Manavalan Munbathaga
மணவாளன் முன்பதாக செல்லும் போது
மணவாட்டி பின்பதாக செல்கிறாள்
என் நேசரே உம் பின்பாக நான்
என் ரூபாவதி உன் முன்பாக நான்
உம்மோடு இணைந்து செயல்படுவேன்
உம்மிலே எந்நாளும் கனி கொடுப்பேன்
கனிதரும் திராட்சை கொடி
என் திராட்சை செடி மேல்
படந்திருப்பேன்
அவர் கொடுக்கும் அன்பான
ருசியுள்ள பழம் போல்
என்றும் கனி கொடுப்பேன் நான்
உம்மில் கனி கொடுப்பேன்
என் மணவாளன் வருகையை காணும்போது
அந்த இனிமையான தருணத்தை பார்க்கும் போது
என் மனதின் கண்களாலே
காணும் போது
அந்த மகிமையின் பிரசன்னத்தை பார்க்கும் போது
பரிசுத்தமாகிடுவேன் நான் பரலோகம் சென்றிடுவேன்
சீக்கிரமாய் வரப்போகும் வானராஜானே
உம் வருகைக்காய் ஆவலுடன் காத்திருப்பேனே
அந்த இன்பாமான நாட்களுக்காய்
துன்பம் சகிக்கிறேன்
உம் துரிதமான வருகைகாய்
தினமும் ஏங்குறேன்
எப்போழுது வருவீராய்யா
என்னை உம்மோடு சேர்பீரய்யா
பாவத்தில் வாழ்ந்த என்னை அழைத்தீர்
என் காலின் அடிகள் தவறின நேரம்
நான் செல்லும் பாதை தவறு என்றீர்
உன் எதிர்காலம் என் கரத்தில் என்றீர்
Chorus
நான் உம்மை நோக்கிடுவேன்
நான் உம்மை உயர்த்திடுவேன்
என் நெருக்கத்திலும்
என் ஆத்துமா உம்மில் தங்கும்
நான் உமக்கே எப்போதும்
உங்க கிருபை எனக்கு போதும்
உம் கரத்தின் வல்லமை என்னை நடத்தும்
நான் பயந்து கலங்கி நின்ற நேரம்
உன்னோடு நான் இருப்பேன் என்றீர்
Chorus
நான் உம்மை நோக்கிடுவேன்
நான் உம்மை உயர்த்திடுவேன்
என் நெருக்கத்திலும்
என் ஆத்துமா உம்மில் தங்கும்
நீர் என்னோடு எப்போதும்
Bridge
உம் ஆவியின் பெலத்தால் கடல் மேல் நடப்பேன்
உம்மை தான் நம்பி நடப்பேன்
உமக்காக எதையும் செய்வேன்
ஆழமாக என்னை அழைத்து செல்லும்
விசுவாசத்தில் நான் வளர்வேன்
மீட்பரின் சமுகத்தில்
Yesuvai Yelupiya Athey Vallaimai
இயேசுவை எழுப்பிய
அதே வல்லமை – 2
என்னையும் எழுப்புமே – 2
சாவுக்கேதுவான சரீரங்களை
உயிர்ப்பெற செய்யுமே – 2
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே
என்னை உயிர்ப்பெற செய்யுமே -2
இயேசுவை எழுப்பிய அதே வல்லமை
1. சாம்பல்கள் எல்லாம் சிங்காரமாகிடுமே – 2
உலர்ந்த எலும்புகள் – 2
சேனையாய் எழும்பிடுமே – 2
என் பலத்தினாலும் அல்ல
என் புயத்தினாலும் அல்ல
உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே – 2
என்னை உயிர்ப்பெற செய்யுமே – 2
இயேசுவை எழுப்பிய
அதே வல்லமை
2. மாம்சத்தின் கிரியைகள் – 2
என்னில் மறைந்திடுமே – 2
மகிமையின் சாயல் – 2
என்னில் மலர்ந்திடுமே – 2
என் பலத்தினாலும் அல்ல – 2
என் புயத்தினாலும் அல்ல – 2
உம் ஆவியாலே
கூடாததொன்றுமில்ல – 2
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே – 2
என்னை உயிர்ப்பெற செய்யுமே – 2
இயேசுவை எழுப்பிய
அதே வல்லமை – 2
என்னையும் எழுப்புமே – 2
சாவுக்கேதுவான சரீரங்களை
உயிர்ப்பெற செய்யுமே – 2
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே – 6
என்னை உயிர்ப்பெற செய்யுமே – 6