Song Category: Tamil

Ithu Mutharkondu – இது முதற்க்கொண்டு போக்கையும்

Ithu Mutharkondu

இது முதற்க்கொண்டு போக்கையும் வரத்தையும் ஆசீர்வதிப்பேன் என்று சொன்னவரே -2
எந்தன் கோட்டையே எந்தன் தஞ்சமேஇயேசு என் பரிகாரியே -2

பகலிலே வெயிலாகிலும் இரவிலே நிலவாகிலும் -2
உன்னை காக்கின்றவர் வலப்பக்கத்தில் நிழலாய் இருக்கின்றவர் -2

அற்புதம் செய்கின்றவர் உன்னை அதிசயமாய் நடத்துவார் -2
நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது (2)

இது முதற்க்கொண்டு போக்கையும் வரத்தையும் ஆசீர்வதிப்பேன் என்று சொன்னவரே – (2)
எந்தன் கோட்டையே எந்தன் தஞ்சமே
இயேசு என் பரிகாரியே

Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum
Aasirvathipean Endru Sonnavarae – 2
Enthan Kottaiye Enthan Thanjame
Yesu En Parikariye – 2

Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum
Asirvathipen Endru Sonnavarae

Pagalile Veyilagilum Iravile Nilavagilum – 2
Unnai Kakindravar Valapakkathil
Nizhalai Irukindravar – 2

Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum
Asirvathipen Endru Sonnavarae

Arputham Seikindravar
Unnai Athisayamai Nadathuvar – 2
Nichayamagave Mudivu Undu
Un Nambikkai Veen Pogathu – 2

Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum
Asirvathipen Endru Sonnavarae
Enthan Kottaiye Enthan Thanjame
Yesu En Parikariye – 2

En Aasthibaram Yesuvin Mel – என் அஸ்திபாரம் கிறிஸ்துவின் மேல்

En Aasthibaram Yesuvin Mel

என் அஸ்திபாரம் கிறிஸ்துவின் மேல் இருப்பதினால்
அசைவதில்லை நான் அசைவதில்லை
அல்லேலூயா ஆனந்தமே
இயேசு கிறிஸ்துவினால் ஜெயம் பெறுவேன்

1. யோசேப்பை அறியாத பார்வோன்கள் வரலாம்
போஷித்த காகங்கள் பறந்து போகலாம்
யோர்தானின் கரைகள் தாண்டி போனபின்
வானத்து மன்னாவும் ஒழிந்து போகலாம்

கவலையில்லை கலக்கமில்லை
கிறிஸ்துவுக்குள் இருப்பதால் தோல்வியில்லை

2. மாராவின் நீரூற்று கசந்து போகலாம்
சாராளின் அடிமைப்பெண் இகழ்ந்து பேசலாம்
ஆரோனும் மீரியாமும் எழும்பி எதிர்க்கலாம்
கோராகின் கூட்டங்கள் கலைந்து போகலாம்

3. சமுத்திர மீன் உன்னை விழுங்கி போகலாம்
பசித்த சிங்கங்கள் கெபியில் உலவலாம்
சேவல் கூவுகின்ற மூன்று வேளைக்குள்
சீமோனைப்போல் சிலர் மாறிபோகலாம்

Neerallal Ivullaginille – நீரல்லால் இவ்வுலகினிலே

Neerallal Ivullaginille

நீரல்லால் இவ்வுலகினிலே
சொந்தமாய் நான் வாழ்ந்திடேனே உம்மையன்றி சார்ந்திடவே மேன்மையேதும் இங்கில்லையே

1. அழைத்தீரே உந்தனுக்காய்
தாயின் கருவினில் தோன்றுமுன்னே
புது நாமத்தை எனக்களித்து
உமதாவியால் நடத்துகிறீர்

2. சிலுவையில் தொங்கினீரே
பாவ ரோகத்தை அகற்றிடவே
எனக்காக நீர் உயிர் கொடுத்தீர்
உமக்காக நான் உயிர் வாழ்ந்திட

3. கிலேசங்கள் சூழும்போது
நேச அனல் என்னை அணைத்திடுமே
அந்த நிறைவான ஆறுதலை
நித்தம் வாஞ்சித்து ஏங்குகிறேன்

4. ஆத்தும நங்கூரமாய்
என்னோடென்றும் இருப்பவரே
திசை மாறாமல் என் படகை
கரை சேர்ப்பீரே எனதாண்டவா!

Kadaisi Kaala Yeluputhalai – கடைசி கால எழுப்புதலை

Kadaisi Kaala Yeluputhalai
கடைசி கால எழுப்புதலை
காண வாஞ்சிக்கிறேன்
உலர்ந்த எலும்புகள் எழும்பட்டுமே
உமக்காக ஓடிடவே – 2

ஊற்றும் வல்லமையை
பொழியும் ஆவியை
தாரும் அக்கினியை
இந்நேரமே, இப்பொழுதே, இன்றைக்கே தாருமே -2

1. எழுப்புதல் தேசத்தில்
வேண்டும் அக்கினியாய் -2
சிறைச்சாலை கதவுகள் உடைந்திட வேண்டுமே காவலில் உள்ளவர்கள் விடுதலை பெறனுமே -2

2. அக்கினி நாவுகள் இறங்கிட வேண்டுமே -2
மரித்தோர் எழும்பட்டும், சத்தியம் பேசட்டும், தரிசனம் காணட்டும், இயேசுவின் நாமத்தில் -2

3. இந்தியா இயேசுவை அறிந்திட வேண்டுமே -2
சபைகள் எழும்பட்டும், சாட்சிகள் பெருகட்டும், வாலிபர் எழும்பட்டும், உம் நாமம் சொல்லட்டும் -2

Kadaisi Kala Ezhuputhalai
Kaana Vanjikiren
Ularndha Elumbugal Ezhumbatume
Umakaga Oodidave – 2

Oottrum Valamaiyai
Pozhiyum Aaviyai
Thaarum Akiniyai

Innerame, Ippozhudhe, Indraike, Thaarume -2

1. Ezhuputhal Desathil
Vendume Akiniyai -2
Siraichalai Kadhavugal
Udaindhida Vendume
Kavalil Ulavargal
Viduthalai Peranumd

2. Akini Naavigal
Irangida Vendume
Marithor Exhumbatum
Sathiyama Pesatum
Darisanam Kanatum
Yesuvin Namathil

3. Indhiya Yesuvai
Arindhida Vendume
Sabaigal Exhimbatum
Satchigal Perugatum
Valibar Exhumbatum
Um Naman Solatum

Ummaiyandri Ennaku Engu Yaarum – உம்மையன்றி எனக்கு இங்கு யாரும்

Ummaiyandri Ennaku Engu Yaarum
உம்மையன்றி எனக்கு இங்கு யாரும் இல்லப்பா
உம்மைவிட்டா எனக்கு ஒரு விருப்பம் இல்லப்பா

நீர் எங்கே போனாலும் நான் அங்கே வருவேன்
நீர் எங்கே இருந்தாலும் நான் அங்கே இருப்பேன்

வானத்துக்கு ஏறினாலும்
பூமிக்குள்ள பொதஞ்சாலும்
அங்கேயும் உம் சமூகம் என்னை தேற்றுமே
ஊரு சனம் (ஜெனம்) மறந்தாலும்
உலகமே வெறுத்தாலும்
உந்தன் கரம் என்னை தாங்குமே

உங்க சொல்ல கேட்காம
எண்ணம் போல நான் அலஞ்சேன்
ஆனாலும் நீங்க என்ன விட்டு விலகலயே
ஆழ்க்கடலின் ஆழத்துல
என்னத் தூக்கி எறிஞ்சாலும்
அங்கும் வந்து என்னைத் தூக்கினீர்

Anbae Anbae Ennai Kavarnthu Konda – அன்பே அன்பே என்னை கவர்ந்து கொண்ட

Anbae Anbae Ennai Kavarnthu Konda
அன்பே அன்பே என்னை கவர்ந்து கொண்ட அன்பே-2

திசை மாறி அலைந்தேன் நான் செல்லும்வழி காண்பித்தீரே-2

உம் சிலுவையே உம் சிலுவையே மாறா உம் அன்பின் சிலுவையே-2

பாவத்தில் மரித்தேன் நான் திரு இரத்தம் கழுவினதே-2

உம் கிருபையே உம் கிருபையே மாறா உம் அன்பின் கிருபையே-2 –அன்பே

கல்வாரி நாயகரே உம் கரம் உயர்த்தினதே-2

கரம் பிடித்தீரே பிடித்தீரே வழுவாமல் பிடித்துக்கொண்டீரே-2

உம் சிலுவையே உம் சிலுவையே மாறா உம் அன்பின் சிலுவையே-2

இயேசுவே இயேசுவே உம்மோடு சேர்த்துக்கொண்டீரே-2

Aatham Purintha Pavathale – ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகி

Aatham Purintha Pavathale

ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகி
வேதம் புரிந்த சிறை விடுவித்தீரோ பரனே

ஏவை பறித்த கனியாலே விளைந்த எல்லாப்
பாவத்துக்காகப் பழியானீரோ பரனே

வேத கற்பனையனைத்தும் மீறிநரர் புரிந்த
பாதகந் தீரப்பாடுபட்டீரோ பரனே

தந்தைப் பிதாவுக் கும்மைத் தகனப்பலியளித்து
மைந்தரை மீட்கமனம் வைத்தீரோ பரனே

சிலுவை சுமைபொறாமல் தியங்கித் தரையில் விழக்
கொலைஞர் அடர்ந்து கோட்டி கொண்டாரோ பரனே

வலிய பாவத்தை நீக்கி மனுடரை ஈடேற்றிச்
சிலுவை சுமந்திறங்கித் திகைத்தீரோ பரனே

சென்னியில் தைத்தமுடிச்சிலுவையின் பாரத்தினால்
உன்னியழுந்தத் துயர் உற்றீரோ பரனே

வடியும் உதிரமோட மருகித் தவித்துவாடிக்
கொடிய குருசில் கொலையுண்டீரோ பரனே

வானம் புவிபடைத்த வல்லமைப் பிதாவின் மைந்தர்
ஈனக்கொலைஞர் கையாலிறந்தீரோ பரனே

சங்கையின் ராஜாவே சத்ய அனாதி தேவே
பங்கப்பட்டுமடிப் பட்டீரோ பரனே

Aatham Purintha Paavaththaalae Manudanaaki
Vaetham Purintha Sirai Viduviththeero Paranae

Aevai Pariththa Kaniyaalae Vilaintha Ellaap
Paavaththukkaakap Paliyaaneero Paranae

Vaetha Karpanaiyanaiththum Meerinarar Purintha
Paathakan Theerappaadupattiro Paranae

Thanthaip Pithaavuk Kummaith Thakanappaliyaliththu
Maintharai Meetkamanam Vaiththeero Paranae

Siluvai Sumaiporaamal Thiyangith Tharaiyil Vilak
Kolainjar Adarnthu Kotti Konndaaro Paranae

Valiya Paavaththai Neekki Manudarai Eetaettich
Siluvai Sumanthirangith Thikaiththeero Paranae

Senniyil Thaiththamutichchiluvaiyin Paaraththinaal
Unniyalunthath Thuyar Uttaro Paranae

Vatiyum Uthiramoda Marukith Thaviththuvaatik
Kotiya Kurusil Kolaiyunnteero Paranae

Vaanam Puvipataiththa Vallamaip Pithaavin Mainthar
Eenakkolainjar Kaiyaalirantheero Paranae

Sangaiyin Raajaavae Sathya Anaathi Thaevae
Pangappattumati Pattiro Paranae

En Yesu Raajanae – என் இயேசு ராஜனே

En Yesu Raajanae

என் இயேசு ராஜனே
உம்மைப் பார்க்கையிலே
உள்ளம் உடையுதப்பா

கொல்கோதா மேட்டினில்
பாரமான சிலுவை
சுமந்து சென்ற பாதம்
எத்தனை அழகுள்ளது

சிலுவையில் தொங்கினீர்
உதிரம் சிந்தினீர்
எந்தன் பாவத்திற்காய்
இரத்தம் வழிந்தோடுதே

கைகளில் கால்களில்
ஆணிகள் பாய்ந்தே
ஜீவனை தந்தீர்
என்னை மீட்டிடவே

En Yesu Raajanae
Ummaip Paarkkaiyilae
Ullam Utaiyuthappaa

Kolkothaa Maettinil
Paaramaana Siluvai
Sumanthu Senta Paatham
Eththanai Alakullathu

Siluvaiyil Thongineer
Uthiram Sinthineer
Enthan Paavaththirkaay
Iraththam Valinthoduthae

Kaikalil Kaalkalil
Aannikal Paaynthae
Jeevanai Thantheer
Ennai Meettidavae

Aattukuttiyanavarae Ennakaaga Baliyaaneer – ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்

Aattukuttiyanavarae Ennakaaga Baliyaaneer

ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்
ஆட்டுக்குட்டியானவரே என் பாவங்கள் சுமந்தீர்
உமக்கே எங்கள் ஆராதனை

பரிசுத்தம் உள்ளவர் நீர் பாவமாய் மாற்றப்பட்டீர்
நீதிமானாக என்னை மாற்றினீர்
கிருபையால் இலவசமாய் நீதிமான் ஆனேனே
சிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதே

கிறிஸ்து எனக்காய் சாபமாய் மாறினீர்
ஆசீர்வாதமாக என்னை மாற்றினீர்
ஆசீர்வாதமானேனே(நீர்)
எனக்காய் சாபமானதனால்
சிலுவை மரணத்தில் என் சாபங்கள் நீங்கியதே

ஐஸ்வர்யம் உள்ளவர் நீர் எல்லாமே இழந்தீரே
எல்லாவற்றாலும் என்னை நிரப்பிடவே
செல்வந்தனாய் ஆனேனே நீர் ஏழ்மையானதனால்
சிலுவை மரணத்தில் என் தரித்திரம் நீங்கியதே

என் பாவம் யாவையும் உடலிலே சுமந்தீரே
உம் சுகத்தை என் உடலில் தந்தீரே
பாவத்தில் விளைவுகளை உம்
மரணத்தால் வென்றீரே
காயங்களால் நான் சுகமானேனே – உம்

வல்லமையும் பெலனும் ஞானமும் ஐஸ்வர்யமும்
மகிமையும் ஸ்தோத்திரமும் உமக்கே உரியதே
இயேசுவே இயேசுவே ஆட்டுக்குட்டியானவரே – எங்கள்
எங்கள் இயேசுவே எல்லா மகிமைக்கும் பாத்திரரே

Aattukkuttiyaanavarae Enakkaaka Paliyaaneer
Aattukkuttiyaanavarae En Paavangal Sumantheer
Umakkae Engal Aaraathanai

Parisuththam Ullavar Neer Paavamaay Maattappattir
Neethimaanaaka Ennai Maattineer
Kirupaiyaal Ilavasamaay Neethimaan Aanaenae
Siluvai Maranaththil En Paavangal Neengiyathae

Kiristhu Enakkaay Saapamaay Maarineer
Aaseervaathamaaka Ennai Maattineer
Aaseervaathamaanaenae(Neer)
Enakkaay Saapamaanathanaal
Siluvai Maranaththil En Saapangal Neengiyathae

Aisvaryam Ullavar Neer Ellaamae Ilantheerae
Ellaavattaாlum Ennai Nirappidavae
Selvanthanaay Aanaenae Neer Aelmaiyaanathanaal
Siluvai Maranaththil En Thariththiram Neengiyathae

En Paavam Yaavaiyum Udalilae Sumantheerae
Um Sukaththai En Udalil Thantheerae
Paavaththil Vilaivukalai Um
Maranaththaal Venteerae
Kaayangalaal Naan Sukamaanaenae – Um

Vallamaiyum Pelanum Njaanamum Aisvaryamum
Makimaiyum Sthoththiramum Umakkae Uriyathae
Yesuvae Yesuvae Aattukkuttiyaanavarae – Engal
Engal Yesuvae Ellaa Makimaikkum Paaththirarae

Enge Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர்

Enge Sumanthu Pogireer

எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்

எங்கே சுமந்து போறீர் இந்தக் கானலில் உமது
அங்கம் முழுதும் நோக ஐயா என் ஏசுநாதா

தோளில் பாரம் அழுந்த தூர்க்கப் பெலம் இல்லாமல்
தாளுந் தத்தளிக்கவே தாப சோபம் உற நீர்

வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக
பேதம் இல்லாச்சீமோனும் பின்னாகத் தாங்கிவர

தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர

வல்ல பேயைக் கொல்லவும் மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும்

மாசணுகாத சத்திய வாசகனே உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து
Enge Sumanthu Pogireer Lyrics In English

Engae Sumanthu Pokireer Siluvaiyai Neer
Engae Sumanthu Pokireer

Engae Sumanthu Poreer Inthak Kaanalil Umathu
Angam Muluthum Nnoka Aiyaa En Aesunaathaa

Tholil Paaram Aluntha Thoorkkap Pelam Illaamal
Thaalun Thaththalikkavae Thaapa Sopam Ura Neer

Vaathaiyinaal Udalum Vaatith Thavippunndaaka
Paetham Illaachchaீmonum Pinnaakath Thaangivara

Thaayaar Aluthuvara Saarnthavar Pin Thodara
Maayam Illaatha Njaana Maathar Pulampi Vara

Valla Paeyaik Kollavum Marananthanai Vellavum
Ellai Illaap Paavangal Ellaam Naasamaakavum

Maasanukaatha Saththiya Vaasakanae Umathu
Thaasarkalaik Kaakkavum Thaangaach Sumaiyai Eduththu