Ontrai Sernthu
ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்
மன்னவரை வாழ்த்துவோம்
விண்ணும் மண்ணும் போற்றும் நல்ல தேவனவர்
வாழ்வின் பாதை மாற்றவே
ஒளியாய் உலகில் வந்தாரே
வானாதி வானம் போற்றும் கர்த்தரவர்
ஏழ்மை கோலமாய் அவதரித்தார்
தாழ்மை என்னவென்று கற்று தந்தார்
தம் வாழ்வை மாதிரியாய் காட்டி தந்த தெய்வம்
ஒருவர் ஒருவரே
உன் வாழ்வை நேராக மாற்ற வல்லவர்
இரட்சகர் அவரே
லலலாலலாலலா
அன்பின் மாதிரி ஆனவர்
அழகில் என்றென்றும் சிறந்தவர்
உலகின் பாவம் போக்கும் இரட்சகர்
இன்று பிறந்தார் – ஏழ்மை
தூதர்கள் சூழ்ந்து பாடிட
மேய்ப்பர்கள் வந்து பணிந்திட
வானோர் போற்றும் உன்னதர்
இன்று பிறந்தார் – ஏழ்மை
Thalai Saikkum Kal
தலை சாய்க்கும் கல் நீரய்யா
மூலைக்கல் நீரய்யா
ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்
மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே ஆதி
பூமியின் தூளைப்போல் உன் சந்ததி
பெருகும் என்று வாக்குரைத்தீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு
பூமியின் வம்சங்கள் உனக்குள்
உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும்
என்று ஆசீர்வாத வாய்க்காலாக
என்னை மாற்றினீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு
செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து
என்னை கனப்படுத்துவீர்
தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்
என்னை காப்பாற்றுவீர்
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் -எனக்கு
Savira Savira Shubhavu
ಸಾವಿರ ಸಾವಿರ ಶುಭವು
ಅನುದಿನವು ನನ್ನಾವರಿಸಲು
ಕೃಪೆಯು ಕರುಣೆ ಪ್ರೀತಿಯ ತೋರಿರುವೆ (2)
ಒಳ್ಳೆ ಎಬಿನೇಜರಾಗಿ
ನನ್ನ ನಡೆಸುತ್ತಲಿರುವೆ
ವಂದಿಸಲು ಮಾತು ಇಲ್ಲವೇ (2)
1.ಹಗಲು ಇರಳು ಎಲ್ಲ ಸಮಯಗಳಲ್ಲಿ ನನ್ನ
ನಡೆಸುವ ನಿನ್ ಕರಗಳ ನಾ ಕಂಡೆ
ಅಗತ್ಯ ಹೆಚ್ಚುವಾಗ ಸಿಲುಕಿಕೊಳ್ಳದೆ ನಾ
ಸಹಾಯ ಮಾಡುವ ಕರಗಳ ನಾ ಕಂಡೆ
ಎಲ್ಲ ಇಕ್ಕಟ್ಟಿನಲ್ಲೂ ನಾ ಬೀಳದೆ ಕಾಯುವ
ಒಳ್ಳೆ ಪ್ರಿಯ ಕರ್ತನೆ (2) | (ಸಾವಿರ ಸಾವಿರ ಶುಭವು)
2. ಮರಣ ಹಾದಿಯಲ್ಲಿ ನಾನು ನಡೆಯುವಾಗ
ಕಾಪಾಡುವ ನಿನ್ನ ಕರಗಳ ನಾ ಕಂಡೆ
ಒಣಗಿ ಇದ್ದ ಸಮಯ ಸಾಯದಂತೆ ನನ್ನ
ಹೊರುವ ನಿನ್ನ ಕರಗಳ ನಾ ಕಂಡೆ
ನನ್ನ ಮಾರಾದ ಜೀವಿತವ ಮಧುರವಾಗಿ ಮಾರ್ಪಡಿಸುವ
ಒಳ್ಳೆ ಪ್ರಿಯ ಕರ್ತನೆ (2) | (ಸಾವಿರ ಸಾವಿರ ಶುಭವು)