எழுப்புதல் அனுப்பும் (2)

எழுப்புதல் அனுப்பும் (2)
எங்கள் உள்ளத்திலே – அல்லேலுயா
எழுப்புதல் அனுப்பும் (2)
சிக்கிரத்திலே
வியாதியை நீக்கும் பிசாசை துரத்தும்
இயேசுவின் நாமத்திலே -அல்லேலுயா
பாவத்தை மன்ணியும் ஆவியை தாரும்
இரட்சகரின் நாமத்திலே

என் உள்ளத்தில் (2)

என் உள்ளத்தில் (2)
என் உள்ளத்தில் வாரும் இயேசுவே
இன்றே வாரும் தங்க வாரும்
என் உள்ளத்தில் வாரும் இயேசுவே

Into my heart

Into my heart,
Into my heart,
Come into my heart, Lord Jesus.
Come in today, come in to stay,
Come into my heart, Lord Jesus.
He’s in my heart,
He’s in my heart,
He’s in my heart, Forever.
He’s here today, he’s here to stay,
He’s in my heart, Forever.
Into my heart,
Into my heart,
Come into my heart, Lord Jesus.
Come in today, come in to stay,
Come into my heart, Lord Jesus.
He’s in my heart,
He’s in my heart,
He’s in my heart, Forever.
He’s here today, he’s here to stay,
He’s in my heart, Forever.

இயேசுவின் வீரம் நாம் பிசாசை ஜெயிப்போம்

இயேசுவின் வீரம் நாம் பிசாசை ஜெயிப்போம்
கீதம் முழங்கிடுவோம்
பாரெங்கும் தொனிக்க நற்செய்தி கூறியே பாடுவோம்
இயேசு என் நல் மீட்பர்
இயேசு என் நல் நண்பர்
இயேசு என் நல் மேய்ப்பர்
யுத்தத்தின் தலைவரே

மீட்பர் இயேசு அற்புதர் இயேசு

மீட்பர் இயேசு அற்புதர் இயேசு
எந்தன் ஜீவன் இயேசுவே
இயேசுவை என்றும் நேசிப்பேன்
எனக்காய் ஜீவன் விட்டார்
இரத்தம் சிந்தி என்னை மீட்டார்
என்றும் நான் அவர் சொந்தம்

Avar Arputhar Endranarey – அவர் அற்புதர் என்றனரே

Avar Arputhar Endranarey

அவர் அற்புதர் என்றனரே (2)
விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்
அவர் அற்புதர் என்றனரே
அவர் அற்புதமானவரே
அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே

Avar Arputhar Endranarey (2)
Vin Sooriya Chandhira Natchathrangal
Avar Arputhar Endranarey
Avar Arputhamaanavarey (2)
Avar Kaatrayum Kadalayum Athattinaarey
Avar Arputhamaanavarey

Who so ever will to the Lord may come

Who so ever will to the Lord may come(3)
He will not turn away
Jesus Jesus heals the Broken hearted(3)
He will set you free

கொண்டாடுவோம் (2)

கொண்டாடுவோம் (2)
கர்த்தரில் ஜெயம் கொண்டாடுவோம்
வல்ல பெரும் காரியம் செய்திட்டார்
கர்த்தர் பெரும் காரியம் செய்திட்டார்
கர்த்தரின் ஜெயம் கொண்டாடுவோம்

ஒயாக் கீதம் உண்டு

ஒயாக் கீதம் உண்டு
தூதர் கூட்டம் உண்டு
நானும் பாட்டு பாடுவேன்
பாவம் செய்த மனிதர்களும்
கிழ்ப்படியா பிள்ளைகளும்
நிச்சயமாய் அங்கில்லையே
இயேசு ராஜன் இரத்தினால் மீட்கப்பட்ட நான்
ஆனந்தமாய் பாடிடுவேன் மோட்ச விட்டிலே

மேரே தில் தடம் ரகாஹே

மேரே தில் தடம் ரகாஹே
பீனா ஈசு நாசரேத் ஹே
மேட்டி மாமில் ரகாஹே
பீனா ஈசு நாசரேத் ஹே
தேரேலியே ஜியேங்கே
தேரேலியே ராயேங்கே
நா ஜீவன் ரகனே ஹே
பீனா ஈசு நாசரீத் ஹை