Devareer Neer Sagalamum Seiya Vallavar
தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்
தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார் -2
நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்
நீர் செய்வதை தடுப்பவன் யார் -2 -தேவரீர்
1. தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ
தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே
சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன்
சர்வ வல்லவர் நீர் தானே -2 -தேவரீர்
2. தடைகளை உடைப்பவர் நீர் தானே
தடுப்பவர் எவரும் இங்கில்லையே
கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்
கன்மலையே உம்மை துதித்திடுவேன் -2 -தேவரீர்
உமக்கு ஒப்பானவர் யார்
உமக்கு ஒப்பானவர் யார் -2
(இந்த) வானத்திலும் பூமியிலும்
உமக்கு ஒப்பானவர் யார் -2 – நீர் செய்ய நினைத்தது
5. மலைகள் குன்றுகள் நடுவே
மிக மேலாய் நிலைநிறுத்துகிறார் – 2
மக்கள் இனம் தேடி வருவார்கள் – 2
ஓடி வந்து மீட்படைவார்கள் – 2 – விழித்தெழு
6. கர்த்தர் உன்னை விரும்பினபடியால்
தெரிந்துகொண்டார் உறைவிடமாய் – அவர் – 2
அமர்ந்திருக்கும் அரியணை நீ தான் – 2
அகிலத்திற்கும் வெளிச்சம் நீ தான் – 2 – விழித்தெழு
1. கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார்
ஆதரவாய் எழுந்து நிற்கின்றார் சங். 122:6
தயை செய்யும் காலம் வந்தது
குறித்த நேரமும் வந்துவிட்டது
விழித்தெழு சீயோனே
வல்லமையை தரித்துக்கொள் ஏசா. 52:1
5. மலைகள் குன்றுகள் நடுவே
மிக மேலாய் நிலைநிறுத்துகிறார் மீகா 4:1 – 2
மக்கள் இனம் தேடி வருவார்கள்
ஓடி வந்து மீட்படைவார்கள் ஏசா. 2:2 – 3
6. கர்த்தர் உன்னை விரும்பினபடியால்
தெரிந்துகொண்டார் உறைவிடமாய் – அவர்
அமர்ந்திருக்கும் அரியணை நீ தான் சங். 132:14 – 15
அகிலத்திற்கும் வெளிச்சம் நீ தான்
யாக்கோபின் தேவன் துணையானார் பாக்கியவான் நான் பாக்கியவான் சங். 146:5 தேவனாம் கர்த்தர் இவர் (உம்) மேலே நம்பிக்கை வைத்துள்ளேன் பாக்கியவான் நான் பாக்கியவான்
ஆத்துமாவே நீ கர்த்தரைத் துதி அல்லேலுயா நீ தினம் பாடு சங். 146:1>6 நம்பத்தக்கவர் நன்மை செய்பவர் நமக்குள் வாழ்கிறார்
வானம் பூமி இவர் உண்டாக்கினார் மாபெரும் கடலை உருவாக்கினார் சங். 146:6>10 அரசாள்கின்றார் என்றென்றைக்கும் ராஜாரீகம் செய்கின்றார்