum

Aabathunaalilae badhil thandhaarae
Adharku nandri solluvoam
Nadandha paadhaiyellaam kooda vandhaarae
Adharku nandri solluvoam
Appaa thagappanae nandri nandri
Ezhundhu bethael selluvoam

Poagumidamellaam koodayirundhu
Kaathu kolvaenendreer
Sonnadhai seidhu mudikum varaikkum
Kaividamaataenendreer

Pirandhanaal mudhal innaal varaikkum
Aadharitha aayarae
Aabiragaam Eesaaku vazhipattu
Vanangiya engal dheivamae

Ellaa theemaikum neengalaakki
Ennai meeteeraiyaa
Vaazhnaal muzhuvadhum meipanaayirundhu
Nadathi vandheeraiyaa

Paduthirukkum indha boomi sondhamaagum
Endru vaakuraitheeraiyaa
Palugi perugi dhaesamaai maaruvoam
Endru vaakuraitheeraiyaa

Anniya dheivangal aruvaruppugal
Agatri pudhaithiduvaom
Aadai maatruvoam thooimaiyaakuvoam
Paadi kondaaduvoam

Verungaiyoadu bayandhu oadiya yaakkoabai
Therindhu kondeer
Isravael inamaai aasirvadhithu
Palugiperuga seidheer

Anbin Dhevanum Neerae – அன்பின் தேவனும் நீரே

அன்பின் தேவனும் நீரே
Anbin Dhevanum Neerae
Vallamai niraindhavarum Neerae
Noigalai gunamaaki
Arpudham seibavarum Neerae
En vyadhiyin valiyai
Um thol meedhu sumandhu
Ennai mutrilum viduvitheer

Potruven, Ummaiyae, Ummaiyae, Potruven
Ennilla nandrigal Umakkae Raajanae

Ulagai aalum Dhevan Neerae
Irakkam niraidhavarum Neerae
Ezhmayin baarathai Neer maatri
Arpudham seibavarum Neerae
Varumayin valiyai
Um thol meedhu sumandhu
Engalai muttrum viduvitheer
[Potruven]

Adonai Dhevan Neerae
Sandhosham alipavarum Neerae
Nithiya samadhaanam thandhu
Arpudham seibavarum Neerae
En kuzhapathin valiyai
Um thol meedhu sumandhu
Ennai mutrilum viduvitheer
[Potruven]

Aarudhalin Dhevanae – ஆறுதலின் தேவனே

ஆறுதலின் தேவனே
Aarudhalin Dhevanae
Ummai thane naan paarkiren
En kaneerai kandu Neer
Enakku irangi vaarumae
Nerukkathil naan nirkiren
Samadhaanam enakkilayae
Yaarayinum ennai thetruvaaro
Ena eangi naan nirkiren…

Adonai Dhevanae
Naan udaindhu Ummun nirkiren
Enakendru yaarum illayae
Neer Oruvar, Neer Oruvar thane
En arudhal

Naan Ummai kaananum
Nanbar pol naam pesanum
Yen vaazhvil puriyaadha kaariyangal
Ummolam purindhu kollanum
Kuzhapathil naan nirkiren
Nichayam enakkillayae
Yaarayinum badhil solvaaro
Ena yengi naan nirkiren
[Adonai Dhevanae]

En vaazhkayai kurithu
Pala kaariyam naan ariyenae
Ini enna naan seiyanum appa
Ivai ondrum naan ariyenae
Aavalai edhirpaarkiren
En prechanaigal theeravae
En vyadhiyum en valiyum
Neekidum Neer indrae
[Adonai Dhevanae]