Song Category: Tamil

Karthar Kettu Ella Ikkattukum – கர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும்

Karthar Kettu Ella Ikkattukum
கர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும்
நீங்களாக்கி இரட்சித்தார் – 2
யேகோவாயீரே எல்லாமே
பார்த்துக்கொள்வீர் – 2

கர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும்
நீங்களாக்கி இரட்சித்தார் – 2

1. என்னை நோக்கி கூப்பிடு
என்று சொன்னீர்
உம்மை நோக்கி கூப்பிட்டேன்
பதில் கொடுத்தீர் -2
அறியததும் எட்டாததும்மான
பெரிய காரியங்கள் செய்திடுவீர் – 2

யேகோவாயீரே எல்லாமே
பார்த்துக்கொள்வீர் – 2
கர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும்
நீங்களாக்கி இரட்சித்தார் – 2

2. நொருக்கப்பட்டீர் ஒடுக்கப்பட்டீர்
சிலுவையில் எனக்காய் இரத்தம் சிந்தினீர்-2
அப்பா பிதாவே என்றழைக்கும்
புத்திரசுவிகாரத்தின் ஆவி தந்திர்-2

யேகோவாயீரே எல்லாமே
பார்த்துக்கொள்வீர் – 2

கர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும்
நீங்களாக்கி இரட்சித்தார் – 2
யேகோவாயீரே எல்லாமே
பார்த்துக்கொள்வீர் – 4

Karthar Kettu Ella Ikkattukum
Neengalaki Ratchithar – 2
Yegovayeere Ellame Parthukolveer – 2

Karthar Kettu Ella Ikkattukum
Neengalaki Ratchithar – 2

1. Ennai Nokki Koopidu Endru Sonnir
Ummai Nokki Koopiten Pathil Koduthir-2
Ariyathathum Ettathathummana
Periya Kariyangal Seithiduvir – 2

Yegovayeere Ellame Parthukolveer – 2

Karthar Kettu Ella Ikkattukum
Neengalaki Ratchithar – 2

2. Norukkapattir Odukkappattir
Siluvaiyil Enakai Ratham Sinthinir -2
Appa Pithave Endrazhaikum
Puthira Suvigarathin Aavi Thanthir – 2

Yegovayeere Ellame Parthukolveer – 2

Karthar Kettu Ella Ikkattukum
Neengalaki Ratchithar – 2
Yegovayeere Ellame Parthukolveer – 4

Yesappavin Iruthayam Ennaku Vendume – இயேசப்பாவின் இருதயம் எனக்கு வேண்டுமே

Yesappavin Iruthayam Ennaku Vendume
இயேசப்பாவின் இருதயம் எனக்கு வேண்டுமே
உங்க இதயத்தை எனக்கு பொருத்துங்க

அன்பான உங்க இருதயம் எனக்கு வேண்டுமே
அன்பற்ற என் இதயத்தை எடுத்து போடுங்க

வேதம் நிறைந்த உங்க இருதயம் எனக்கு வேண்டுமே
கேடு நிறைந்த என் இதயத்தை எடுத்து போடுங்க

திறக்கப்பட்ட உங்க இருதயம் எனக்கு வேண்டுமே
கல்லான என் இதயத்தை எடுத்து போடுங்க

தாழ்மை நிறைந்த உங்க இருதயம் எனக்கு வேண்டுமே
பெருமை நிறைந்த என் இதயத்தை எடுத்து போடுங்க

வேதத்தை ஆராயும் இதயம் வேண்டுமேஅதற்கு
பக்குவப்பட்ட இதயத்தை எனக்கு பொருத்துங்க

Parisuthar Kootam Yesuvai Potri – பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி

Parisuthar Kootam Yesuvai Potri
பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி
பாடி மகிழ்ந்தாடி அங்கே கூடிட
பரமானந்த கீதமங்கெழும்ப
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே

2.ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய
அண்டினோரெவரும் அவரைச் சேர
அன்பர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே

3. பேதுரு பவுலும் யோவானும் அங்கே
பின்னும் முற்பிதாக்கள் அப்போஸ்தலரும்
இரத்த சாட்சிகளும் திரளாய்க் கூட
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே

4. ஜெகத்தில் சிலுவை சுமந்தோரெல்லாம்
திருமுடியணிந்திலங்கிடவும்
தேவ சேயர்களாயெல்லாரும் மாற
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே

5. சோதனைகளை வென்றவர் எவரும்
துன்பம் தொல்லைகளைச் சகித்தவரும்
ஜோதி ரூபமாய் சொர்கலோகில் ஜொலிக்க
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே

6. கன்னிகையைப் போல் கர்த்தர் சபையன்று
மன்னர் மணாளனேசுவை மணந்து
பின்னும் சொல்லரிதாம் நிலை ருசிக்க
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
நான் அங்கிருப்பேனே நான் அங்கிருப்பேனே
நான் அங்கிருப்பேனே என் யேசுவுடன்

1. Parisuthar Kootam Yesuvai Potri
Paadi Mahizhnthodi Ange Koodida
Paramaanandha Geethamangezhumba
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo? – Sol En Maname

2. Aattukkutiyum Arasatchi Seiya
Andinor Evarum Avarai Chera
Anbar Andrellaar Kanneerum Thudaikka
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo? – Sol En Maname

3. Pedhuru, Pavulum, Yovaanum Ange
Pinnum Murpidhakkal Apposthalarum
Raththa Saatchigalum Thiralaikooda
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo? – Sol En Maname

4. Jagathil Siluvai Sumanthorellam
Thirumudiyanin dhilangidavum
Deva seyargallai Yelloorum Maara
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo? – Sol En Maname

5. Sothanaigalai Vendravar Evarum
Thunbam Thollaigalai Sagiththavarum
Jothi Roobamai Sorgalogil Jolikka
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo? – Sol En Maname

6. Kannigaiyai Pol Karthar Sabai Andru
Mannar Manaalan Yesuvai Manandhu
Pinnum Sollaritham Nillai Rusikka
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo? – Sol En Maname

Naan Anggirruppene Naan Anggiruppene
Naan Anggiruppene En Yesuvudan

Kartharaiyum Avar Vasanathaiyum – கர்த்தரையும் அவர் வசனத்தையும்

Kartharaiyum Avar Vasanathaiyum
கர்த்தரையும் அவர் வசனத்தையும் – 2
ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா – 2

1. வானமும் பூமியும் ஒழிந்துபோகும் – 2
வார்த்தை ஒழியுமோ – 2
பூக்களும் உலரும் – 2
புல்லும் அழியும் – 2
வசனம் அழியுமோ – 2
ஆண்டவரின் வசனம் – 2
அது நிலைத்து நின்றிடுமே – 2
கட்டளைகளும் கற்பனைகளும் – 2
நித்தியம் நித்தியமே – 2
கர்த்தரையும் அவர் வசனத்தையும் – 2
ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா – 2

2. காலுக்கு தீபம் – 2
பாதைக்கு வெளிச்சம் வசமல்லவோ – 2
தங்கத்தை விட தேனையும் விட உசந்ததல்லவோ – 2
ஆண்டவரின் வசனம் மனது மகிழுமே – 2
கீழ்ப்படிந்து நடந்தா
என்றும் நன்மை நிகழுமே – 2
கர்த்தரையும் அவர் வசனத்தையும் – 2
ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா – 2

3. குற்றங்கள் இல்லா குறையும் இல்லா வசனப் புத்தகமே -2 ஆத்துமாவுக்கு இரட்சிப்பை தரும் பொக்கிஷ பெட்டகமே – 2 பேதைகளுக்கு எல்லாம் அது ஞானம் கொடுக்குமே – 2 சத்தியத்தை விரும்புவோர்க்கு அழைப்பு கொடுக்குமே – 2 கர்த்தரையும் அவர் வசனத்தையும் – 4 ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா – 4

Ithu Mutharkondu – இது முதற்க்கொண்டு போக்கையும்

Ithu Mutharkondu

இது முதற்க்கொண்டு போக்கையும் வரத்தையும் ஆசீர்வதிப்பேன் என்று சொன்னவரே -2
எந்தன் கோட்டையே எந்தன் தஞ்சமேஇயேசு என் பரிகாரியே -2

பகலிலே வெயிலாகிலும் இரவிலே நிலவாகிலும் -2
உன்னை காக்கின்றவர் வலப்பக்கத்தில் நிழலாய் இருக்கின்றவர் -2

அற்புதம் செய்கின்றவர் உன்னை அதிசயமாய் நடத்துவார் -2
நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது (2)

இது முதற்க்கொண்டு போக்கையும் வரத்தையும் ஆசீர்வதிப்பேன் என்று சொன்னவரே – (2)
எந்தன் கோட்டையே எந்தன் தஞ்சமே
இயேசு என் பரிகாரியே

Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum
Aasirvathipean Endru Sonnavarae – 2
Enthan Kottaiye Enthan Thanjame
Yesu En Parikariye – 2

Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum
Asirvathipen Endru Sonnavarae

Pagalile Veyilagilum Iravile Nilavagilum – 2
Unnai Kakindravar Valapakkathil
Nizhalai Irukindravar – 2

Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum
Asirvathipen Endru Sonnavarae

Arputham Seikindravar
Unnai Athisayamai Nadathuvar – 2
Nichayamagave Mudivu Undu
Un Nambikkai Veen Pogathu – 2

Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum
Asirvathipen Endru Sonnavarae
Enthan Kottaiye Enthan Thanjame
Yesu En Parikariye – 2

En Aasthibaram Yesuvin Mel – என் அஸ்திபாரம் கிறிஸ்துவின் மேல்

En Aasthibaram Yesuvin Mel

என் அஸ்திபாரம் கிறிஸ்துவின் மேல் இருப்பதினால்
அசைவதில்லை நான் அசைவதில்லை
அல்லேலூயா ஆனந்தமே
இயேசு கிறிஸ்துவினால் ஜெயம் பெறுவேன்

1. யோசேப்பை அறியாத பார்வோன்கள் வரலாம்
போஷித்த காகங்கள் பறந்து போகலாம்
யோர்தானின் கரைகள் தாண்டி போனபின்
வானத்து மன்னாவும் ஒழிந்து போகலாம்

கவலையில்லை கலக்கமில்லை
கிறிஸ்துவுக்குள் இருப்பதால் தோல்வியில்லை

2. மாராவின் நீரூற்று கசந்து போகலாம்
சாராளின் அடிமைப்பெண் இகழ்ந்து பேசலாம்
ஆரோனும் மீரியாமும் எழும்பி எதிர்க்கலாம்
கோராகின் கூட்டங்கள் கலைந்து போகலாம்

3. சமுத்திர மீன் உன்னை விழுங்கி போகலாம்
பசித்த சிங்கங்கள் கெபியில் உலவலாம்
சேவல் கூவுகின்ற மூன்று வேளைக்குள்
சீமோனைப்போல் சிலர் மாறிபோகலாம்

Neerallal Ivullaginille – நீரல்லால் இவ்வுலகினிலே

Neerallal Ivullaginille

நீரல்லால் இவ்வுலகினிலே
சொந்தமாய் நான் வாழ்ந்திடேனே உம்மையன்றி சார்ந்திடவே மேன்மையேதும் இங்கில்லையே

1. அழைத்தீரே உந்தனுக்காய்
தாயின் கருவினில் தோன்றுமுன்னே
புது நாமத்தை எனக்களித்து
உமதாவியால் நடத்துகிறீர்

2. சிலுவையில் தொங்கினீரே
பாவ ரோகத்தை அகற்றிடவே
எனக்காக நீர் உயிர் கொடுத்தீர்
உமக்காக நான் உயிர் வாழ்ந்திட

3. கிலேசங்கள் சூழும்போது
நேச அனல் என்னை அணைத்திடுமே
அந்த நிறைவான ஆறுதலை
நித்தம் வாஞ்சித்து ஏங்குகிறேன்

4. ஆத்தும நங்கூரமாய்
என்னோடென்றும் இருப்பவரே
திசை மாறாமல் என் படகை
கரை சேர்ப்பீரே எனதாண்டவா!

Kadaisi Kaala Yeluputhalai – கடைசி கால எழுப்புதலை

Kadaisi Kaala Yeluputhalai
கடைசி கால எழுப்புதலை
காண வாஞ்சிக்கிறேன்
உலர்ந்த எலும்புகள் எழும்பட்டுமே
உமக்காக ஓடிடவே – 2

ஊற்றும் வல்லமையை
பொழியும் ஆவியை
தாரும் அக்கினியை
இந்நேரமே, இப்பொழுதே, இன்றைக்கே தாருமே -2

1. எழுப்புதல் தேசத்தில்
வேண்டும் அக்கினியாய் -2
சிறைச்சாலை கதவுகள் உடைந்திட வேண்டுமே காவலில் உள்ளவர்கள் விடுதலை பெறனுமே -2

2. அக்கினி நாவுகள் இறங்கிட வேண்டுமே -2
மரித்தோர் எழும்பட்டும், சத்தியம் பேசட்டும், தரிசனம் காணட்டும், இயேசுவின் நாமத்தில் -2

3. இந்தியா இயேசுவை அறிந்திட வேண்டுமே -2
சபைகள் எழும்பட்டும், சாட்சிகள் பெருகட்டும், வாலிபர் எழும்பட்டும், உம் நாமம் சொல்லட்டும் -2

Kadaisi Kala Ezhuputhalai
Kaana Vanjikiren
Ularndha Elumbugal Ezhumbatume
Umakaga Oodidave – 2

Oottrum Valamaiyai
Pozhiyum Aaviyai
Thaarum Akiniyai

Innerame, Ippozhudhe, Indraike, Thaarume -2

1. Ezhuputhal Desathil
Vendume Akiniyai -2
Siraichalai Kadhavugal
Udaindhida Vendume
Kavalil Ulavargal
Viduthalai Peranumd

2. Akini Naavigal
Irangida Vendume
Marithor Exhumbatum
Sathiyama Pesatum
Darisanam Kanatum
Yesuvin Namathil

3. Indhiya Yesuvai
Arindhida Vendume
Sabaigal Exhimbatum
Satchigal Perugatum
Valibar Exhumbatum
Um Naman Solatum

Ummaiyandri Ennaku Engu Yaarum – உம்மையன்றி எனக்கு இங்கு யாரும்

Ummaiyandri Ennaku Engu Yaarum
உம்மையன்றி எனக்கு இங்கு யாரும் இல்லப்பா
உம்மைவிட்டா எனக்கு ஒரு விருப்பம் இல்லப்பா

நீர் எங்கே போனாலும் நான் அங்கே வருவேன்
நீர் எங்கே இருந்தாலும் நான் அங்கே இருப்பேன்

வானத்துக்கு ஏறினாலும்
பூமிக்குள்ள பொதஞ்சாலும்
அங்கேயும் உம் சமூகம் என்னை தேற்றுமே
ஊரு சனம் (ஜெனம்) மறந்தாலும்
உலகமே வெறுத்தாலும்
உந்தன் கரம் என்னை தாங்குமே

உங்க சொல்ல கேட்காம
எண்ணம் போல நான் அலஞ்சேன்
ஆனாலும் நீங்க என்ன விட்டு விலகலயே
ஆழ்க்கடலின் ஆழத்துல
என்னத் தூக்கி எறிஞ்சாலும்
அங்கும் வந்து என்னைத் தூக்கினீர்

Anbae Anbae Ennai Kavarnthu Konda – அன்பே அன்பே என்னை கவர்ந்து கொண்ட

Anbae Anbae Ennai Kavarnthu Konda
அன்பே அன்பே என்னை கவர்ந்து கொண்ட அன்பே-2

திசை மாறி அலைந்தேன் நான் செல்லும்வழி காண்பித்தீரே-2

உம் சிலுவையே உம் சிலுவையே மாறா உம் அன்பின் சிலுவையே-2

பாவத்தில் மரித்தேன் நான் திரு இரத்தம் கழுவினதே-2

உம் கிருபையே உம் கிருபையே மாறா உம் அன்பின் கிருபையே-2 –அன்பே

கல்வாரி நாயகரே உம் கரம் உயர்த்தினதே-2

கரம் பிடித்தீரே பிடித்தீரே வழுவாமல் பிடித்துக்கொண்டீரே-2

உம் சிலுவையே உம் சிலுவையே மாறா உம் அன்பின் சிலுவையே-2

இயேசுவே இயேசுவே உம்மோடு சேர்த்துக்கொண்டீரே-2