Jeevanulla Arathanai Ummakuthane

Jeevanulla Arathanai Ummakuthane

ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே- 2

ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

1. சுத்தமுள்ள ஆராதனை உமக்கு தானே
பரிசுத்தமுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே-2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

2. அதிகாலை ஆராதனை உமக்கு தானே
தினம் அதிசயம் செய்ய நீர் ஒருவர் தானே- 2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

3. இரவிலும் ஆராதனை உமக்கு தானே
இரக்கம் காட்ட நீர் ஒருவர் தானே – 2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

4. எப்போதும் ஆராதனை உமக்கு தானே
இப்போதும் ஆராதனை உமக்கு செய்வேன்- 2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

Puthu Kirubaigal Thinam – புது கிருபைகள் தினம் தினம்

Puthu Kirubaigal Thinam

புது கிருபைகள் தினம் தினம் தந்து
என்னை நடத்தி செல்பவரே
அனுதினமும் உம் கரம் நீட்டி
என்னை ஆசீர்வதிப்பவரே

1. என் இயேசுவே உம்மை சொந்தமாக
கொண்டதென் பாக்கியமே
இதை விடவும் பெரியதான
மேன்மை வேறொன்றும் இல்லையே

2. நேர் வழியாய் என்னை நடத்தினீர்
நீதியின் பாதையில் நடத்தினீர்
காரியம் வாய்க்க செய்தீர்
என்னை கண்மணிப்போல காத்திட்டீர்

3. பாதங்கள் சறுக்கின வேளையில்
பதறாத கரம் நீட்டி தாங்கினீர்
பாரமெல்லாம் நீக்கினீர்
என்னைப் பாடி மகிழ வைத்தீர்

 

Yesuvin Irandam Varugai – இயேசுவின் இரண்டாம் வருகை

Yesuvin Irandam Varugai

இயேசுவின் இரண்டாம் வருகை
அதி வேகமாய் நெருங்கி வருதே – 2
ஆயத்தமாகிடுவோம்
அன்பர் இயேசுவை சந்திக்கவே – 2

மாரநாதா அல்லேலூயா (4)

1. நித்திரையை விட்டு நாம் எழும்புவோம்
நம் நீதியின் சூரியன் வருகிறார் – 2
இரட்சிப்பின் வஸ்திரம் காத்துக் கொள்வோம்
நம் இரட்சகர் வருகிறார் – 2 (…இயேசுவின்)

2. பரிசுத்தமாய் நம்மை காத்துக் கொள்வோம்
நம் பரிசுத்தர் இயேசு வருகிறார் – 2
நீதியாய் நியாயந்தீர்த்திடவே
நியாயாதிபதியாக வருகிறார் – 2 (…இயேசுவின்)

3. மரணத்தை வென்ற நம் ஆண்டவர்
மணவாளனாகவே வருகிறார் – 2
கறைதிரையற்ற சபையினை
தம்மோடு சேர்க்கவே வருகிறார் – 2 (…இயேசுவின்)

Yesuvin Irandaam Varugai
Athi Vekamaay Nerungi Varuthe – 2
Aayaththamaakiduvom
Anpar Yesuvai Santhikkave – 2

Maaranaathaa Allelooyaa (4)

1. Niththiraiyai Vittu Naam Ezhumbuvom
Nam Neethiyin Sooriyan Varukiraar – 2
Ratchippin Vasthiram Kaaththuk Kolvom
Nam Ratchakar Varukiraar – 2 (…Yesuvin)

2. Parisuththamaay Nammai Kaaththuk Kolvom
Nam Parisuththar Yesu Varukiraar – 2
Neethiyaay Nyaayantheerththidave
Nyaayaathipathiyaaka Varukiraar – 2 (…Yesuvin)

3. Maranaththai Vendra Nam Aandavar
Manavaalanaakave Varukiraar – 2
Karaithiraiyattra Sabaiyinai
Thammodu Serkkave Varukiraar – 2 (…Yesuvin)

 

Intha Kallin Mel – இந்தக் கல்லின்மேல்

Intha Kallin Mel

இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்
பாதாளத்தின் வாசல் அதை மேற்க்கொள்ளாதே
சபையின் தலைவர் இயேசுவே (கொலொ 1:18)
மூலைக்கு தலைக்கல் இயேசுவே

ஹலேலூயா (2) சபைதான் ஜெயிக்குமே
ஹலேலூயா (2) பாதாளம் தோற்குமே

1. இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபையிதுவே
சுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலமிதுவே & 2
சபைதனில் நிலைநாட்டினீர்
புது மனிதனாய் என்னை மாற்றினீர்
வாழ்க்கையை செழிப்பாக்கினீர்
கிருபையால் உயர்த்தினீர்
என்னை கிருபையால் உயர்த்தினீர்

2. ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை இதுவே
குடும்பமாய் இணைத்த நல் உறவிதுவே / வீடிதுவே
ஆவியின் நல்ல தகப்பனே
சபை முழுவதும் எங்கள் சொந்தமே
வேற்றுமைகள் இங்கு இல்லையே
கிறிஸ்துவின் சரீரமே
நாங்கள் கிறிஸ்துவின் சரீரமே

3. பார்வோனின் வல்லமைகள் முறியச் செய்தீர்
யேசபேலின் தந்திரங்கள் அழியச் செய்தீர்
எழுப்புதல் தரும் அக்கினி
எங்கள் ஜெபத்திலே பற்றி எரியுதே
தடைகளை அது தகர்க்குதே
(என்றும்) சபைதான் வெல்லுமே

ஹலேலூயா (2) ஆமென் ஹலேலூயா
ஹலேலூயா (2) ஆமென் ஹலேலூயா

With Bible references:

இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன் (மத் 16:18)
பாதாளத்தின் வாசல் அதை மேற்க்கொள்ளாதே
சபையின் தலைவர் இயேசுவே (கொலொ 1:18)
மூலைக்கு தலைக்கல் இயேசுவே (அப் 4:11)

ஹலேலூயா (2) சபைதான் ஜெயிக்குமே
ஹலேலூயா (2) பாதாளம் தோற்குமே

1. இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபையிதுவே (அப் 20:28)
சுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலமிதுவே & 2
சபைதனில் நிலைநாட்டினீர் (சங் 92:13)
புது மனிதனாய் என்னை மாற்றினீர்
வாழ்க்கையை செழிப்பாக்கினீர்
கிருபையால் உயர்த்தினீர்
என்னை கிருபையால் உயர்த்தினீர்

2. ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை இதுவே (ஏசாயா 56:7)
குடும்பமாய் இணைத்த நல் உறவிதுவே / வீடிதுவே
ஆவியின் நல்ல தகப்பனே
சபை முழுவதும் எங்கள் சொந்தமே
வேற்றுமைகள் இங்கு இல்லையே
கிறிஸ்துவின் சரீரமே
நாங்கள் கிறிஸ்துவின் சரீரமே (1 கொரி 12:27)

3. பார்வோனின் வல்லமைகள் முறியச் செய்தீர்
யேசபேலின் தந்திரங்கள் அழியச் செய்தீர்
எழுப்புதல் தரும் அக்கினி
எங்கள் ஜெபத்திலே பற்றி எரியுதே
தடைகளை அது தகர்க்குதே
(என்றும்) சபைதான் வெல்லுமே

ஹலேலூயா (2) ஆமென் ஹலேலூயா
ஹலேலூயா (2) ஆமென் ஹலேலூயா

Vaazhvin Aatharamae

Vaazhvin Aatharamae

VAAZHVIN AATHARAMAE – D#/74

வாழ்வின் ஆதாரமே (உபா 33:27)
தாழ்வில் என் பெலனே -& 2 (ஏசா 49:5)
உம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையே
உம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே &- 2

1. ஒன்றுமில்லா ஏழையாக இங்கு வந்தேனே (ஆதி 32:10)
அளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே & 2
எனக்குண்டான யாவுமே உம்மால் வந்தது
எந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது

2. மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனே
தோள்களில் தூக்கியே அழகு பார்த்தீரே
இருள் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிர்வூட்டியே
நல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே & 2 (சங் 18:28)

3. நீர் செய்த நன்மைக்கு என்ன செய்குவேன்
இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி நடப்பேன் & 2 (சங் 116:13)
என்னில் வாழ்வது நானல்ல நீரே இயேசுவே (கலா 2:20)
மண்ணில் வாழ்ந்திடும் நாளெல்லாம் உந்தன் சேவைக்கே

Magilchiyodae Avar Sanathi

Magilchiyodae Avar Sanathi

KONDADUVAOM YESU RAJAVAI – A-B/135

மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே (சங் 100:2)
ஆனந்த சத்தத்தோடே ஆராதனை
கரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பி (சங் 134:2)
கெம்பீரமாய் துதித்திடுவோம்

கொண்டாடுவோம் இயேசு ராஜாவை (சங் 66:2)
கொண்டாடுவோம் செய்த நன்மையை
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடுவோம் நன்றி சொல்லுவோம்
கொண்டாடுவோம் நன்றி சொல்லுவோம்

1. கோர பயங்கர புயல்கள் நடுவினில்
நேசக் கரம் கொண்டு காத்தீரையா
சொன்னதைச் செய்து முடிக்கும் வரையில் (ஆதி 28:15)
உன்னை மறவேன் என்றீரையா
உம் கிருபை விலகாததே
உம் வாக்கும் மாறாததே (சங்கீதம் 89:33)

2. பகைஞர் முன்பு பந்தியன்றை
ஆயத்தம் செய்து வைத்தீரையா (சங்கீதம் 23:5)
அநுகூலமான அற்புதம் ஒன்றை
யாவரும் காண செய்தீரையா (யோசுவா 4:14)
உம் கிருபை விலகாததே
உம் வாக்கும் மாறாததே

3. ஆதி அன்பை முற்றும் மறந்து
தூரமாகச் சென்றேனைய்யா (லூக்கா 15:28)
தேடி வந்து வாக்குத்தந்து
மறுபடி வாழச் செய்தீரைய்யா
உம் கிருபை விலகாததே
உம் வாக்கும் மாறாததே

Scale Change
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடுவோம் செய்த நன்மையை
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடியே நன்றி சொல்லுவோம்
கொண்டாடியே நன்றி சொல்லுவோம்

Kaalamo Selluthe – காலமோ சொல்லுதே

Kaalamo Selluthe
1. காலமோ செல்லுதே வாலிபம் மறையுதே
எண்ணமெல்லாம் வீணாகும் கல்வி எல்லாம் மண்ணாகும்
மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்

2. கருணையின் அழைப்பினால் மரண நேரம் வருகையில்
சுற்றத்தார் சூழ்ந்திட பற்றுள்ளோர் கதறிட
மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்

3. துன்பமெல்லாம் மறைந்துபோம் இன்னல் எல்லாம் மாறிப்போம்
வியாதி எல்லாம் நீங்கிப்போம் நாயகன் நம் இயேசுவால்
மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்

4. வாழ்க்கையை இயேசுவால் நாட்களைப் பூரிப்பாய்
ஓட்டத்தை முடிக்க காத்துக் கொள் விசுவாசத்தை
மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்

1. Kaalamoa Selludhae Vaalibam Maraiyudhae
Ennamellaam Veenaagum Kalvi Ellaam Mannaagum
Magimaiyil Yaesuvai Tharisikuum Naerathil
Andha Naal Nalla Naal Baakya Naal

2. Karunaiyin Azhaipinaal Marana Naeram Varugaiyil
Sutrathaar Soozhndhida Patrulloar Kadharida
Magimaiyil Yaesuvai Tharisikuum Naerathil
Andha Naal Nalla Naal Baakya Naal

3. Thunbamellaam Maraindhupoam Innal Ellaam Maaripoam
Viyaadhi Ellaam Neengipoam Naayagan Nam Yaesuvaal
Magimaiyil Yaesuvai Tharisikuum Naerathil
Andha Naal Nalla Naal Baakya Naal

4. Vaazhkaiyai Yaesuvaal Naatkalai Pooripaai
Oattathai Mudikka Kaathukol Visuvaasathai
Magimaiyil Yaesuvai Tharisikuum Naerathil
Andha Naal Nalla Naal Baakya Naal

Ummai Aarathipen – உம்மை ஆராதிப்பேன்

Ummai Aarathipen
உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2

என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன் -2

உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் -2

1. தாயின் கருவில் உருவாகும் முன்னே
பேர் சொல்லி அழைத்தவர் நீரே
தாயினும் மேலாக அன்பு வைத்து
நீர் எனக்காக ஜீவன் தந்தீரே -2

என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2

2. எத்தனை முறை இடறினாலும்
அத்தனையும் மன்னித்தீரே
நன்மையையும் கிருபையும் தொடரச்செய்து
என்னய் மீண்டும் நடக்க வைத்தீர் -2

என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்-2

3. பாவி என்றே என்னை தள்ளிடாமல்
அன்போடு அணைத்து கொண்டீரே
என்னயும் உம்முடன் சேர்த்துகொள்ள
நீர் எனக்காக மீண்டும் வருவீர் -2

என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்-2

உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்-2

என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்-2

Ummai Aarathipen Ummai Aarathipen-2

En Natkal Mudiyum Varai
En Jeevan Piriyum Varai
En Swasam Ozhiyum Varai
Ummaiye Aarathipen
Ummaiye Aarathipen -2

Ummai Aarathipen Ummai Aarathipen -2

1.Thayin Karuvil Uruvagum Munnae
Per Solli Azhaithavar Neere
Thayinum Melaga Anbu Vaithu
Neer Enakaga Jeevan Thantheere -2

En Natkal Mudiyum Varai
En Jeevan Piriyum Varai
En Swasam Ozhiyum Varai
Ummaiye Aarathipen Ummaiye Aarathipen -2

2.Ethanai Murai Idarinalum
Athanayum Mannitheere
Nanmaiyum Kirubaiyum Thodaracheithu
Ennai Meendum Nadakka Vaitheere -2

En Natkal Mudiyum Varai
En Jeevan Piriyum Varai
En Swasam Ozhiyum Varai
Ummaiye Aarathipen
Ummaiye Aarathipen -2

3.Paavi Endre Ennai Thallidamal
Anbode Anaithu Kondeere
Ennayum Ummudan Serthu Kolla
Neer Ennakaga Meendum Varuveere -2

En Natkal Mudiyum Varai
En Jeevan Piriyum Varai
En Swasam Ozhiyum Varai
Ummaiye Aarathipen
Ummaiye Aarathipen -2

Ummai Aarathipen Ummai Aarathipen -2

En Natkal Mudiyum Varai
En Jeevan Piriyum Varai
En Swasam Ozhiyum Varai
Ummaiye Aarathipen
Ummaiye Aarathipen -2

What a friend we have in Jesus

What a friend we have in Jesus
All our sins and griefs to bear
And what a privilege to carry
Everything to God in prayer

Oh, what peace we often forfeit
Oh, what needless pain we bear
All because we do not carry
Everything to God in prayer

Have we trials and temptations?
Is there trouble anywhere?
We should never be discouraged
Take it to the Lord in prayer

Can we find a friend so faithful
Who will all our sorrows share?
Jesus knows our every weakness
Take it to the Lord in prayer

Zoom Zoom Zoom – சும் சும் சும்

Zoom Zoom Zoom

Zoom Zoom Zoom (4)
கண்ணு நல்லா தெரியணுமா ?
நீ கேரட் சாப்பிடனும்- உன்
Hand writing அழகா இருக்கனுமா?
நீ எழுதி பழகணும் (2)

உன் வாழ்க்கை நன்றாய் இருக்கணுமா?
நீ ஒழுங்காய் நடந்துக்கணும்
மோட்சம் போகணுமா?
நீ இயேசுவை ஏத்துக்கணும் (2)

Zoom Zoom Zoom (4)
Kannu Nallaa Theriyanumaa
Nee Carrot Saapidanum – Un
Handwriting Azhagaa Irukanumaa
Nee Ezhuthi Pazhaganum (2)

Un Vaazhkkai Nandraai Irukanumaa
Nee Ozhungaai Nadanthukkanum
Motcham Poganumaa
Nee Yesuvai Yethukanum (2)