When You Believe

Many nights we prayed
With no proof, anyone could hear
In our hearts a hopeful song
We barely understood
Now, we are not afraid
Although we know there’s much to fear
We were moving mountains
Long before we knew we could, whoa, yes

There can be miracles
When you believe
Though hope is frail, it’s hard to kill
Who knows what miracles you can achieve?
When you believe, somehow you will
You will when you believe
Oh-oh-oh
Mmm, yeah

In this time of fear
When prayer so often proves in vain
Hope seems like the summer bird
Too swiftly flown away
Yet now I’m standing here
My hearts so full, I can’t explain
Seeking faith and speakin’ words
I never thought I’d say

There can be miracles
When you believe (When you believe)
Though hope is frail, it’s hard to kill (Mmm)
Who knows what miracles you can achieve? (You can achieve)
When you believe, somehow you will
You will when you believe

They don’t always happen when you ask
And it’s easy to give in to your fears
But when you’re blinded by your pain
Can’t see the way, get through the rain
A small but still, resilient voice
Says, help is very near, oh (Oh)

There can be miracles (Miracles)
When you believe (Boy, when you believe, yeah)
Though hope is frail
It’s hard to kill (Hard to kill, oh, yeah)
Who knows what miracles
You can achieve (You can achieve, oh)
When you believe somehow you will (Somehow, somehow, somehow)
Now, you will (I know, I know, know)
You will when you (When you)
Believe
You will when you (You will when you)
Believe
Just believe (Believe)
Just believe
You will when you
Believe

Lyrics by: Whitney Houston & Mariah Carey

Entha Neramum Eppothume – எந்த நேரமும் எப்போதுமே

Entha Neramum Eppothume
எந்த நேரமும் எப்போதுமே
இயேசு எனக்கு ஒத்தாசை

இயேசு ராஜனை ஸ்தோத்தரிப்பேன்
இந்த ஏழையின் ஜெபம் கேட்டார்

1. இக்கட்டில் மனிதர் உதவி
இல்லாமலே அற்றுப் போனாலும்
எனக்கொத்தாசையே தினம் தப்பாமலே
இயேசு நாமத்தில் கிடைத்திடுமே — எந்த

2. சொல்லொண்ணா பாடுகள் சகிக்க
சென்ற காலம் பெலன் தந்தாரே
எந்தன் வாழ்நாளெல்லாம் தேவ சித்தமெல்லாம்
என்னில் முற்றிலும் நிறைவேறுமே — எந்த

3. சிறுமைப்பட்டோரின் நம்பிக்கை
ஒரு போதும் கெட்டுப் போகாதே
தம்மை தேடுவோரை காத்தர் கைவிடாரே
தேவன் நமக்கு அடைக்கலமே — எந்த

4. ஒவ்வொரு ஆண்டிலும் கர்த்தர்
எவ்வளவோ அற்புதம் செய்தார்
வருங்காலத்திலும் வருகை வரையும்
வாக்குத் தத்தம் தந்து நடத்துவார் — எந்த

5. குமரன் கோபம் கொள்ளாமலும்
வழியில் நாம் அழியாமலும்
அவர் பாதங்களை முத்தம் செய்திடுவோம்
அன்பர் இயேசுவை அண்டிக் கொள்ளுவோம் — எந்த

Ontrai Sernthu – ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்

Ontrai Sernthu
ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்
மன்னவரை வாழ்த்துவோம்
விண்ணும் மண்ணும் போற்றும் நல்ல தேவனவர்
வாழ்வின் பாதை மாற்றவே
ஒளியாய் உலகில் வந்தாரே
வானாதி வானம் போற்றும் கர்த்தரவர்
ஏழ்மை கோலமாய் அவதரித்தார்
தாழ்மை என்னவென்று கற்று தந்தார்
தம் வாழ்வை மாதிரியாய் காட்டி தந்த தெய்வம்
ஒருவர் ஒருவரே
உன் வாழ்வை நேராக மாற்ற வல்லவர்
இரட்சகர் அவரே

லலலாலலாலலா

அன்பின் மாதிரி ஆனவர்
அழகில் என்றென்றும் சிறந்தவர்
உலகின் பாவம் போக்கும் இரட்சகர்
இன்று பிறந்தார் – ஏழ்மை

தூதர்கள் சூழ்ந்து பாடிட
மேய்ப்பர்கள் வந்து பணிந்திட
வானோர் போற்றும் உன்னதர்
இன்று பிறந்தார் – ஏழ்மை

Koda Kodi Sthothiram – கோடா கோடி ஸ்தோத்திரம் பாடி

Koda Kodi Sthothiram
பல்லவி
கோடா கோடி ஸ்தோத்திரம் பாடி
கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமே

அனுபல்லவி
சேற்றிலிருந்து தூக்கி எடுத்துத் தேற்றி அணைத்துக் காத்துக்கொண்டாரே தேவசுதன்

1. பாவியை மீட்க பரன் சித்தங்கொண்டார்
பரலோகம் துறந்து பாரினில் பிறந்தார்
பரமனிவ் வேழையைத் தேடிவந்தாரே
பாதம் பணிந்தேன் பதில் ஏது முண்டோ? – பூவுலகில்

2. தேவனின் சித்தம் செய்யும்படியாய்
தாசனின் கோலம் தாமெடுத் தணிந்து
தற்பரன் நொறுக்கச் சித்தங்கொண்டாலும்
தம்மைப் பலியாய் தத்தம் செய்தாரே – எந்தனுக்காய்

3. ஆடுகளுக்காய் உயிர்தனைக் கொடுத்து
கேடு வராது காக்கும் நம் மீட்பர்
இன்று மென்மேலே வைத்த நேசத்தால்
என்றென்றும் நன்றி கூறித் துதிப்பேன் – இறையவனை

4. தாவீது கோத்திர சிங்கமாய்வந்தும்
சாந்தத்தால் என்னைக் கவர்ந்துக்கொண்டாரே
தாழ்மையான ஆட்டுக் குட்டியுடனே
தங்கியிருப்பேன் சீயோன் மலையில் – நித்தியமாய்

5. குயவனின் கையில் களிமண்ணைப்போல
குருவே நீர் என்னை உருவாக்குமையா
மாசற்ற மணவாட்டியாய் என்னைக்
காத்துக்கொள்ளும்படி கருணைகூர் ஐயா – ஏழையென்னை

Thalai Saikkum Kal – தலை சாய்க்கும் கல்

Thalai Saikkum Kal
தலை சாய்க்கும் கல் நீரய்யா
மூலைக்கல் நீரய்யா

ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்

மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே ஆதி
பூமியின் தூளைப்போல் உன் சந்ததி
பெருகும் என்று வாக்குரைத்தீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு

பூமியின் வம்சங்கள் உனக்குள்
உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும்
என்று ஆசீர்வாத வாய்க்காலாக
என்னை மாற்றினீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு

செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து
என்னை கனப்படுத்துவீர்
தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்
என்னை காப்பாற்றுவீர்
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் -எனக்கு

thalai saaykkum kal neerayyaa
moolaikkal neerayyaa

ael peththael ithu vaanaththin vaasal
en iyaesaiyaa aaseervaathaththin vaasal

maerku kilakku vadakku therku parampuvaay enteerae aathi
poomiyin thoolaippol un santhathi
perukum entu vaakkuraiththeerae
sonnathai seyyumalavum
ennai kaividavae maattir – enakku

poomiyin vamsangal unakkul
un santhathikkul aaseervathikkappadum
entu aaseervaatha vaaykkaalaaka
ennai maattineerae
sonnathai seyyumalavum
ennai kaividavae maattir – enakku

sellum idamellaam ennodu irunthu
ennai kanappaduththuveer
thakappan thaesaththukku thirumpum varaiyil
ennai kaappaattuveer
sonnathai seyyumalavum
ennai kaividavae maattir -enakku

Savira Savira Shubhavu- ಸಾವಿರ ಸಾವಿರ ಶುಭವು

Savira Savira Shubhavu
ಸಾವಿರ ಸಾವಿರ ಶುಭವು
ಅನುದಿನವು ನನ್ನಾವರಿಸಲು
ಕೃಪೆಯು ಕರುಣೆ ಪ್ರೀತಿಯ ತೋರಿರುವೆ (2)
ಒಳ್ಳೆ ಎಬಿನೇಜರಾಗಿ
ನನ್ನ ನಡೆಸುತ್ತಲಿರುವೆ
ವಂದಿಸಲು ಮಾತು ಇಲ್ಲವೇ (2)

1.ಹಗಲು ಇರಳು ಎಲ್ಲ ಸಮಯಗಳಲ್ಲಿ ನನ್ನ
ನಡೆಸುವ ನಿನ್ ಕರಗಳ ನಾ ಕಂಡೆ
ಅಗತ್ಯ ಹೆಚ್ಚುವಾಗ ಸಿಲುಕಿಕೊಳ್ಳದೆ ನಾ
ಸಹಾಯ ಮಾಡುವ ಕರಗಳ ನಾ ಕಂಡೆ

ಎಲ್ಲ ಇಕ್ಕಟ್ಟಿನಲ್ಲೂ ನಾ ಬೀಳದೆ ಕಾಯುವ
ಒಳ್ಳೆ ಪ್ರಿಯ ಕರ್ತನೆ (2) | (ಸಾವಿರ ಸಾವಿರ ಶುಭವು)

2. ಮರಣ ಹಾದಿಯಲ್ಲಿ ನಾನು ನಡೆಯುವಾಗ
ಕಾಪಾಡುವ ನಿನ್ನ ಕರಗಳ ನಾ ಕಂಡೆ
ಒಣಗಿ ಇದ್ದ ಸಮಯ ಸಾಯದಂತೆ ನನ್ನ
ಹೊರುವ ನಿನ್ನ ಕರಗಳ ನಾ ಕಂಡೆ

ನನ್ನ ಮಾರಾದ ಜೀವಿತವ ಮಧುರವಾಗಿ ಮಾರ್ಪಡಿಸುವ
ಒಳ್ಳೆ ಪ್ರಿಯ ಕರ್ತನೆ (2) | (ಸಾವಿರ ಸಾವಿರ ಶುಭವು)

Saavira Saavira Shubhavu
Anudina Nannaavarisalu
Krupeyu Karune Preethiya Thoriruve
Olle Ebenesarige
Nanna Nadesuthaliruve
Vandisalu Maathu Illave

Hagalu Irulu Ella
Samayagalalli Nanna
Nadesuva Nin Karagala Naan Kandaen
Agathya Hechuvaga
Silukikollade Naa
Sahaya Maaduva Karagala Naa Kande
Ella Ikkattinallu Naa Beelade Kaayuva
Olle Priya Karthane

Marana Haadiyalli Naanu Nadeyuvaaga
Kaapaduva Nin Karagala Naa Kande
Onagi Idda Samaya Sayadanthe Nanna
Horuva Nin Karagala Naa Kande
Nanna Maarada Jevathava Maduravagi Marpadisuva
Olle Priya Karthane

Ennai Padaithita – என்னை படைத்திட்ட

Ennai Padaithita
என்னை படைத்திட்ட பரமனின் பாதத்தில்
படைத்தேன் முழு நம்பிக்கையோடு
தாயின் கருவில் தெரிந்தவர் நீர்
என் தேவை எல்லாம் அறிந்தவரே

அர்ப்பணித்தேன் முழுதுமாய்
படைத்திட்டேன் என் ஆசை எல்லாம்
ஆவி ஆத்மா சரீரம் எல்லாம்
தந்துவிட்டேன் இன்றே

1. என்னை வரைந்திட்ட வல்லவரின் கரங்களில்
படைத்தேன் முழு நம்பிக்கையோடு
உம்மால் முடியாது என்று ஒன்று இல்லை
நம்பி வந்தேன் இன்றே

Ennai Padaithita Paramanin Paadhathil
Padaithen muzhu nambikaiyodu
Thayin karuvil therinthavar neer
En thevai ellam arinthavarae

Arpanithaen muzhuthumai
Padaithiten en aasai ellam
Aavi athma sariram ellam
Thanthuviten indrae

1. Ennai varanthita vallavarin karangalil padathen muzhu nambikaiyodu
Ummal mudiyathu endru ondru illai nambi vanthen indrae

Athma Priyane – ಆತ್ಮಪ್ರಿಯನೇ ಅಭಿಷೇಕನೇ

#AthmaPriyane #AthmaPriyaMinistriesPeenya #NaveenKumar

Athma Priyane
ಆತ್ಮಪ್ರಿಯನೇ ಅಭಿಷೇಕನೇ
ನನ್ನನ್ನು ನೀ ಅಭಿಷೇಕಿಸು
ನಿನ್ನ ಆತ್ಮವ ನಾ ಹೊಂದುವೆ
ಬಾಳುವೆನು ಸಾಕ್ಷಿಯಾಗಿ

1. ಪವಿತ್ರಾತ್ಮನ ಮಳೆಯನ್ನು
ನನ್ನ ಮೇಲೆ ಸುರಿಸಯ್ಯಾ
ಯೇಸುವಿನ ಮುಖದ ಬೆಳಕನ್ನು
ನನ್ನ ಮೇಲೆ ಉದಿಸಯ್ಯಾ

2. ಬಲಹೀನದ ಸಮಯದಲ್ಲಿ
ನಿನ್ ಬಲ ನನಗೆ ನೀಡಿರುವೆ
ಪವಿತ್ರಾತ್ಮನ ಅಭಿಷೇಕವು
ನನ್ನಿಂದ ನೀ ತೆಗೆಯದಿರು

3. ಪೌಲನನ್ನು ಅಭಿಷೇಕಿಸಿ
ಆತ್ಮದಲ್ಲಿ ನಡೆಸಿರುವೆ
ಸತ್ತವನು ಬದುಕಿದನು
ಆತನು ಮಾಡಿದ ಪ್ರಾರ್ಥನೆಯಲ್ಲಿ

4. ಅಗ್ನಿರಥದ ಅಭಿಷೇಕವು
ಎಲೀಷನ ಮೇಲೆ ಕಳಿಸಿರಲು
ಆ ಅಗ್ನಿಯ ರಥದ ಅಭಿಷೇಕವನ್ನು
ಇಂದು ನನಗೆ ದಯಪಾಲಿಸು

Aathma priyane abhisheakane
Nannannu abishekisu
Ninna aathmava naa hondhuvae
BaaLuvenu saakshiyagi

1. Pavithraathmana maLeyannu
Nanna mele surisaiyya
Yesuvina mukadha belakannu
Nanna mela uthisaiyya

2. Balaheenadha samayadhalli
Nin bala nanage neediruve
Pavithraathmana abhishekavu
Nannindha nee thegeyadhiru

3. Paulanannu abhishekisi
Aathmadhalli nadesiruvae
Satthavanu badhukidhanu
Aathanu maadidha prarthaneyalli

4. Agniya rathadha abhishekavu
Elishana mele kalisiralu
Aa-Agniya rathadha abhishekavu
Indhu nanage dhayapaalisu

Seek Ye First The Kingdom

Seek ye first the kingdom of God
And His righteousness
And all these things shall be added unto you

Allelu, alleluia

Man does not live by bread alone
But by every word
That proceeds from the mouth of God
Allelu, alleluia

Ask and it shall be given unto you
Seek and ye shall find
Knock and the door shall be opened unto you
Allelu, Alleluia

Anbu Kooruvom Nam Devanagiya – அன்பு கூருவோம் நம் தேவனாகிய

Anbu Kooruvom Nam Devanagiya

அன்பு கூறுவோம் நம் தேவனாகிய கர்த்தரில்
அவரே நம் தேவன் என்றென்றும் அவரில் வாழ்ந்திட

நம் இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார்
அவர் வருகையை சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

1. திருடனை போல் அவர் வருகை தீவிரமாய் மிக நெருங்கிடுதே
ஆயத்தமில்லா அவணியனுள்ளோர் அழுது புலம்பி கதறுவாரே

2. அந்த நாளில் ஆயத்தமானோர் இயேசுவிடம் பறந்திடுவோம்
இவ்வுலக வாழ்வை முடித்து பரலோக வாசல் சேர்ந்திடுவோம்

Anbu Kooruvom Nam Devanaagiya Kartharil
Avarae Nam Devan Endrendrum Avaril Vazhdhida

Chorus
Nam Yesu Magarajan Seekiram Varugirar
Avar Varugaiyai Sandhikka Ayathamaavom Naam

1. Thirudanai Pol Avar Varugai Theeviramai Miga Nerungiduthae
Aayathamilla Avaniyanullor Azhudhu Pulambi Katharuvarae

2. Andha Naalil Aayathamanor Yesuvidam Paranthiduvom
Ivvuzhaga Vazhvai Mudithu Paraloga Vaasal Saerndhiduvom