Kalvariye Kalvariye – கல்வாரியே கல்வாரியே

Kalvariye Kalvariye
கல்வாரியே கல்வாரியே
கல் மனம் உருக்கிடும் கல்வாரியே – என்

1. பாவி துரோகி சண்டாளன் நானாயினும்
பாதகம் போக்கிப் பரிவுடன் இரட்சித்த – கல்வாரியே

2. பாவியை மீட்கவே நாயகன் இயேசு தம்
ஜீவனின் இரத்தத்தைச் சிந்தின உன்னத – கல்வாரியே

3. நாதன் எனக்காக ஆதரவற்றோராய்ப்
பாதகர் மத்தியில் பாதகன் போல் தொங்கும் – கல்வாரியே

4. முள்முடி சூடியே கூர் ஆணி மீதிலே
கள்ளனை போல என் நாயகன் தொங்கிடும் – கல்வாரியே

5. சர்வம் படைத்தாளும் சொர்லோக நாயகன்
கர்மத்தின் கோலமாய் நிற்பதைக் காண்பேனோ – கல்வாரியே

6. எண்ணும் நன்மை ஏதும் என்னிலே இல்லையே
பின்னை ஏன் நேசித்தீர் என்னை என் பொன் நாதா – கல்வாரியே

7. இவ்வித அன்பை நான் எங்குமே காணேனே
எவ்விதம் இதற்கீடு ஏழை நான் செய்குவேன் – கல்வாரியே

Kalvariye Kalvariye
Kalvaariyae Kalvaariyae
Kal Manam Urukkidum Kalvaariyae – En

1. Paavi Thuroki Sanndaalan Naanaayinum
Paathakam Pokkip Parivudan Iratchiththa – Kalvaariyae

2. Paaviyai Meetkavae Naayakan Yesu Tham
Jeevanin Iraththaththaich Sinthina Unnatha – Kalvaariyae

3. Naathan Enakkaaka Aatharavatroraai
Paathakar Maththiyil Paathakan Pol Thongum – Kalvaariyae

4. Mulmuti Sootiyae Koor Aanni Meethilae
Kallanai Pola En Naayakan Thongidum – Kalvaariyae

5. Sarvam Pataiththaalum Sorloka Naayakan
Karmaththin Kolamaay Nirpathaik Kaannpaeno – Kalvaariyae

6. Ennnum Nanmai Aethum Ennilae Illaiyae
Pinnai Aen Naesiththeer Ennai En Pon Naathaa – Kalvaariyae

7. Ivvitha Anpai Naan Engumae Kaanneenae
Evvitham Ithargeedu Aelai Naan Seykuvaen – Kalvaariyae

Aaviyanavare Aaviyanavare – ஆவியானவரே ஆவியானவரே

Aaviyanavare Aaviyanavare
ஆவியானவரே ஆவியானவரே
பரிசுத்த ஆவியானவரே
அன்பின் ஆவியே
அபிஷேகம் இன்று தாருமே

1. பாத்திரம் நிரம்பி வழிய வேண்டுமே
கன்மலை தடாகமாக வேண்டுமே
கற்பாறை நீரூற்றாக வேண்டுமே
வரப்புகள் யாவும் தணிய வேண்டுமே – ஆவியானவரே

2. ஜனத்தின்மேல் அசைவாட வேண்டுமே
ஜனத்தின் பாவம் உணர்த்த வேண்டுமே
ஒழுங்கின்மை மாற வேண்டுமே
வெறுமை நிறைவாக வேண்டுமே – ஆவியானவரே

3. நாவிலே அக்கினி வேண்டுமே
உள்ளத்திலே ஜீவ நதி ஓடவே
பெருங்காற்று முழக்கம் வேண்டுமே
இருக்குமிடம் அசைய வேண்டுமே – ஆவியானவரே

4. அந்நிய பாஷைகளைப் பேசியே
மண்ணிலே சாட்சியாக வாழுவேன்
விண்ணிலே உம்மை நான் சந்திக்க
புண்ணியரே என்னையும் நிரப்புமே – ஆவியானவரே

5. வல்லமை வரங்கள் வேண்டுமே
சொல்லவும் வாக்கு வேண்டுமே
கள்ளங்கபடு மாற வேண்டுமே
உள்ளத்திலே தேவ அன்பு ஊற்றுமே – ஆவியானவரே

6. உள்ளத்திலே ஆறுதல் வேண்டுமே
வாழ்விலே மாறுதல் வேண்டுமே
ஊழியத்தில் எழுப்புதல் வேண்டுமே
பாழிடங்கள் அரண்மனையாகவே – ஆவியானவரே

Nee Mathram Mathi – നീ മാത്രം മതി

Nee Mathram Mathi
1. യാഹോവ്വാ യിരെ ദാദാവം ദൈവം
നീ മാത്രം മതി എനിക്ക്
യാഹോവ്വാ രാഫാ സൌഖ്യ ദായകന്‍
തന്‍ അടിപ്പിണരാല്‍ സൌഖ്യം
യാഹോവ്വാ ശമ്മ കൂടെ ഇരിക്കും
നല്‍കും എന്‍ ആവശ്യങ്ങള്‍

നീ മാത്രം മതി
നീ മാത്രം മതി
നീ മാത്രം മതി എനിക്ക്

2. യാഹോവ്വാ എലോഹിം സൃഷ്ടാവം ദൈവം
നിന്‍ വചനത്താല്‍ ഉലവായെല്ലാം
യാഹോവ്വാ ഇല്യോന്‍ അത്യുന്നതന്‍ നീ
നിന്നെപ്പോലെ മറ്റാരുമില്ല
യാഹോവ്വാ ശാലോം എന്‍ സമാധാനം
നല്‍കി നിന്‍ ശാന്തിയെന്നില്‍

Jehovah Jirah Dadavam Deivam
Nee Maathram Mathi Enikku
Jehovah Raphah Soukkya Daayakan
Than Adippinaraal Soukkyam
Jehovah Shamma Koode Irikkum
Nalkum En Aavasyangal

Nee Maathram Mathi
Nee Maathram Mathi
Nee Maathram Mathi Enikku

Jehovah Elohim Srishtaavam Daivam
Nin Vachanathal Ulavayellam
Jehovah Elyon Athyunnathan Nee
Ninneppole Mattarumilla
Jehovah Shaalom En Samaadhanam
Nalki Nin Shaanthiyennil

Varavenum Enatharasae – வரவேணும் எனதரசே

varavenum enatharasae
வரவேணும் எனதரசே
மனுவேல், இஸ்ரேல் சிரசே
அருணோதயம் ஒளிர் பிரகாசா
அசரீரி ஒரே சரு வேசா

1. வேதா கருணாகரா மெய்யான பராபரா
ஆதார நிராதரா அன்பான சகோதரா
தாதாவும் தாய் சகலமும் நீயே
நாதா, உன் தாபரம் நல்குவாயே – வரவேணும்

2. படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா
முடியாதருள் போசனா, முதன் மாமறை வாசனா
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்
இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய் – வரவேணும்

3. வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே
கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே
ஞானாகரமே, நடு நிலை யோவா
நண்பா, உனத நன்மையின் மகா தேவா! – வரவேணும்

Yesu Kristuvin Anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு

Yesu Kristuvin Anbu
இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது

1. உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அடிகள் பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் – இயேசு கிறிஸ்துவின்

2. பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா – இயேசு கிறிஸ்துவின்

Yesu Kristuvin Anbu
Entum Maaraathathu
Yesu Kiristhuvin Maaraa Kirupai
Entum Kuraiyaathathu

1. Un Meeruthalkalkaay Yesu Kaayangal Pattar
Un Akkiramangalkaay Yesu Norukkappattar
Unakkaakavae Avar Adikkappattar
Unnai Uyarththa Thannai Thaalththinaar – (2) – Yesu

2. Paavi Entennai Avar Thallavae Maattar
Aavalaai Unnai Alaikkiraarae
Thayangidaathae Thaavi Otivaa
Thanthai Yesuvin Sontham Kollavaa – (2) – Yesu

Kalvari Anbai Ennidum Velai – கல்வாரி அன்பை எண்ணிடும்

Kalvari Anbai Ennidum Velai
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

கெத்சமனே பூங்காவிலே
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கிறதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே – கல்வாரி

சிலுவையில் மாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்காய் வேண்டினீரே
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் மனம் பெரிதே – கல்வாரி

எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்
தந்து விட்டேன் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும் – கல்வாரி

Kalvaari anbai ennidum vaelai
Kangal kalangidudhae
Karththaa um paadugal ippoadhum ninaithaal
Nenjam negizhndhidudhae

Gethsamanae poongaavilae
Kadhari azhum oasai
Eththisaiyum dhonikkindradhae
Engal manam thigaikkindradhae
Kangal kalangidudhae – Kalvaari

Siluvaiyil maatti vadhaithanaroa
Ummai senniram aakkinaroa
Appoadhum avarkaai vaendineerae
Anboadu avargalai kandeerandroa
Appaa um manam peridhae – Kalvaari

Emmaiyum ummaipoal maatridavae
Um jeevan thandheerandroa
En thalai tharaimattum thaazhthukindraen
Thandhu vittaen anbin karangalilae
Aetru endrum nadathum – Kalvaari

Unthan Namathil Ellam Koodum – உந்தன் நாமத்தில் எல்லாம்

Unthan Namathil Ellam Koodum
உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே
உந்தன் சமுகத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே

1. உந்தன் வார்த்தையால் புயல் காற்று ஓய்ந்தது
உந்தன் பார்வையால், திருந்தினார் பேதுரு

கூடாதது ஒன்றுமில்லையே – உம்மால்
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லையே – உம்மால்

2. தாபித்தாள் மரித்தாள் ஜெபத்தால் உயிர்த்தாள்
திமிர்வாத ஐநேயா சுகமாகி நடந்தான் – கூடாதது

3. மீனின் வாயிலே காசு வந்ததே
கழுதையின் வாயிலே பேச்சு வந்ததே – கூடாதது

4. வாலிபன் ஜதீகு தூக்கத்தால் விழுந்தான்
இறந்தும் எழுந்தான் பவுல் அன்று ஜெபித்ததால் – கூடாதது

5. காலூன்றி நில்லென்று கத்தினார் பவுல் அன்று
முடவன் நடந்தான் லிஸ்திரா நகரிலே – கூடாதது

Thooyathi Thooyavare – தூயாதி தூயவரே உமது

Thooyathi Thooyavare
தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் – தூயாதி

1. சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே – தூயாதி

2. பாரோரின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரே – தூயாதி

3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே – தூயாதி

4. பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே – தூயாதி

Thooyaadhi Thooyavarae – Umadhu
Pugazhai, Naan Paaduvaen
Paaril Enakku Vaerenna Vaendum
Uyirulla Varai Nin Pugazh Paada Vaendum

1. Seedarin Kaalgalai Kazhuvinavar
Senneeraal Ennullam Kazhuvidumae – Thooyaadhi

2. Paaroarin Noigalai Neekkinavar
Paavi En Paava Noai Neekkidumae – Thooyaadhi

3. Thuyarangal Paarinil Adaindhavarae
Thunpangal Thaangida Belan Thaarumae – Thooyaadhi

4. Paraloagil Idamundu Endravarae
Parivaaga Enai Saerka Vaegam Vaarumae – Thooyaadhi

Thanthen Yennai Yesuve – தந்தேன் என்னை ஏசுவே

Thanthen Yennai Yesuve
தந்தேன் என்னை ஏசுவே
இந்த நேரமே உமக்கே
உந்தனுக்கே ஊழியம் செய்ய
தந்தேன் என்னை தாங்கியருளும்

1. ஜீவ காலம் முழுதும்
தேவ பணி செய்திடுவேன்
பூவில் கடும் போர் புரிகையில்
காவும் உந்தன் கரந்தனில் வைத்து – தந்தேன்

2. உந்தன் சித்தம் நான் செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்கு கட்டினும்
ஏசுவே அங்கே இதோ போகிறேன் – தந்தேன்

3. ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மால் அன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீடருக்கு அளித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும் – தந்தேன்

4. உலகோர் என்னை நெருக்கிப்
பலமாய் யுத்தம் செய்திடினும்
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தினில் நாதா வெல்லுவேன் – தந்தேன்

5. கஷ்டம், நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடி சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச் செய்திடும் – தந்தேன்

Aarathipen Naan Oru Paadal – ஆராதிப்பேன் நான் ஒரு பாடல்

ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி

Aarathipen Naan Oru Paadal Paadi Aattam Aadi
Yesappaa Pugal Paadi Ennai Marandhae(2)
Naan Nambum Nambikkai Paadauvaen Alleluia
Osanna Endru Cholli Aaradhippaen(2)

Needhiyin Devanae Vettriyin Devanae
En Patchamaaga Yuththam Seidheerae
Naan Paadidum Devanae Thedidum Devanae
En Paadalukku Sondhakkaararae

Paadu Allelu Paadu Allelu Paadu Allelu (2)
Paadu Alleluia } -2

1 Kuppaikkul Kidandhaen Naan Dhoosiyaaga Irundhaen Naan
Yesappa Karam Neetti Thooki Vitteerae(2)
Naan Nambum Nambikkai Paadauvaen Alleluia
Hosanna Endru Cholli Aaradhippaen(2) – Needhiyin Devanae

2. Dhukkaththil Irundhabodhu Kalakkathodu Nadandhapodhu
Appa Um Kaigal Ennai Thookki Vandhadhae
Dhukkaththil Irundhabodhu Kalakkathodu Nadandhapodhu
Appa Um Kaigal Ennai Thookki Vandhadhae
Naan Nambum Nambikkai Paadauvaen Alleluia
Hosanna Endru Cholli Aaradhippaen(2) – Needhiyin Devanae

3. Kaalangal Kadandhusendru Naatkal Ellam Maarittaalum
Neer Seidha Nanmayai Naan Endrum Ninaippaen
Kaalangal Kadandhusendru Naatkal Ellam Maarittaalum
Neer Seidha Nanmayai Naan Endrum Ninaippaen
Naan Nambum Nambikkai Paadauvaen Alleluia
Hosanna Endru Cholli Aaradhippaen(2) – Needhiyin Devanae

4. Aaraadhippaen Naan Oru Paadal Paadi Aattam Aadi
Yesappaa Pugal Paadi Ennai Marandhae
Aaraadhippaen Naan Oru Paadal Paadi Aattam Aadi
Yesappaa Pugal Paadi Ennai Marandhae
Naan Nambum Nambikkai Paadauvaen Alleluia
Hosanna Endru Cholli Aaradhippaen(2) – Needhiyin Devanae