Song Category: Sunday Class

அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா இரட்சகருக்கு

அல்லேலுயா(3) இரட்சகருக்கு
அல்லேலுயா(3) அமென்
இரட்சித்தார் (2) பாவியான என்னை
நீக்கினார் பாவத்தை
தம் திவ்ய இரத்தத்தால்

கர்த்தர் எந்தன் மேய்ப்பர்

கர்த்தர் எந்தன் மேய்ப்பர்
குறையொன்றுமில்லை
தினம் தினம் நடத்திடுவார்
அவர் சத்தம் நானும்
தினம் தினம் கேட்டு
கீழ்ப்படிந்திடுவேன்
லாபமானாலும், நஷ்டமானாலும்
இன்ப துன்ப நேரத்திலும்
அவர் காட்டும் பாதையிலே நான்
அவர் பின்னே செல்வேனே (3)

சின்ன கண்கள் பத்திரம் பத்திரம்

சின்ன கண்கள் பத்திரம் பத்திரம்
பார்ப்பீரே நல்லவை மாத்திரம்
வானத்தில் கீழ் கர்த்தராம்
1. அன்பால் நம்மைப் பார்ப்பாராம்
சின்ன கண்கள் பத்திரம் பத்திரம்
2. சின்ன கால்கள் பத்திரம் பத்திரம்
நடப்பீரே நல்லவை மாத்திரம்
3. சின்ன கைகள் பத்திரம் பத்திரம்
செய்வீரே நல்லவை மாத்திரம்

Yesu Nallavar Yesu Nallavar Yesu Nallavar – இயேசு நல்லவர் இயேசு நல்லவர் இயேசு நல்லவர்

Yesu Nallavar Yesu Nallavar Yesu Nallavar

இயேசு நல்லவர்
இயேசு நல்லவர்
இயேசு நல்லவர்
நல்லவர் எனக்கு

இயேசு நல்லவர்
இயேசு நல்லவர்
இயேசு நல்லவர்
நல்லவர் உனக்கு

இயேசு நல்லவர்
இயேசு நல்லவர்
இயேசு நல்லவர்
நல்லவர் நமக்கு

Yesu Nallavar
Yesu Nallavar
Yesu Nallavar
Nallavar Enaku

Yesu Nallavar
Yesu Nallavar
Yesu Nallavar
Nallavar Unaku

Yesu Nallavar
Yesu Nallavar
Yesu Nallavar
Nallavar Namaku

ஜெய் ஜெய் ஜெய் இயேசு ராஜா

ஜெய் (3) இயேசு ராஜா
சொரிந்து உம் உதிரம் தெரிந்தென்னை மீட்டாயே
அண்டலன் வலைதனில் அகப்பட்டுளன்ற
என் அண்டை நீ வந்தனையே
கண்டு என் பாவம் கலுவினாய் சேமம்
தொண்டு செய்வேன் உமக்கே

என்னோடிரும்

என்னோடிரும் (2)
இன்ப இயேசுவே என்னோடிரும்
என்னில் வல்லமை பெலனும் ஒன்றுமில்லை
அன்பின் இரட்சகா என்னோடிரும்

நான் ஆடிப்பாடி மகிழ்வேன்

நான் ஆடிப்பாடி மகிழ்வேன் (3)
என் பாவம் நீங்கிற்றே
இயேசு இரத்தமே விடுதலையதே
என் பாவம் புரண்டோடி (3)
அது மறைந்து போனதே

Yesu Yesu Avar Naamam Yesu – இயேசு இயேசு அவர் நாமம் இயேசு

Yesu Yesu Avar Naamam Yesu

இயேசு இயேசு அவர் நாமம் இயேசு
என்னை மகிழ்விக்கவே அவர் வந்தார்
ஏழை உருவமதால்
என்னை தம்முடன் சேர்க்கவே வந்தார்
சீக்கிரம் வருவேன் என்றே உரைத்தார்
நியாயதீர்ப்பின் நாளிலே என்னையும் சேர்ப்பார்
இன்றைக்கு சிலுவையண்டை

Yesu Yesu Avar Naamam Yesu
Ennai Magizhvikkave Avar Vanthaar
Yelai Uruvamathaal
Ennai Thammudan Serkkavey Vanthaar
Seekram Varuven Endrey Uraithaar
Nyayatheerppin Naaliley Ennayum Serpaar
Indraikku Siluvayyandai

எச்சரிப்பின் தேவ சத்தத்தை

(Continuation on 39)
எச்சரிப்பின் தேவ சத்தத்தை
எற்றுக் கொள்ளுவாய் இன்றே
நேசர் கரம் பற்றுவாயே
நேசித்து மீட்டிடுவார் முந்திக்கொள் – முந்திக்கொள்

ஜெயம் ஜெயம் அல்லேலுயா

ஜெயம் ஜெயம் அல்லேலுயா
ஜெயம் (2) எப்போதும்
பிராண நாதன் நாமத்திற்கு
ஜெயம் (2) எப்போதும்