Abishega Olivamaram – அபிஷேக ஒலிவ மரம்

Abishega Olivamaram
அபிஷேக ஒலிவ மரம்
உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
உம் அன்பையே நம்புவேன்

உம் வசனம் தான் பசியாற்றும் உணவு
உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர்
நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
நீரே என் ஜீவனின் பெலனானீர்

என்னைக் காப்பாற்றும் காவலர் நீரே
அயராது நீர் பாய்ச்சுவீரே
என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே
எந்த சேதமும் இன்றி காப்பவர்

பெலன் தரும் புகலிடம் நீரே
உம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே
மலர்ந்திடுவேன் நான் கனி கொடுப்பேன்
இந்த உலகமெங்கும் நான்
பலன் கொடுப்பேன்

Puvil Naam Yen Ootham – பூவில் நான் என் ஓட்டம் முடித்து

Puvil Naam Yen Ootham
பூவில் நான் என் ஓட்டம் முடித்து
விண்ணில் என் வெகு மதிக்காய்
பறந்திடுவேன் மறுரூபமாய்
பரன் இயேசு ராஜன் சமூகம்

தூதர் சேனை யாவுமே
அணி அணியாய் என்னை
வரவேற்க நிற்கின்றசூத
வெள்ளையங்கி தரித்து
எந்தன் நேசர் முன்பாக
அல்லேலூயா பாடுவேன்

1. வெகுநாளாய் காண ஆவலாய்
காத்திருந்த எந்தன் நேசரை
மகிமையிலே காணும்
வேளையிலே
திருமார்பில் சாய்ந்திடுவேன்
– தூதர்

2. நித்திய கை வேலையில்லாத
புது சாலேம் நகரமதில்
மணவாட்டியாய் சதாகாலமாய்
பரமனோடு என்றும்
வாழுவேன்
– தூதர்

Enthathisayame Daivathin Sneham -എന്തതിശയമേ ദൈവത്തിന് സ്നേഹം

Enthathisayame Daivathin Sneham
എന്തതിശയമേ ദൈവത്തിന്‍ സ്നേഹം
എത്ര മനോഹരമേ-അതു
ചിന്തയിലടങ്ങാ സിന്ധു സമാനമായ്‌
സന്തതം കാണുന്നു ഞാന്‍ (എന്തതിശയമേ..)

1. ദൈവമേ നിന്‍ മഹാ സ്നേഹമതിന്‍ വിധം
ആര്‍ക്കു ചിന്തിച്ചറിയാം-എനി-
യ്ക്കാവതില്ലേയതിന്‍ ആഴമളന്നീടാന്‍
എത്ര ബഹുലമത് (എന്തതിശയമേ..)

2. ആയിരമായിരം നാവുകളാലതു
വര്‍ണ്ണിപ്പതിന്നെളുതോ-പതി
നായിരത്തിങ്കലൊരംശം ചൊല്ലീടുവാന്‍
പാരിലസാദ്ധ്യമഹോ (എന്തതിശയമേ..)

3. മോദമെഴും തിരു മാര്‍വ്വിലുല്ലാസമായ്‌
സന്തതം ചേര്‍ന്നിരുന്ന-ഏക
ജാതനാമേശുവെ പാതകര്‍ക്കായ്‌ തന്ന
സ്നേഹമതിശയമേ (എന്തതിശയമേ..)

4. ‍പാപത്താല് നിന്നെ ഞാന്‍ കോപിപ്പിച്ചുള്ളൊരു
കാലത്തിലും ദയവായ്‌-സ്നേഹ
വാപിയേ നീയെന്നെ സ്നേഹിച്ചതോര്‍ത്തെന്നില്‍
ആശ്ചര്യമേറിടുന്നു (എന്തതിശയമേ..)

5. ‍ജീവിതത്തില് പല വീഴ്ചകള്‍ വന്നിട്ടും
ഒട്ടും നിഷേധിക്കാതെ-എന്നെ
കേവലം സ്നേഹിച്ചു പാലിച്ചീടും തവ
സ്നേഹമതുല്യമഹോ (എന്തതിശയമേ..)

Enthathisayame Daivathin Sneham
Ethra Manoharame – Athu
Chindayiladanga Sindhusamanami
Sandhatham Kanunnu Njan

1. Daivame Nin Maha Snehamathin Vidham
Arku Chindichariyam- Eni-
Kaavathill Athin Azhamalannidan
Ethra Behulamathu

2. Aayiramayiram Navukalalathu
Varnnipathin Elutho – Pathi
Nayirathinkal Oramsam Cholliduvan
Paaril Asadyamaho

3. Modhamezhum Thirumarvil Ullasamai
Sandatham Chernnirunna Eak
Jathanamesuve Paapikalkkai Thanna
Snehamathisayame

4. Papathal Ninne Gnan Khedipichulloru
Kaalathilum Dayavayi
Snehavapiye Neeyenne
Snehichathorthennil Aashcharyameridunnu

5. Jeevithathil Palaveezchagal Vannittum
Ottum Nishedhikkaathe
Enne Kevalam Snehichu
Palichidum Thava
Sneham Athulyamaho

Thedungal Kandadiveer – தேடுங்கள் கண்டடைவீர்

Thedungal Kandadiveer
தேடுங்கள் கண்டடைவீர்
தேவ தேவனின் தூய திருமுகம் காண
தேடிடுவோம் அதிகாலமே

1. சென்ற வாழ்நாளெல்லாம் காத்தார் – எந்த
சேதமும் வந்தணுகாமல்
இந்தப் புதுதினம் கண்டடைய
தந்தனரே தமது கிருபை – தேடுங்கள்

2. நல்ல சுகம் பெலன் தந்து – தம்
வல்ல நல் ஆவியும் ஈந்து
வெல்லப் பிசாசை ஜெயமெடுத்து
சொல்ல தம் அன்பென்னிலே பொழிந்தார் – தேடுங்கள்

3. ஊண் உடை தந்தாதரித்து – இந்த
ஊழிய பாதையில் காத்து
கூப்பிடும் வேளை செவிகொடுத்து
கேட்டிடும் யாவையும் ஈந்தனரே – தேடுங்கள்

4. ஜீவனும் உள்ள நாளெல்லாம் – என்
தேவனைக் கீர்த்தனம் பண்ணி
ஓசையுள்ள கைத்தாளத்தோடே
நேசைய்யா இயேசுவை ஸ்தோத்தரிப்போம் – தேடுங்கள்

4. காலையில் ஸ்தோத்திரக் கீதம் – இந்த
வேளையில் வேதத்தின் தியானம்
நல்ஜெப தூபம் எனது இன்பம்
நற்கிரியைகளும் செய்துழைப்பேன் – தேடுங்கள்

5. கர்த்தரை நான் எப்பொழுதும் – என்
கண் முன்னில் நிறுத்தி நோக்க
நாள் முழுதும் அவர் பின் நடக்க
நேர்வழி பாதை காட்டிடுவார் – தேடுங்கள்

Kristanalli Jevisuve Nanagendu

Kristanalli Jevisuve Nanagendu Jaya Jaya

ಕ್ರಿಸ್ತನಲ್ಲಿ ಜೀವಿಸುವೇ ನನಗೆಂದು ಜಯ ಜಯ
ಜಯ ಉಂಟು ಜಯ ಉಂಟು ಜಯ ಉಂಟು(ನನಗೆ)ಏನೇನು ಕಷ್ಟಬಂದರೂ ನನಗೇನು ಚಿಂತೆಯೆಲ್ಲೆ
ಯಾರೇನು ಹೇಳಿದರೂ ನಾನು ಸೋತು ಹೋಗಲಾರೆನನ್ ರಾಜ ಮುಂದೆ ಸಾಗುವಾ ಜಯ ಧ್ವಜ ಹಾರಿಸುವಾ
ಗರಿಗಳ ಕೈಯಲ್ಲಿಡಿದೂ ಹೋಸಾನ್ನ ಹಾಡುವೆನೂಪಾಪವ ಅಳಿಸಿದನೂ ಶಾಪಾವ ನೀಗಿಸಿದನು
ಆತನ ಗಾಯದಿಂದಾ ನಾ ಸುಖವಾದೆ ಸುಖವಾದೆಮೇಘಗಳ ನಡುವೇ ನನ್ನೇಸು ಬರಲಿರುವಾ
ಕೈ ಹಿಡಿದು ಕರೆದೊಯ್ಯವಾ ನನ್ನ ಕಣ್ಣೀರೆಲ್ಲಾ ನೀಗುವಾ

En Nesar Yesuvin Mel – என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே

En Nesar Yesuvin Mel
என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே
துன்ப வனாந்தரத்தில் நடந்திட
இன்ப நல் வாழ்வடைந்தேன்

லீலி புஸ்பம் சரோனின் ரோஜா
பாலிலும் வெண்மை தூய பிதா
பூரண ரூப சௌந்தர்யமே
பேர் சிறந்த இறைவா

கன்னியர்கள் நேசிக்கும் தேவா
கர்த்தரின் நாமம் பரிமளமே
இயேசுவின் பின்னே ஓடி வந்தோம்
என்னையும் இழத்துக் கொண்டார்

நேசக்கொடி மேல் பறந்தோங்க
நேசர் பிரசன்னம் வந்திறங்க
கிச்சலி மரத்தின் கீழ் அடைந்தேன்
கர்த்தரின் ஆறுதலே

தென்றலே வா வாடையே எழும்பு
தூதாயீம் நற்கனி தூயருக்கே
வேலி அடைத்த தோட்டமிதே
வந்திங்கு உலாவுகின்றார்

நாட்டினிலே பூங்கனி காலம்
காட்டுப்புறாவின் பாட்டொலிக்கும்
கன்மலை சிகரம் என் மறைவே
இந்நேரமே அழைத்தார்

நித்திரையே செய்திடும் ராவில்
நித்தம் என் ஆத்மா நல் விழிப்பே
என் கதவருகே நின்றழைத்த
இயேசுவை நேசிக்கிறேன்

நேசத் தழல் இயேசுவின் அன்பே
நேசம் மரணம் போல் வலிதே
வெள்ளங்கள் திரண்ட தண்ணீர்களால்
உள்ளம் அணைந்திடாதே

தூய ஸ்தம்பம் போலவே எழும்பி
தேவ குமாரன் வந்திடுவார்
அம்மினதாபின் இரதம் போல
அன்று பறந்து செல்வேன்

En Nesar Yesuvin Mel Saarnthae
Thunba Vanaantharathil Nadanthida
Inba Nal Vaalvatainthaen

Leeli Puspam Saronin Rojaa
Paalilum Vennmai Thooya Pithaa
Poorana Roopa Sauntharyamae
Paer Sirantha Iraivaa

Kanniyarkal Naesikkum Devaa
Kartharin Naamam Parimalamae
Yesuvin Pinnae Odi Vanthom
Ennaiyum Ilathu Konndaar

Nesakkoti Mel Paranthonga
Naesar Pirasannam Vanthiranga
Kichchali Marathin Geel Atainthaen
Karththarin Aaruthalae

Thentalae Vaa Vaataiyae Elumpu
Thoothaayeem Narkani Thooyarukkae
Vaeli Ataiththa Thottamithae
Vanthingu Ulaavukintar

Naattinilae Poongani Kaalam
Kaattuppuraavin Paattalikkum
Kanmalai Sikaram En Maraivae
Innaeramae Alaiththaar

Niththiraiyae Seythidum Raavil
Niththam En Aathmaa Nal Vilippae
En Kathavarukae Nintalaiththa
Yesuvai Naesikkiraen

Naesath Thalal Yesuvin Anpae
Naesam Maranam Pol Valithae
Vellangal Thirannda Thannnneerkalaal
Ullam Annainthidaathae

Thooya Sthampam Polavae Elumpi
Thaeva Kumaaran Vanthiduvaar
Amminathaapin Iratham Pola
Antu Paranthu Selvaen

Ezhuntharulum Deva – எழுந்தருளும் தேவா

Ezhuntharulum Deva
எழுந்தருளும் தேவா எழுந்தருளும் -4
மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும்
சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும் -2
எழுந்தருளும் தேவா எழுந்தருளும் -2
மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும்
சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும் -2
எழுந்தருளும் தேவா எழுந்தருளும் -2

சபைக்கு ஒத்தாசையாக இப்போ எழுந்தருளும்
சபை உமக்குள்ளே மறைந்திருக்க எழுந்தருளும் – 2
எழுந்தருளும் தேவா எழுந்தருளும் -2

1. நீர் எழுந்தருளும் போது பகைஞர் எல்லாம் சிதறுண்டு ஓடுவார்
நீதிமான்களோ உமக்குள் மகிழ்ந்து பாடி துதிப்பார்கள் -2
தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர் -2
அதற்கு தயை செய்யும் காலம் வந்ததே
சபைக்கு தயை செய்யும் காலம் வந்ததே-எழுந்தருளும்

2. நீர் எழுந்தருளும் போது சமுத்திரம் எல்லாம் விலகி ஓடிடும்
பர்வதங்களும் மெழுகு போல உருகி மறைந்திடும் -2
தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர் -2
அதற்கு தயை செய்யும் காலம் வந்ததே
சபைக்கு தயை செய்யும் காலம் வந்ததே-எழுந்தருளும்

Ezhuntharulum Deva Ezhuntharulum -4
Manushar Sabayai Merkollathirukka Ezhuntharulum
Saththuru Sabayai Thodaraathirukka Ezhuntharulum -2
Ezhuntharulum Deva Ezhuntharulum -2
Manushar Sabayai Merkollathirukka Ezhuntharulum
Saththuru Sabayai Thodaraathirukka Ezhuntharulum -2
Ezhuntharulum Deva Ezhuntharulum -2

Sabaikku Oththaasayaga Ippo Ezhuntharulum
Sabai Umakkullae Marainthirukka Ezhuntharulum -2
Ezhuntharulum Deva Ezhuntharulum -2

1. Neer Ezhuntharulum bothu Pagaingar Ellam Sitharundu Ooduvaar
Neethimaangalo Umakkul Magizhnthu Paadi Thuthipparkal -2
Devareer Ezhuntharuli Seeyonukku Iranguveer -2
Atharku Thayai Seiyum Kaalam Vanthathae
Sabaikku Thayai Seiyum Kaalam Vanthathae -Ezhuntharulum

2. Neer Ezhuntharulum bothu Samuthiram Ellam Vilagi Odidum
Parvathangalum Mezhugu Pola Uruki Marainthidum -2
Devareer Ezhuntharuli Seeyonukku Iranguveer -2
Atharku Thayai Seiyum Kaalam Vanthathae
Sabaikku Thayai Seiyum Kaalam Vanthathae -Ezhuntharulum

Unmaiyum Kirubaiyum Ullavar – உண்மையும் கிருபையும் உள்ளவர்

Unmaiyum Kirubaiyum Ullavar
உண்மையும் கிருபையும் உள்ளவர்
வேற்றுமையின் நிழல் இல்லையே
பாவியான என்னை மீட்க
இவ்வுலகம் வந்தீர்
கிருபையால் மீட்டு கொண்டீரே(2)

கை தட்டி உம்மை பாடுவேன்
கரம் உயர்த்தி ஆராதிப்பேன்
உம் கிருபை என் வாழ்வில் போதுமே(2)

உம் கிருபை போதுமே(3) எந்நாளுமே
உம் கிருபை போதுமே(3) என் வாழ்விலே

1. உம் அன்பிற்கு இணை இல்லையே
உம் கரம் குருகவில்லையே
உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதித்தீர்
என்னையும் உம் பிள்ளையாய் மாற்றினீர்(2)-கை தட்டி

2. வாக்கில் என்றும் மாறிடாதவர்
சொன்னதை செய்து முடிப்பவர்
கரம் பிடித்து என்னை என்றும் நடத்தி செல்வீர்
கன்மலை மேல் உயர்த்திடுவீர்(2)-கை தட்டி
Unmaiyum Kirubaiyum Ullavar
Vetrumaiyin Nizhal Ilaye
Paaviyaana Ennai Meetka Ivvulagam Vandheer
Kirubaiyal Meetu Kondeere(2)

Kai Thatti Ummai Paaduven
Karam Uyarthi Aarathipen
Um Kirubai En Vaazhvil Podhume(2)

Um Kirubai Podhume(3) Ennalume
Um Kirubai Podhume(3) En Vaazhvile

1. Um Anbirku Inai Ilaye
Um Karam Kurugavillaiye
Um Karam Neeti Ennai Aaseervathitheer
Ennaiyum Um Pillaiyaai Maatrineer(2)

2. Vaakkil Endrum Maaridadhavar
Sonnadhai Seidhu Mudippavar
Karam Pidithu Ennai Endrum Nadathi Selveer
Kanmalai Mel Uyarthiduveer(2)

Oyamal Thuthippom Kaalamellaam – ஓயாமல் துதிபோம் காலமெல்லாம்

Oyamal Thuthippom Kaalamellaam
ஓயாமல் துதிபோம் காலமெல்லாம் பாடுவோம்
ராஜாதி ராஜாவாம் இயேசுவையே- என்றும்

பாடு ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
என்றும் ஓசன்னா ஓசன்னா ஓசன்னா

சத்திருவை மிதிப்பார் எதிரி அடங்குவான்
இயேசுவே ஜெயிப்பார் ராஜரீகம் பண்ணுவார்
நீயோ கரங்களைத் தட்டியே துதித்துக்கொண்டிரு

கட்டுகளை அறுப்பார் சாபங்களை முறிப்பார்
வேதனையை மாற்றுவார் புதுபெலன் தருவார்
நீயோ கரங்களை அசைத்து துதித்துக்கொண்டிரு

விண்ணப்பத்தைக் கேட்பார் கிருபையை பொழிவார்
வாக்குத்தத்தம் செய்தார் நிறைவேற்றி முடிப்பார்
நீயோ கரங்களை உயர்த்தி துதித்துக்கொண்டிரு

Naan Unaku Sollavillaiya – நான் உனக்கு சொல்லவில்லையா

Naan Unaku Sollavillaiya

நான் உனக்கு சொல்லவில்லையா

நீ விசுவாசித்தல் என் மகிமையை
காண்பாய் என்று சொல்லவில்லையா (2)
வாக்கு பண்ணினவர் நானே
வாக்கு மாறிட மாட்டானே
சொன்னதை செய்யுமளவும்
கைவிட மாட்டேன் உன்னை
கைவிட மாட்டேன் உன்னை

நாறிப்போன உன் வாழ்வை
நறுமண மாக்கிடுவேன்
வியாதியில் கிடந்த உன் உடலை
சொஸ்தப்படுத்திடுவேன் (2)

கலங்கின உன் கண்கள் இனி அழ தேவையில்லை
உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் உனக்குள் இருக்கிறேனே (2)

வாய்விட்டு கேட்டதெல்லாம்
உனக்கு தந்திடுவேன்
உன் மனதின் விருப்பங்கள்
நிறைவேற்றி மகிழ்ந்திடுவேன் (2)
என் பாதம் அமர்ந்து நீ எனக்காக காத்திருந்தால்
புத்திக்கு எட்டாத காரியம் செய்திடுவேன் (2)

பயப்படாதே பயப்படாதே
மறுபடி சொல்கின்றேன்
திகையாதே திகையாதே
திரும்பவும் கூறுகின்றேன் (2)
உன்னோடு நான் இருப்பதால்
உன்னில் நான் மகிமை அடைகின்றேன் (2)

நான் எனக்கு சொல்லவில்லையா
நீ விசுவாசித்தல் என் மகிமையை
காண்பாய் என்று சொல்ல வில்லையா

நீர் எனக்கு சொல்லவில்லையா
நீ விசுவாசித்தல் என் மகிமையை
காண்பாய் என்று சொல்ல வில்லையா

வாக்கு பண்ணினவர் நீரே வாக்கு மாறிட மாட்டேனென்றீர்
சொன்னதை செயுமளவும் கைவிட மாடீர் என்னை
கைவிட மாடீர் என்னை
சொன்னதை செயுமளவும் கைவிட மாடீர் என்னை
கைவிட மாடீர் என்னை

 

Naan Unakku Sollavillaiyaa
Nee Visuvaasithaal En Magimaiyai
Kaanbaai Endru Sollavillaiyaa (2)
Vaakkupanninavar Naanae
Vaakku Maarida Maataenae
Sonnadhai Seiyumalavum
Kaivida Maataen Unnai
Kaivida Maataen Unnai

Naaripoana Un Vaazhvai
Narumanamaakkiduvaen
Viyaadhiyil Kidandha Un Udalai
Sosthapaduthuvaen (2)
Kalangina Un Kangal Ini Azha Thaevai Illai
Uyirthezhudhalum Jeevanumai Unakul Irukindraenae (2)

Vaaivittu Kaetadhellam
Unaku Thandhiduvaen
Un Manadhin Virupangal
Niraivaetri Magizhndhiduvaen (2)
En Paadham Amardhu Nee Enakkaaga Kaathirundhaal
Buthikku Ettaadha Kaariyam Seidhiduvaen (2)

Bayapadaadhae Bayapadaadhae
Marubadi Solgindraen
Thigaiyaadhae Thigaiyaadhae
Thirumbavum Koorukindraen(2)
Unnodu Naan Iruppadhaal
Unnil Naan Magimai Adaigindraen (2)

Naan Unakku Sollavillaiyaa
Nee Visuvaasithaal En Magimaiyai
Kaanbaai Endru Sollavillaiyaa

Neer Enakku Sollavillaiyaa
Nee Visuvaasithaal En Magimaiyai
Kaanbaai Endru Sollavillaiyaa

Vaakkupanninavar Neerae
Vaakku Maarida Maataenendreer
Sonnadhai Seiyumalavum Kaivida Maateer Ennai
Kaivida Maateer Ennai
Sonnadhai Seiyumalavum Kaivida Maateer Ennai
Kaivida Maateer Ennai