Song Category: Tamil

Alleluyaa! Alleluyaa! – அல்லேலூயா! அல்லேலூயா!

Alleluyaa! Alleluyaa!
அல்லேலூயா! அல்லேலூயா!
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார்
1. கல்லறையின் கல் திறந்திடவே
காவலர் நடுங்கிடவே
கர்த்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்
களிப்புடன் பாடியே ஆர்ப்பரிப்போம்

2. வானத்தின் சேனை துதித்திடவே
வேதாள கணங்கள் ஓடிடவே
முன்னுரைத்த வாக்கின்படி
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தார்

3. பார்தலம் யாவும் படைத்தவரை
பூமியும் தாங்கிடுமோ
ரூபித்தாரே தேவனென்று
மரணத்தை வென்று எழுந்தது

4. மரித்தவர் ஓர் நாள்
எழும்பிடுவர் மா தேவன்
இயேசுவைப் போல் பாக்கியமாம்
வாழ்வினையும் பரிசுத்தர்
இயேசு அளித்திடுவார்

5. சீயோனின் ராஜனாய் வந்திடுவார்
மத்திய வானத்திலே
தாம் வரும் அந்நாளினிலே
மகிமையின் சாயலாய் மாற்றிடு

Jeeva Kristhu Uyirthelunthar – ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்

Jeeva Kristhu Uyirthelunthar

1. ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்
தேவ குமாரன் மரித்தெழுந்தார்
பாவங்கள் போக்க பாவியை மீட்க
பலியான இயேசு உயிர்த்தெழுந்தார்

அல்லேலூயா (3) கிறிஸ்து உயிர்த்தார் !
அல்லேலூயா கல்லறைக் காட்சி
அற்புத சாட்சியே – ஆண்டவர்
இயேசு உயிர்த்தெழுந்தார்

2. பாதாளம் யாவும் மேற்கொண்டவர்
வேதாள கூட்டம் நடுங்கிடவே
அன்றதிகாலை மா இருள் வேளை
மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார்

3. நாம் தொழும் தேவன் உயிருள்ளவர்
நம் கிறிஸ்தேசு பரிசுத்தரே
சாவை ஜெயித்து காட்சி அளித்து
சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்

4. பூரிப்புடன் நாம் பாடிடுவோம்
பூலோக மெங்கும் சாற்றிடுவோம்
என் மன ஜோதி தம் அருள் ஆவி
என் உள்ளம் ஊற்ற உயிர்த்தெழுந்தார்

5. நல் விசுவாசம் தந்திடுவார்
நம்பிடுவோரை எழுப்பிடுவார்
எக்காள சத்தம் கேட்டிட நாமும்
ஏகுவோம் மேலே ஜெயித்தெழுந்தே

1. Jeeva Kristhu Uyirthelunthar
Deva Kumaaran Mariththelunthaar
Paavangal Pokka Paaviyai Meetka
Paliyaana Yesu Uyirththelunthaar

Alleluyaa (3) Kiristhu Uyirththaar
Alleluyaa Kallarai Kaatchi
Arputha Saatchiyae – Andavar
Yesu Uyirthelunthar

2. Paathaalam Yaavum Maerkonndavar
Vaethaala Koottam Nadungidavae
Antathikaalai Maa Irul Vaelai
Mannaathi Mannan Uyirththelunthaar

3. Naam Tholum Thaevan Uyirullavar
Nam Kirisyesu Parisuththarae
Saavai Jeyiththu Kaatchi Aliththu
Sonnapatiyae Uyirthelunthar

4. Poorippudan Naam Paadiduvom
Pooloka Mengum Saattiduvom
En Mana Jothi Tham Arul Aavi
En Ullam Ootta Uyirthelunthar

5. Nal Visuvaasam Thanthiduvaar
Nampiduvorai Eluppiduvaar
Ekkaala Saththam Kaettida Naamum
Aekuvom Maelae Jeyithelunthae

En Meetpar Kiristu Uyirthelunthar – என் மீட்பர் கிறிஸ்து உயிர்த்தார்

En Meetpar Kiristu Uyirthelunthar

என் மீட்பர் கிறிஸ்து உயிர்த்தார்
எனக்கென்ன ஆனந்தம்
என் மீட்பர் சாவை ஜெயித்தார்
எனக்கென்ன பேரின்பம்

1. பூலோகமெங்கும் ஓர் செய்தி
மேலோகமெங்கும் விண் ஜோதி
நரர் வாழ்த்திடவே பெரும் நீதி
நீர் மாறா மெய் ஜோதி

2. உந்தன் மகிமையை என்றென்றும்
சொல்வேன் உயிர்த்தெழுந்ததின்
மேன்மையைக் கண்டேன்
நித்திய ஜீவ கிரீடம் எனதென்பேன்
பரலோக வாழ்வென்பேன்

3. ஆ அல்லேலூயா துதி பாடு
இன்று அமலன் எழுந்தார் பாடு
மோட்ச வாசலை திறந்தார் பாடு
எந்நாளும் புகழ் பாடு

Venranare Nam Yesu – வென்றனரே நம் இயேசு

Venranare Nam Yesu
வென்றனரே நம் இயேசு பரன்
என்றென்றும் ஜெயித்தெழுந்தார்
ஜெயமே அடைந்துமே
இரட்சகரில் வளருவோம்

1. சேதமேதும் நெருங்கிடா
தேவ தேவன் தாங்குவார்
துன்பம் யாவும் நீங்கிடும்
இன்பம் என்றும் தங்கிடும் – வென்றனரே

2. தீங்கு நாளில் மறைத்துமே
சுகமாய் காத்து மூடுவார்
தகுந்த வேளை கரத்தினில்
உயர்த்தி ஜெயமே நல்குவார் – வென்றனரே

3. தேவனோடு செல்லுவேன்
மதிலைத் தாண்டி பாயுவேன்
உலகை ஜெயிக்கும் தேவனால்
யாவும் ஜெயித்து செல்லுவேன் – வென்றனரே

4. நீதிமானை உயர்த்துவார்
நீதிபரனாம் இயேசுவே
சத்துரு வீழ்ந்து அழிந்திட
தேவன் ஜெயமே தந்திடுவார் – வென்றனரே

Venranare Nam Yesu Paran
Enrenrum Jeyiththezhunthar
Jeyame Atainthume
Iratsakaril Valaruvom

1. Sethamethum Nerungkita
Theva Thevan Thangkuvar
Thunpam Yavum Ningkitum
Inpam Enrum Thangkitum – Venranare

2. Thingku Nalil Maraiththume
Sukamay Kaththu Mutuvar
Thakuntha Velai Karaththinil
Uyarththi Jeyame Nalkuvar – Venranare

3. Thevanotu Selluven
Mathilaith Thanti Payuven
Ulakai Jeyikkum Thevanal
Yavum Jeyiththu Selluven – Venranare

4. Nithimanai Uyarththuvar
Nithiparanam Yesuve
Saththuru Vizhnthu Azhinthita
Devan Jeyame Thanthituvar – Venranare

Christhaesu Uyirthezhunthar – கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார்

Christhaesu Uyirthezhunthar
1. கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார்
கல்லறை விட்டெழுந்தார்
மகிமையோடு வல்லமையாய்
வெற்றி சிறந்தெழுநதார்

அல்லேலூயா அல்லேலூயா (2)

2. மரணத்தின் கூர் ஒடித்து
பாதாளத்தை வென்று
சத்துரு சேனை நடுநடுங்க
இரட்சகர் உயிர்த்தெழுந்தார் – ஆ-ஆ -ஆ- அல்

3. சபையாம் நம் சரீரம்
மகிழ்ந்து களிகூற – மன்னாதி
மன்னன் இயேசு கிறிஸ்து
மகிமையாய் எழுந்தார் – ஆ -ஆ -ஆ- அல்

4. உன்னத ஆவியோடும்
உற்சாக மனதுடனும்
உயிர்த்தெழுந்த உன்னதரை
உயர்த்தி பாடிடுவோம் – ஆ -ஆ -ஆ- அல்

Paavi Naan Kirubai Tharum – பாவி நான் கிருபை காட்டும்

Paavi Naan Kirubai Tharum

பாவி நான் கிருபை காட்டும்
மண்டும் ஓர் தருணம் தாரும்
சுயத்தை முற்றும் வெறுத்துவிட்டு
உண்மையாய் உந்தன் வழிநடக்க

1. பாதை தோறும் வேதம் ஏந்தி
பரிசுத்தன் என்று காட்டுகின்றேன்
வேதம் காட்டும் பாதை செல்ல
உள்ளமே இன்றி வாழ்கின்றேன் – பாவி

2. கள்ளர் அடித்து மடியும் மனிதன்
பாதை ஓரம் கிடக்கும்போது
என்னைக் காத்தால் போதும் என்று
ஒதுங்கி ஒதுங்கி ஓடுகின்றேன் – பாவி

3. ஆயிரம் ஆயிரம் ஜாதிகள் வாழும்
இந்திய தேசம் மட்பைக் காண
நித்தம் உந்தன் சத்தம் கேட்டும்
பித்தன் போல வாழ்ந்துவிட்டேன் – பாவி

Kalvariyin Karunai Ithae -கல்வாரியின் கருணையிதே

Kalvariyin Karunai Ithae
கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே! – 2

விலையேறப் பெற்ற திருரத்தமே – அவர்
விலாவினின்று பாயுதே
விலையேறப் பெற்றோனாய்
உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே

1. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கிணையாகுமோ
அன்னையிலும் அன்பு வைத்தே
தம் ஜீவனை ஈந்தாரே

2. சிந்தையிலே பாரங்களும்
நிந்தைகள் ஏற்றவராய்
தொங்குகின்றார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே

4. எந்தனுக்காய் கல்வாரியில்
இந்தப் பாடுகள் பட்டீர்
தந்தையே உம் அன்பினையே
சிந்தித்தே சேவை செய்வேன்

5. மனுஷனை நீர் நினைக்கவும்
அவனை விசாரிக்கவும்
மண்ணில் அவன் எம்மாத்திரம்
மன்னவா உம் தயவே

Kalvaariyin Karunnaiyithae
Kaayangalil Kaanuthae
Karththan Yesu Paar Unakkaay
Kashdangal Sakiththaarae

Vilaiyaerap Petta Thiruraththamae – Avar
Vilaavinintu Paayuthae
Vilaiyaerap Pettronaay
Unnai Maatta Vilaiyaaka Eenthanarae

1. Pon Velliyo Mannnnin Vaalvo
Ivvanpuk Kinnaiyaakumo
Annaiyilum Anpu Vaiththae
Tham Jeevanai Eenthaarae

2. Sinthaiyilae Paarangalum
Ninthaikal Aettavaraay
Thongukintar Paathakan Pol
Mangaa Vaalvalikkavae

3. Enthanukkaay Kalvaariyil
Inthap Paadukal Pattir
Thanthaiyae Um Anpinaiyae
Sinthiththae Sevai Seyvaen

4. Manushanai Neer Ninaikkavum
Avanai Visaarikkavum
Mannnnil Avan Emmaaththiram
Mannavaa Um Thayavae

Nalla Kalam Porakuthu – நல்ல காலம் பொறக்குது

Nalla Kalam Porakuthu
நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது – 3

மகனே நல்ல காலம் பொறக்குது
மகளே நல்ல காலம் பொறக்குது

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

பாவங்கள் சாபங்கள் மாறுது இயேசுவாலே – 2
பயங்கள் குழப்பங்கள் நீங்குது இயேசுவாலே – 2
கவலைகள் கண்ணீர்கள் மாறுது
வறுமைகள் வேதனைகள் நீங்குது இயேசுவாலே – 3

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது

கடன்சுமை கஷ்டங்கள் மாறுது இயேசுவாலே – 2
நிந்தைகள் அவமானம் நீங்குது இயேசுவாலே – 2
போட்டிகள் பொறாமைகள் மாறுது
தடைபட்ட காரியங்கள் வாய்க்குது இயேசுவாலே – 3

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது

சிலுவையில் உனக்காக மரித்த இயேசுவாலே – 2
தீமைகள் நன்மையாக மாறுது இயேசுவாலே – 2
இயேசுவின் நாமத்தில் வேண்டிடு
வாழ்வில் நலம் வளம் பெற்றிடு இயேசுவாலே – 3

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது – 2

மகனே நல்ல காலம் பொறக்குது
மகளே நல்ல காலம் பொறக்குது

Uyirthezhunthar Yesu – உயிர்த்தெழுந்தார் இயேசு

Uyirthezhunthar Yesu
உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்
உன்னையும் என்னையும் மீட்டிட
உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்
வேதாளம் பாதாளம் நடுங்கிட – 2

அல்லேலூயா கீதம் பாடி
ராஜாவை உயர்த்திடுவோம் – 2

1. கல்லறை கதவும் திறந்திட
காவலர் யாவரும் திகைத்திட – 2
உயிர்த்தார்.. ஜெயித்தார்..
சொன்ன வாக்கை செயலாக்கினார் – 2

2. ஐீவனின் அதிபதி இயேசுவை
பாதாளம் தாங்கிட முடியுமோ
மரித்தார்.. உயிர்த்தார்..
பாவ பலியாகி வாழ்வளித்தார் – 2

3. மரணத்தை வென்ற மகிபனை
மனதில் உண்மையாய் ஏற்றிட்டால்
மகனாவாய்.. மகளாவாய்
அவர் உரிமைக்கு சொந்தமாகுவாய்

Uyirthezhunthar Yesu Jaithezhunthar
Unnaium Ennaium Metida
Uyirthezhunthar yesu Jaithezhunthar
Vedalam Padalam Nadungida

Alleluyaah Getham Padi
Rajavai Uyarthiduvom

1. Kallarai kathavum Thiranthida
Kaavalar yavarum Thigaithida
Uyirthaar… Jaithaar…
Sonna Vaarthaiyai Seyallakinaar

2. Jevanin Athibathi Yesuvai
Pathalam thangida Mudiumo
Marithaar… Uyirthaar…
Pava Baliyagi Valvazhithaar

3. Maranathai Vendra Magibanai
Manathil Unmaiyaai Yaetrital
Maganavaai.. Magalavaai..
Avar Urimaiku Sonthamaguvaai

Alleluyaah Getham Padi
Rajavai Uyarthiduvom
Nesarai Uyarthiduvom

Thanthalum Yesuve Um – தந்தாளும் இயேசுவே உம்

Thantharulum Yesuve Um

தந்தாளும் இயேசுவே உம் சமுகம் தேவ மைந்தர்கள் கூடிடும் இந்நேரமிதில்

1. பத்மு தீவில் பரிசுத்தக் காட்சி ஈந்த வண்ணமே புத்திரர்கள் மத்தியிலும் உந்தன் திவ்விய தரிசனம் இத்தினத்தில் இங்கு ஈந்திடும் — தேவா! – தந்தாளும்

2. நல்வழியை நாடிடாமல் ஓடும் நரர் யாவர்க்கும் கல்வாரியின் அன்பை இன்று கர்த்தனே நீர் காட்டியே நற்குணம் அவர்க்கு நல்கிடும் — தேவா! – தந்தாளும்

3. சத்தி இல்லை எங்களுக்கு, சாம்பலும் தூசியும் கர்த்தனே கருணை கூர்ந்து தந்திடும் சர்வாயுதம் புத்தியாக யுத்தம் செய்த — தேவா! – தந்தாளும்

4. என்னை நோக்கிக் கூப்பிடில் அளித்திடுவேன் உத்தரம்,
பின்னும் நீ அறிந்திடாத வல்லமைகள் காட்டுவேன் என்றவா! இந்நேரம் காட்டுமே — தேவா! – தந்தாளும்

5. சதா காலங்களிலும் இருப்பேன் உங்கள் கூடவே சத்துருவின் வல்லமைகள் ஒன்றும் அணுகாதென்றீர் ஆதலால் அனந்தம் ஸ்தோத்திரம் — தேவா!
– தந்தாளும்