Neer Ennai Thaanguvathaal – நீர் என்னை தாங்குவதால்

Neer Ennai Thaanguvathaal
நீர் என்னை தாங்குவதால்
தூங்குவேன் நிம்மதியாய் -2
படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் -2 – நீர் என்னை

1. எதிர்த்தெழுவோர் பெருகினாலும்
கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும்
கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான்
தலை நிமிர செய்பவர் நீர் தான் -என் -2

படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் -2 – நீர் என்னை

2. கடந்த நாட்களில் நடந்த காரியம்
நினைத்து தினம் கலங்கினாலும் -2
நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்
என் தகப்பன் நீர் மாற்றுகிறீர் -2

படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் -2 – நீர் என்னை

3. இன்று காண்கின்ற எகிப்தியரை
இனி ஒருபோதும் காண்பதில்லை -2
கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார்
காத்திருப்பேன் நான் பொறுமையுடன் -2

படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் -2 – நீர் என்னை

Neer Ennai Thaanguvathaal
Thoonguven Nimmathiyaai -2
Paduthurangi Vizhithezhuven
Karthar Ennai Aatharikindreer -2 – Neer Ennai

1. Ethirthezhuvor Perugunaalum
Karthar Kai Vittaar Endru Sonnaalum -2
Kedagam Neer Thaan Magimaiyum Neer Thaan
Thalai Nimira Seibavar Neer Thaan – En -2

Paduthurangi Vizhithezhuven
Karthar Ennai Aatharikindreer -2 – Neer Ennai

2. Kadantha Naatkalil Nadantha Kaariyam
Ninaiththu Thinam Kalanginaalum -2
Nadanthathellam Nanmaikkethuvai
En Thakappan Neer Matrukireer -2

Paduthurangi Vizhithezhuven
Karthar Ennai Aatharikindreer -2 – Neer Ennai

3. Indru Kangindra Egipthiyarai
Inni Oru Bothum Kanbathillai -2
Karthar Enakaai Yutham Seigindraar
Kaathiruppen Naan Porumaiyudan -2

Paduthurangi Vizhithezhuven
Karthar Ennai Aatharikindreer -2 – Neer Ennai

Palaivanamaa Iruntha – பாலைவனமாய் இருந்த

Palaivanamaa Iruntha
பாலைவனமாய் இருந்த எங்கள
சோலைவனமாய் மாற்றினீரய்யா – 2

1. அறுந்த கொடியைப் போலிருந்தோமே
எங்கள செடியோடு இணைத்துவிட்டீரே – 2
செடியோடு இணைத்துவிட்டீரே – எங்கள (2)

2. கண்ணீரிலே மூழ்கியிருந்தோமே
எங்கள களிப்பாக மாற்றினீரையா – 2 (2)

3. வறண்ட நிலத்தை போலிருந்தோமே
எங்கள வயல்வெளியாய் மாற்றினீரையா – 2 (2)

4. நம்பிக்கையற்றவராய் இருந்தோமே
எங்கள நங்கூரமாய் மாற்றிவிட்டீரே – 2 (2)

Paalaivanamaa Iruntha Engala
Solaivanamaa Maattrineeraiyaa – 2

1. Aruntha Kodiyai Polirunthome
Engala Sediyodu Innaiththuvitteere – 2
Sediyodu Innaiththuvitteere – Engala (2)

2. Kanneerile Moozhgiyirunthome
Engala Kalippaaga Maattrineeraiyaa – 2 (2)

3. Varanda Nilaththai Polirunthome
Engala Vayalveliyaai Maattrineeraiyaa – 2 (2)

4. Nambikkaiyattravaraai irunthome
engala nangooramaai maattrivitteere – 2 (2)

Megam Pondra Saatchigalae – மேகம் போன்ற சாட்சிகளே

Megam Pondra Saatchigalae
மேகம் போன்ற சாட்சிகளே எம்மை முன் சென்ற சுத்தர்களே
பரலோகத்தின் வீதிகளில் எங்கள் ஓட்டத்தை காண்பவரே
இவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் சதிகள் வளைக்கையிலே
இவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் சதிகள் வளைக்கையிலே
உங்கள் சாட்சியை நினைத்திடுவேன் உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்
உந்தன் சாட்சியை நினைத்திடுவேன் உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்

அக்கினியுள்ளே வேகவில்லை தண்ணீரினுள்ளே மூழ்கவில்லை
கடும்புயல் அடித்தும் அசையவில்லை உன்னத தேவனின் சீஷர்களே

முட்ச்செடியின் மோசேயே தேவ மகிமையை கண்டவனே
பார்வோனின் அரண்மனை வாழ்கையையும் குப்பையாய் எண்ணின சீமானே
நிந்தையின் குரலை கேட்கையிலே திறப்பின் வாசலில் நின்றவனே
நிந்தையின் குரலை கேட்கையிலே திறப்பின் வாசலில் நின்றவனே
உம்மை போல் நானும் ஆகனுமே அவரின் நண்பனாய் மாறனுமே
உம்மை போல் நானும் ஆகனுமே அவரின் நண்பனாய் ஆகனுமே

அக்கினியுள்ளே வேகவில்லை தண்ணீரினுள்ளே மூழ்கவில்லை
கடும்புயல் அடித்தும் அசையவில்லை உன்னத தேவனின் சீஷர்களே (2)

சூழல் காற்றின் எலியாவே யேசபேலை வென்றவனே
பாகாலை வெட்கப்படுத்தி சவாலை வென்றவனே
கர்மேலின் மேல் அக்கினியை இறக்கி கர்த்தரே தேவன் என்று முழங்கி
இவ்வுலகே பின் மாறினாலும் தேவனுக்காக நின்றவனே

அக்கினியுள்ளே வேகவில்லை தண்ணீரினுள்ளே மூழ்கவில்லை
கடும்புயல் அடித்தும் அசையவில்லை உன்னத தேவனின் சீஷர்களே (4)

Megam pondra saatchigalae Emmai mun sendra suthargalae
Paralogathin veethigalil engal ottathai kaanbavarae
Ivvulgennai mayakkayilae Saathaanin sathigal valaikkayilae
Ivvulgennai mayakkayilae Saathaanin sathigal valaikkayilae
Ungal saatchiyai ninaithiduvaen undhan otaathai thodarnthiduvaen
Undhan saatchiyai ninaithiduvaen undhan otaathai thodarnthiduvaen

Akkiniyullae vegavillai thanneerinullae moozhgavillai
kadmbuyal adithum asayavillai Unnadha dhevanin sheeshargalae

Mutchediyin moseyae dheva magimayai kandavanae
Paarvonin aranmanai vaazhkaayayum kuppayaay ennina seemaanae
Paarvonin aranmanai vaazhkaayayum kuppayaay ennina seemaanae
Ninthayin kuralai ketkayilae thirappin vaasalil nindravanae
Ummai pol naanum aaganumae avarin nanbanaai maranumae
Ummai pol naanum aaganumae avarin nanbanaai aaganumae

Akkiniyullae vegavillai thanneerinullae moozhgavillai
kadmbuyal adithum asayavillai Unnatha dhevanin sheeshargalae (2)

Suzhal kaatrin eliyaavae Esabelai vendravanae
Paagaalai vetkappaduthi savaalai vendravanae
Karmelil mel akkiniyai irakiki kartharae dhevan endru muzhangi
Ivvulagae pin maarinaalum dhevanukkaga nindravanae

Akkiniyullae vegavillai thanneerinullae moozhgavillai
kadmbuyal adithum asayavillai Unnatha dhevanin sheeshargalae (2)

Hallelujah, Hallelujah, for our Lord God Almighty

Hallelujah, Hallelujah, for our Lord God Almighty Reign
Hallelujah, Hallelujah, for our Lord God Almighty Reign
Hallelujah

Holy, Holy
Are you Lord God Almighty
Worthy is the Lamb
Worthy is the Lamb
You are Holy, Holy,
Are you Lord God Almighty
Worthy is the Lamb
Worthy is the Lamb
Amen

Hallelujah, Hallelujah, for our Lord God Almighty Reign
Hallelujah, Hallelujah, for our Lord God Almighty Reign
Hallelujah

Holy, Holy, are you Lord God Almighty
Worthy is the Lamb
Worthy is the Lamb
You are Holy, Holy
Are you Lord God Almighty
Worthy is the Lamb
Worthy is the Lamb

You are Holy, Holy
Are you Lord God Almighty
Worthy is the Lamb
Worthy is the Lamb

Ananthamai Inba Kanaan – ஆனந்தமாய் இன்பக் கானான்

Ananthamai Inba Kanaan
ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்
தூய பிதாவின் முகம் தரிசிப்பேன் – 2

நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும்
நாதன் இயேசு என்னோடிருப்பார்.. ஆனந்தமாய்

1. சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து
மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே
கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியைக்
கண்டு நன்றியுடன் பாடிடுவேன்.. ஆனந்தமாய்

2. வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்
வாஞ்சையுடன் என்னைத் தேடி வந்தார்
எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்
இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன்.. ஆனந்தமாய்

3. கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்
தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்
இயேசு அல்லால் ஆசை இப்பூவில் வேறே இல்லை
என்றும் எனக்கவர் ஆதரவே.. ஆனந்தமாய்

4. உம்மைப் பின் சென்று ஊழியம் செய்து
உம்பாதம் சேர வாஞ்சிக்கிறேன்
தாரும் தேவா ஏழைக்கும் மாறாத உம் கிருபை
கண் பாரும் என்றும் நான் உம் அடிமை.. ஆனந்தமாய்

5. தேற்றிடுதே உம் வாக்குகள் என்னை
ஆற்றிடுதே உந்தன் சமூகமே
பெலத்தின் மேல் பெலனடைந்து நான் சேருவேன்
பேரின்ப சீயோனில் வாழ்ந்திடுவேன்.. ஆனந்தமாய்

Aananthamaai Inba Kaanaan Yekiduven
Thooya Pithaavin Mukam Tharisippen – 2

Naalukku Naal Arputhamaay Ennaith Thaankidum
Naathan yesu Ennodiruppaar.. Aananthamaai

1. Settrininrennaith Thookkiyeduththu
Maattri Ullam Puthithaakkinaare
Kallaana En Ullam Urukkina Kalvaariyai
Kandu Nandriyudan Paadiduven.. Aananthamaai

2. Vaaliba Naalil yesuvaik Kanden
Vaanjaiyudan Ennaith thedi Vanthaar
Etharkume Uthavaa Ennaiyum Kandeduththaar
yesuvin Anbai Naan En Solluven.. Aananthamaai

3. Karththarin Siththam Seythita Niththam
Thaththam Seithe Ennai Arppaniththen
yesu Allaal Aasai Ippoovil Vere Illai
Endrum Enakkavar Aatharave.. Aananthamaai

4. Ummaip Pin Sendru oozhiyam Seithu
Um Paatham Sera Vaanjikkiren
Thaarum Thevaa yezhaikkum Maaraatha Um Kirupai
Kanpaarum Endrum Naan Um Adimai.. Aananthamaai

5. Thettriduthe Um Vaakkukal Ennai
Aattriduthe Unthan Samookame
Pelaththin Mel Pelanadainthu Naan Seruven
Perinba Seeyonil Vaazhnthiduven.. Aananthamaai

Meiyaana Dhraatchaichedi – மெய்யான திராட்சைசெடி

Meiyaana Dhraatchaichedi
மெய்யான திராட்சைசெடி
நீரே என் இயேசுவே
உம்மில் நிலைத்திருக்கும்
கொடியாய் என்னை வனையுமே (2)

கனிதர வேண்டுமே
கனிதர வேண்டுமே
உவர்ப்பாய் அல்ல
மதுரமாக நாளும் (2)

சுத்தம் செய்யும் சுத்தம் செய்யும் உம்
வார்த்தையால் சுத்தம் செய்யும் (2)

கிளை நறுக்கி எந்தன் குறை நீக்கி என்னை
சுத்திகரித்திடும் எந்தன் தேவா (2) -கனிதர

நிலைக்க செய்யும் நிலைக்க செய்யும் உம்
அன்பில் என்னை நிலைக்க செய்யும் (2)

உந்தனால் அன்றி எந்தனால் ஆகும் என்று
ஒன்றுமில்லை எந்தன் தேவா (2) – கனிதர

காத்து கொள்ளும் காத்து கொள்ளும் (எனை)
வேலியடைத்து காத்து கொள்ளும் (2)
நற்குல திராட்சை கனிகளை தந்து
உந்தன் சீஷனாய் என்றுமிருப்பேன் (2) – கனிதர

Meiyaana Dhraatchaichedi
Neerae En Yaesuvae
Ummil Nilaithirukkul
Kodiyaai Ennai Vanaiyumae (2)

Kanithara Vaendumae
Kanithara Vaendumae
Uvarppaai Alla
Madhuramaaga Naalum (2)

Sutham Seiyum Sutham Seiyum Um
Vaarthaiyaal Sutham Seiyum (2)
Kilai Narukki Endhan Kurai Neekki Ennai
Suthigarithidum Endhan Dhaevaa (2) – Kanithara

Nilaikka Seiyum Nilaikka Seiyum Um
Anbil Ennai Nilaikka Seiyum (2)
Undhanaal Andri Endhanaal Aagum Endru
Ondrumillai Endhan Dhaevaa (2) – Kanithara

Kaathu Kollum Kaathu Kollum (Ennai)
Vaeliyadaithu Kaathu Kollum (2)
Narkula Dhiraatchai Kanigalai Thandhu
Undhan Sheeshanaai Endrumiruppaen (2) – Kanithara

Thirumbi Parkiren – திரும்பி பார்கிறேன்

Thirumbi Parkiren
திரும்பி பார்கிறேன் வந்த பாதையை
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் (2)

நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில்
தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் (2)
திருப்பி தர ஒன்றும் இல்லையே

1. மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரே
மதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே (2)
மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே (2)

மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன்
ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் (2)-
திரும்பி பார்கிறேன்

2. சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன்
சோரமல் உம் கரத்தால் அனைத்து கொண்டீரே (2)
சொல்லி முடியா நன்மைகளை எனக்கும் செய்தீரே (2)

நன்றி சொல்லுவேன் நன்றி சொல்லுவேன்
ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை வாழ்த்துவேன் (2)
– திரும்பி பார்கிறேன்

Thirumbi paarkkiren Vantha paathayai
Kanneerodu Karthaave Nandri solgiren-2
Nadathineer ennai Amarntha thanneer andayil
Thookkineer ennai Unthan pillaiyakkineer-2

Thiruppi thara ondrum illayae-Thirumbi

1. Maaravin Kasappai ennil neenga seytheere
Mathuramaana vaazhvai enakku
thirumba thantheere-2
Magizhchchiyinaal enthan ullam
Niramba seitheere-2

Magimai paduththuven Magimai paduththuven
Jeevanulla kalamellam ummai uyarththuven-2
Thirumbi Parkkiren

2. Sothanaigal soozhntha velai kathari kooppitten
Soraamal um karaththaal anaiththu kondeere-2
solli mudiyaa nanmaigalai enakkum seytheere-2

Nandri Solluven Nandri Solluven
Jeevanulla kalamellam ummai vaazhththuven-2
Thirumbi Parkkiren

Because He lives

God sent His son, they called Him Jesus
He came to love, heal and forgive
He lived and died to buy my pardon
An empty grave is there to prove my savior lives

Because He lives, I can face tomorrow
Because He lives, all fear is gone
Because I know He holds the future
And life is worth the living, just because He lives

How sweet to hold a newborn baby
And feel the pride and joy He gives
But greater still the calm assurance
This child can face uncertain day, because He lives

Because He lives, I can face tomorrow
Because He lives, all fear is gone
Because I know He holds the future
And life is worth the living, just because He lives

And then one day, I’ll cross the river
I’ll fight life’s final war with pain
And then, as death gives way to victory
I’ll see the lights of glory and I’ll know He reigns

Because He lives, I can face tomorrow
Because He lives, all fear is gone
Because I know He holds the future
And life is worth the living, just because He lives

I can face tomorrow
Because He lives, all fear is gone
Because I know He holds the future
And life is worth the living, just because He lives

Then Sings My Soul

O Lord, my God, when I in awesome wonder
Consider all the worlds Thy Hands have made
I see the stars, I hear the rolling thunder
Thy power throughout the universe displayed

Then sings my soul, my Saviour God, to Thee
How great Thou art, how great Thou art
Then sings my soul, my Saviour God, to Thee
How great Thou art, how great Thou art

And when I think of God, His Son not sparing
Sent Him to die, I scarce can take it in
That on the Cross, my burden gladly bearing
He bled and died to take away my sin

Then sings my soul, my Saviour God, to Thee
How great Thou art, how great Thou art
Then sings my soul, my Saviour God, to Thee
How great Thou art, how great Thou art

When Christ shall come with shout of acclamation
And lead me home, what joy shall fill my heart
Then I shall bow with humble adoration
And then proclaim, my God, how great Thou art

Then sings my soul, my Saviour God, to Thee
How great Thou art, how great Thou art
Then sings my soul, my Saviour God, to Thee
How great Thou art, how great Thou art

Singasanathil Veetirukum – சிங்காசனத்தில் வீற்றிருக்கும்

Singasanathil Veetirukum

1. சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே

ஆராதனை உமக்கு ஆராதனை – 4

2. கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே

ஆராதனை உமக்கு ஆராதனை – 4

3. ஏழு குத்துவிளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே

ஆராதனை உமக்கு ஆராதனை – 4

4. ஆதியும் அந்தமுமானவரே
அல்ஃபா ஒமெகாவுமானவரே

ஆராதனை உமக்கு ஆராதனை – 4

5. இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை
கரங்களில் உடையவரே

ஆராதனை உமக்கு ஆராதனை – 4

6. அக்னி ஜுவாலை போன்ற கண்களையும்
வெண்கல பாதங்களை உடையவரே

ஆராதனை உமக்கு ஆராதனை – 4

7. பரிசுத்தமும் சத்தியமும்
தாவீதின் திறவுகோலை உடையவரே

ஆராதனை உமக்கு ஆராதனை – 4

1. Singaasanathil Veetirukum
Parisutharae Parisutharae

Aaraathanai Umakku Aaraathanai – 4

2. Kaerupeenkal Seraabeengal
Potridum Engal Parisutharae

Aaraathanai Umakku Aaraathanai – 4

3. Aelu Kuththuvilakkin Mathiyilae
Ulaavidum Engal Parisutharae

Aaraathanai Umakku Aaraathanai – 4

4. Aathiyum Anthamumaanavarae
Alpaa Omekaavumaanavarae

Aaraathanai Umakku Aaraathanai – 4

5. Irupuramum Karukulla Pattayathai
Karangalil Udaiyavarae

Aaraathanai Umakku Aaraathanai – 4

6. Akni Juvaalai Ponta Kankalaiyum
Venkala Paathangalai Udaiyavarae

Aaraathanai Umakku Aaraathanai – 4

7. Parisuthamum Sathiyamum
Thaaveethin Thiravukolai Udaiyavarae

Aaraathanai Umakku Aaraathanai – 4