All Songs by david

Vazhuvamal Kathita Dhevanae – வழுவாமல் காத்திட்ட தேவனே

Vazhuvamal Kathita Dhevanae
வழுவாமல் காத்திட்ட தேவனே
என் வலக்கரம் பிடித்தவரே
வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை
வாழ்ந்திட செய்தவரே

ஆயிரம் நாவிருந்தாலும்
நன்றி சொல்லித் தீராதே
வாழ் நாளெல்லாம் உம்மைப் பாட
வார்த்தைகளும் போதாதே
நான் உள்ளவும் துதிப்பேன்
உன்னதர் இயேசுவே

என் மேல் உம் கண்ணை வைத்து
உம் வார்த்தைகள் தினமும் தந்து
நடத்தின அன்பை நினைக்கையில்
என் உள்ளம் நிறையதே
உம் அன்பால் நிறையுதே

எத்தனை சோதனைகள்
வேதனையின் பாதைகள்
இறங்கி வந்து என்னை மறைத்து
நான் உண்டு என்றீரே
உன் தகப்பன் நான் என்றிரே

Vazhuvamal Kathita Dhevanae
En Valakaram Pidithavarae
Valladikkellam Vilakki Ennai
Vaazhnthida Seibavarae

Aayiram Navirunthaalum
Nantri Solli Theeraathae
Vaazhnaalellam Ummai Paada
Vaarthaikalum Pothaathae
Nan Ullalavum Thuthippaen
Unnathar Yesuvae

Enmael Um Kannai Vaithu
Um Vaarthaikal Thinamum Thanthu
Nadathina Anbai Ninaikaiyil
En Ullam Niraiyuthae
Um Anbal Niraiyuthae

Ethanai Sothanaigal
Vethanayin Paathaigal
Irangi Vanthu Ennai Maraithu
Naan Undu Enteerae
Un Thagappan Naan Enteerae

Varanda Nilangal Neerrutragum – வறண்ட நிலங்கள் நீரூற்றாகும்

Varanda Nilangal Neerrutragum
வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் கர்த்தர் என் பட்சம் இருந்தால் வனாந்திரம் புல்
வெளியாகிடும் கர்த்தர் என்னோடு நடந்தால்
தீமை தொடருவதில்லை, வாதை அணுகுவதில்லை – 2

மேய்ப்பனே நல் மேய்ப்பனே
நீர் என்னோடிருந்தால் தாழ்ச்சி இல்லையே – 2

நெரிந்த நாணலை முறித்து போடாதவர்
மங்கி எரியும் திரியை அனைந்திடாமல் காப்பவர் – 2
இதயம் நெருக்கப்படுகையில் இதமாய் என்னை தாங்கினீர்
ஆத்துமா தொய்ந்து போகையில்
காயம் கட்டி குணமாக்கினீர் — மேய்ப்பனே

கால்கள் இடறுகையில் நீர் என்னை தாங்கினீர்
சேதமனுகாமல் தூதரை அனுப்பி என்னை ஏந்துனீர் – 2
பொல்லாங்கன் எய்திட்ட அம்புக்கும் கர்த்தனே என்னை தப்புவித்தீர்
மறைவாய் வைத்த கண்ணிக்கும்
விலக்கி என்னை மீட்டெடுத்தீர் — மேய்ப்பனே

Varanda Nilangal Neeruttraahum Karthar En Patcham Irunthaal
Vanaanthiram Pul Veliyaahidum Karthar Ennodu Nadanthaal
Theemai Thodaruvathillai Vaathai Anuhuvathillai – 2

Meipanae Nal Meipanae
Neer Ennodirunthal Thaalchi Illaiyae – 2

Nerintha Naanalai Muritthu Podaathavar
Mangi Eriyum Thiriyai Anaindhidaamal Kaappavar – 2
Ithayam Nerukkappadukayil Ithamaai Emmai Thaangineer
Aatthumaa Thointhu Pokaiyil
Kaayam Katti Kunamaakkineer

Kaalhal Idarukayil Neer Ennai Thaangineer
Sethamanukaamal Thootharai Anuppi Ennai Eanthineer – 2
Pollaangan Eithitta Ambukkum Karthanae Ennai Thappuvittheer
Maraivaai Vaittha Kannikkum
Vilakki Ennai Meeteduttheer

Avar Thoolgalin – அவர் தோள்களின் மேலே

Avar Thoolgalin
அவர் தோள்களின் மேலே
நான் சாய்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம்
அவர் பார்த்துக்கொள்வதால்

நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே
அவர் வார்த்தையின் மேலே
நான் சார்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம்
அவர் பார்த்துக்கொள்வதால்

நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே
யெகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே-2

1. மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடு இருப்பதாலே
பயப்படமாட்டேன்-2
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்
பதினாயிரங்கள் எழுந்தாலும்
அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே

2. நெருக்கத்திலே கர்த்தரை
நோக்கி கூப்பிட்டேன்
என்னை விசாலத்தில் கொண்டு வந்து
மீட்டுக்கொண்டாரே-2
என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே
ஒருபோதும் நான்
அசைக்கப்படுவதில்லையே-2-யெகோவாயீரே

Maenmai Paaratuven – மேன்மை பாராட்டுவேன்

Maenmai Paaratuven
மேன்மை பாராட்டுவேன் நான்
மேன்மை பாராட்டவேனே – 2
இயேசுவின் அன்பினையே
மேன்மை பாராட்டுவேன் – என்
இயேசுவின் அன்பினையே
மேன்மை பாராட்டுவேன்

சிலுவை எந்தன் மேன்மை
சிலுவை எந்தன் அடைக்கலம் – 2
ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்
சிலுவைநாதரே ஸ்தோத்திரம் – 2

1. சிலுவையில் அரையுண்டேன் நான்
சிலுவையில் அரையுண்டேன் – இனி
நானல்ல இயேசுவே என்னில்
என்றும் அவரைக் காட்டிடுவேன்
– சிலுவை எந்தன்

2. சிலுவையை சுமந்திடுவேன் நான்
சிலுவையை சுமந்திடுவேன் – இனி
இயேசுவின் மகிமைக்காய் நானே
என்றும் பாடுகள் சகித்திடுவேன் – சிலுவை எந்தன்

Athisaya Yesuvai Potriduvom – அதிசய இயேசுவை போற்றிடுவோம்

Athisaya Yesuvai Potriduvom

அதிசய இயேசுவை போற்றிடுவோம்
அனுதினம் அவரன்பை கூறிடுவோம்

ஆனந்தமே பேரானந்தமே
அதிசயமே அவர் செயல்களே

1. கானாவில் கனிரசம் தந்தவராம்
காற்றையும் கடலையும் அதட்டினோராம்
– ஆனந்தமே

2. நோய்களை தீர்ந்திட்ட நல்லவராம்
பேய்களை விரட்டிட்ட வல்லவராம்
– ஆனந்தமே

Kalvaari Siluvayilae – கல்வாரி சிலுவையிலே

Kalvaari Siluvayilae
கல்வாரி சிலுவையிலே
கள்வர்கள் நடுவினிலே -2
கர்த்தன் இயேசு எனக்காகப்பட்ட
பாடு அவமானங்கள் -கல்வாரி

நினைத்து நினைத்து துதிக்கின்றேனே
உம்மை நோக்கி பார்க்கின்றேனே -2
நன்றி நன்றி ஐயா….
நன்றி இயேசய்யா -2

1. பாவ சாப ரோகங்கள் யாவும்
சிலுவையிலே சுமந்து நீர் தீர்த்தீர் -2
உந்தன் தழும்புகளால் பூரண சுகமானேனே
சிந்தின இரத்தத்தினால் மீட்பினை பெற்றேனே -2 -நினைத்து

2. எத்தனையோ துரோகம் நான் செய்தேன்
இத்தனை என் மேல் அன்பு வைத்தீரே-2
எத்தனை என்னையுமே உத்தமனாக்கினீரே
சிந்தின இரத்தத்தினால் மீட்பினை பெற்றேனே-2
-நினைத்து

Kalvaari Siluvayilae
Kalvarkal Naduvinilae-2
Karththan Yesu Enakkaaka patta
Paadu Avamaananhal-Kalvaari

Ninaithu Ninaithu Thuthikkindrenae
Ummai Nokki Parkkindraene-2
Nandri Nandri Aiya
Nandri Yesaiyah -2

1. Paava Saaba Rogangal Yaavum
Siluvaiyilae Sumanthu Neer Theertheer-2
Unthan Thazhumbugalaal Poorana Sugamanene
Sinthina Rathathinaal Meetpinai Petraene -Ninaithu

2. Ethanayo Throgam Naan Seithaen
Ithanai En mel Anbu Vaitheerae -2
Ethan Ennaiyumae Uthamanaakkineerae
Sinthina Rathathinaal Meetpinai petraene -Ninaithu

En Thagappan Nallavare – என் தகப்பன் நல்லவரே

En Thagappan Nallavare
என் தகப்பன் நல்லவரே
எல்லாவற்றிலும் வல்லவரே -2
இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
அவர் அற்புதம் செய்பவரே
இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
அவர் அதிசயம் ஆனவரே -2

1. உடைந்து போன வாழ்க்கையை
உறுவாக்கினார்
பிரிந்தூ போன வாழ்க்கையை புதிதாக்கினார் -2
காயம் கட்டுவார் என்னை ஆற்றுவார் தேற்றுவார் என்றும் நடத்துவார் – இயேசு நல்லவர்

2. விலுந்து போன என்னையும் அவர் உயர்தினார்
இளந்து போன எல்லாம் அவர் தந்திட்டார் -2
புது வாழ்க்கையும் சமாதானமும்
கிறுபையும் அவர் தறுகிரார் -2 – இயேசு நல்லவர்

En Thagappan Nallavare
Ellavatrilum Vallavare – 2
Yesu Nallavar Yesu Vallavar
Avar Arputham Seibavare
Yesu Nallavar Yesu Vallavar
Avar Adhisayamanavare

1. Udainthu Pona Vaazhkaiyai Uruvaakinar
Pirinthu Pona Vaazhkaiyai Puthithakinar
Kaayam Kaatuvar Ennai Aartruvar
Thetruvar Endrum Nadathuvar – 2 – Yesu Nallavar

2. Vilunthu Pona Ennayum Avar Uyarthinar
Ezhanthu Pona Ellam Avar Thanditaar
Puthu Vaazhkayum Samathaanamum
Kirubaiyum Avar Tharugirar – 2 – Yesu Nallavar

Enthu Nallor Sakhi Yesu – എന്തു നല്ലോർ സഖി

Enthu Nallor Sakhi Yesu
എന്തു നല്ലോർ സഖി യേശു പാപ ദുഃഖം വഹിക്കും

എല്ലാം യേശുവോടു ചെന്നു ചൊല്ലീടുമ്പോൾ താൻ കേൾക്കും

നൊമ്പരം ഏറെ സഹിച്ചു സമാധാനങ്ങൾ നഷ്ടം

എല്ലാം യേശുവോടു ചെന്നു ചൊല്ലീടായ്ക നിമിത്തം

കഷ്ടം ശോധനകളുണ്ടോ എവ്വിധ ദുഃഖങ്ങളും

ലേശവും അധൈര്യം വേണ്ടാ ചൊല്ലാം യേശുവോടെല്ലാം

ദുഃഖം സർവ്വം വഹിക്കുന്ന മിത്രം മറ്റാരുമുണ്ടോ

ക്ഷീണമെല്ലാം അറിയുന്ന യേശുവോടു ചൊല്ലീടാം

ഉണ്ടോ ഭാരം ബലഹീനം തുമ്പങ്ങളും അസംഖ്യം

രക്ഷകനല്ലോ സങ്കേതം യേശുവോടറിയിക്കാം

മിത്രങ്ങൾ നിന്ദിക്കുന്നുണ്ടോ? പോയ് ചൊല്ലേശുവോടെല്ലാം

ഉള്ളം കയ്യിലീശൻ കാക്കും അങ്ങുണ്ടാശ്വാസമെല്ലാം

Kalangenda Patharenda

Kalangenda Patharenda Emmanuel Nin Koodeyundu
Vagdatham Cheythavan Yeshu Vaakku Maarathavan Yeshu
Nin Koode Vaazhunna Yeshu

Aakulanay Nee Theernnidum Velayil
Arikil Ananjidum Yeshu Nadhan
Kalangidathe Patharidathe Yeshu Nin Koodeyundu
Karayunna Kaakkakkum Aaharam Nalkunna
Swargeeya Nadhane Innum Njan Keerthikkum

Jeevithamam Thony Ulanjidum Velayil
Arikathananjidum Yeshu Nadhan
Kadalineyum Kaattineyum Shanthamaakkidum
Thalarathe Patharathe Poyidam Dhairyamay
Nadhan Nin Padakil Ennennum Undallo

Alaitheerae Yesuvae – அழைத்தீரே இயேசுவே

Alaitheerae Yesuvae
அழைத்தீரே இயேசுவே
அன்போடே என்னை அழைத்தீரே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
ஆயத்தமானேன் தேவே

1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே
என் துயர தொனியோ இதை யார் இன்று கேட்பாரோ
என் காரியமாக யாரை அழைப்பேன்
என்றீரே வந்தேனிதோ அழைத்தீரே…

2. என்னதான் தீங்கு நான் இழைத்தேன்
என்னை விட்டோடும் என் ஜனமே
எத்தனை நன்மைகளோ உனக்காக நான்
செய்தேனல்லோ என்றே உரைத்தென்னை
ஏங்கி அழைத்தீர் எப்படி நான் மறப்பேன் அழைத்தீரே…

3. ஆதி விசுவாசம் தங்கிடவே
ஆண்டவர் அன்பு பொங்கிடவே
ஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே
நல் பூரண தியாகப் பாதை நடந்தே
நன்றியுடன் உழைப்பேன் அழைத்தீரே…

4. எந்தன் ஜெபத்தைக் கேட்டிடுமே
ஏழை ஜனத்தை மீட்டிடுமே
எந்தன் பிதா சித்தமே என் போஜனமும் அதுவே
என் பிராணனைக்கூட நேசித்திடாமல்
என்னையும் ஒப்படைத்தேன் அழைத்தீரே…

5. ஆடம்பரங்கள் மேட்டிமைகள்
ஆசாபாசங்கள் பெருகிடுதே
ஆயிரம் ஆயிரமே நரக வழி போகின்றாரே
ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
ஆண்டவரே இரங்கும் அழைத்தீரே…

6. பாக்கியமான சேவையிதே
பாதம் பணிந்தே செய்திடுவேன்
ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
அன்பு மனத்தாழ்மை உண்மையும் காத்து
ஆண்டவரை அடைவேன் அழைத்தீரே…

Alaiththeerae Yesuvae
Anbodu Ennai Alaitheerae
Aandavar Sevaiyilae Maripaenae
Aayathamaanaen Thaevae

1. En Janam Paavaththil Maalkirathae
En Uyir Thanthaen Mannuyirkae
En Thuyara Thoniyo Ithai Yaar Indru Kaetpaaro
En Kaariyamaaka Yaarai Alaipaen
Endeerae Vanthaenithao Alaiththeerae…

2. Ennathaan Theengu Naan Ilaithaen
Ennai Vittaodum En Janamae
Ethanai Nanmaikalo Unakaaga Naan
Seithaenallao Entre Uraithennai
Aengi Alaitheer Eppadi Naan Marapaen Alaitheerae…

3. Aathi Visuvaasam Thangidavae
Aandavar Anbu Pongidavae
Aadhi Appothalarae Upathaesam Alithanarae
Nal Poorana Thiyaaka Paathai Nadanthae
Nandriyudan Ulaipaen Alaitheerae…

4. Enthan Jepathai Kaetdidumae
Yelai Janathai Meetdidumae
Enthan Pithaa Sithamae En Pojanamum Athuvae
En Piraananaikooda Naesithidaamal
Ennaiyum Oppataithaen Alaitheerae…

5. Aadamparangal Maettimaikal
Aasaapaasangal Perukiduthae
Aayiram Aayiramae Naraka Vali Pokintarae
Aa! Neeraeyallaamal Yaarunndu Meetka
Aandavarae Irangum Alaitheerae…

6. Paakiyamaana Sevaiyithae
Paatham Panninthae Seythiduvaen
Aayul Mudiyum Varai Kiristhaesu Varukai Varai
Anbu Manathaalmai Unnmaiyum Kaathu
Aandavarai Adaivaen Alaitheerae…