Um Anbai Kanda Neram
உம் அன்பை கண்ட நேரம்
புரியாமல் போன தருணம்
விலகாமல் காத்து நிதமும் பார்த்து
மிதமாய் கொஞ்சும் நேரம்
அழகான காலைகள்
புரியாத மாலைகள்
வியந்து போனேன்
செயல்கள் கண்டு
மிதமாய் நடத்தும் நேரம்
உம்மை நெஞ்சில் வார்த்த நேரம்
மின்னல் மேகம் தோன்றும் நேரம்
சுடராய் நெஞ்சில் தோன்றும்
நேரம் நேரம்
என் நெஞ்சில் ஏறும் உயரம்
எங்கோ போகும் துயரம்
என் வாழ்வில் மீண்டும் தோன்றும்
நேரம் நேரம்…
உம் நினைவில் தோன்றும் நேரம்
உம் வார்த்தை என் நெஞ்சில் தோன்றும்
அழகாக கவர்ந்து நினைவில் தவழ்ந்து
என்னை வருடி செல்லும்
நேரம் நேரம்…
அழகான காலைகள்
புரியாத மாலைகள்
வியந்து போனேன்
செயல்கள் கண்டு
மிதமாய் நடத்தும் நேரம்
உம்மை நெஞ்சில் வார்த்த நேரம்
மின்னல் மேகம் தோன்றும் நேரம்
சுடராய் நெஞ்சில் தோன்றும்
நேரம் நேரம்…
என் நெஞ்சில் ஏறும் உயரம்
எங்கோ போகும் துயரம்
என் வாழ்வில் மீண்டும் தோன்றும்
நேரம் நேரம்…
Um Anbai Kanda Neram
Puriyaamal Pona Tharunam
Vilakaamal Kaatum Nidham Paarthu
Mithamaai Konjum Neram
1. மா பாவி எனக்காய் சிலுவையில் மரித்தீர்
பரிசுத்தனாக்கிட உம் ஆவி தந்திட்டீர்
மாறிடா உம் சிநேகம் என்னை சுகமாகிற்று
உம் சேவைக்காய் நான் உயிர் வாழுவேன் (…அநாதி ஸ்நேகமே)
2. அநாதி ஸ்நேகத்தால் என்னை அணைத்துக்கொண்டீரே
உம் கிருபையால் என்னை உயர்த்தி வைத்தீரே
உம் சித்தம் போல் என்னை வனைந்து கொள்ளுமே
உமக்காகவே நான் உயிர் வாழுவேன் (…என் ஸ்நேகமே)
1. Maa Paavi Enakkaai Siluvayil Mariththeer
Parisuththanaakkida Um Aavi Thanththiteer
Maaridaa Um Snegam Ennai Sugamaakittru
Um Sevaikkaai Naan Uyir Vaazhuven (…Anaadhi Snegame)
2. Anaadhi Snegaththal Ennai Aanaiththukkondeere
Um Kirubaiyal Ennai Uyarththi Vaiththeere
Um Siththam Pol Ennai Vanainththu Kollume
Umakkaakavey Naan Uyir Vaazhuven (…En Snegame)
Thozh Mel Thuki
தோள் மேல் தூக்கி வந்த அன்பே
கண்ணீருக்கும் தேவை உண்டோ மார்பிலே
தோள் மேல் சுகம் தான் காண்பேனோ அன்பே
களப்பாற தூங்கி போனேன் மார்பிலே
அரிதான அன்பே ஆறுதல் தருமே
அப்பா உம் தோள்களிலே
விழுந்தாலும் மறந்தாலும்
உம்மை விட்டு போனாலும்
விலகாம மறக்காம என் பின்னாலே வந்து
எங்கேயும் எப்பவும்
என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே -2
1. நேசத்தால கரைஞ்சி போயி
பூமியில உம்மோட பாதம் வச்சீர்
நெருக்க பட்டு விலகி போனேன்
புழுங்கிய மனசால பாசம் தந்தீர்
வாழ்வேனே வசதியாய் உம் தோளிலே
சாய்வேனே எந்நாளுமே
விழுந்தாலும் மறந்தாலும்
உம்மை விட்டு போனாலும்
விலகாம மறக்காம என் பின்னாலே வந்து
எங்கேயும் எப்பவும்
என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே -2
2. கசங்கியே நான் கலங்கி நின்னேன்
ஓயாத அன்பாலே திரும்பி பார்த்தீர்
கரையுடனே ஒதுங்கி நின்னேன்
ஓடோடி வந்தென்னை தூக்கினீங்க
தொல்லையாய் என்னதான் பாக்காமலே
பிள்ளையாய் பார்த்தீரய்யா
விழுந்தாலும் மறந்தாலும்
உம்மை விட்டு போனாலும்
விலகாம மறக்காம என் பின்னாலே வந்து
எங்கேயும் எப்பவும்
என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே -2
Naan Vaalndhadhu Unga Kirubai
Naan Valathadhum Unga Kirubai
Ennai Uyarathi Vaitheerae Um Kirubayae } -2
Unga Kirubai Vaendumae
Unga Kirubai Poodhumae
Unga Kirubai Illaamal
Naan Onrum Illayae – Yesuvae
1. Thanmayil Aludhapoedhu Thaetrida Yaarum Illa
Thallaadi Nadanpoedhu Thaangida Yaarum Illa } -2
Kadhari Azhudha Naerathil En Kanneer Thudaikka Yaarum Illa
Unga Kirubai Illainaa Naanum Illa } -2 – Unga Kirubai
2. Naan Endru Solla Enakku Ondrum Illa
Theramanu Solla Ennidam Edhuvum Illa } -2
Thagudhi Illaa Ennai Uyarthinadhu Unga Kirubai
Unga Kirubai Illai Naa Naanum Illa } -2 – Unga Kirubai