Song Category: Sunday Class

நானுடன் இரத்தபட்டர்

நானுடன் இரத்தபட்டர்
நான் ஈசு ஈச்சலு
ஆனந்தி செதமு ஆயனென பாடிட
ஜீவித காலமென்னா

என் பாவத்தினாலல்லவோ

என் பாவத்தினாலல்லவோ
அவர் கஸ்திப்பட்டார்
அற்புதமான அன்பல்லவோ
யார் இதை மறுப்பார்
என்னை நினைத்திடும் நாதா
என்னை நினைத்திடும்
உம் கஸ்திகளை எணணியே
என்னை நினைத்திடும்

பாடுவேன் நான் இக்கீதத்தை

பாடுவேன் நான் இக்கீதத்தை
இக்கீதத்தை (2)
இயேசு செய்வதெல்லாம் நன்மையே

இயேசுவே ஆண்டவர் மரணத்தினின்று உயர்த்தெழுந்தார்

இயேசுவே ஆண்டவர்
மரணத்தினின்று உயர்த்தெழுந்தார்
கால்கள் யாவும் மூடங்கும்
நாவு யாவும் போற்றிடும்
அந்த இயேசுவே ஆண்டவர்

கல்லறை திறந்திட கர்த்தர் எழுந்தார்

கல்லறை திறந்திட கர்த்தர் எழுந்தார்
எங்கள் இயேசு உயர்த்தெழுந்தாரே
இந்த லோகை ஜெயித்தெழுந்தாரே
அல்லேலுயா பாடுவோம்
ஆண்டவரைப் போற்றுவோம்
தொல்லைகள் யாவுமே நீங்க
துங்கவன் வெற்றி சிறந்தவர்

எனக்காக யாவற்றையும் செய்பவரே

எனக்காக யாவற்றையும் செய்பவரே
எனக்கினி பயமில்லை உலகினிலே செய்வதினால்
நான் இரட்சிப்பின் பாத்திரம் கொண்டு தொழுதிடுவேன்
பஞ்சத்திலே எலியாவை

காட்டு புஷ்பங்களைப் பாருங்கள்

காட்டு புஷ்பங்களைப் பாருங்கள்
கர்த்தர் இயேசு கருணைப் பாடுங்கள்
மைத்து நிற்கும் லீலி புஷ்பங்கள்
தந்தவரைத் துதித்துப் பாடுங்கள்
எப்படி வளர்கிறதென்று
கவனித்துப் பாரு நீ நண்பா
வீதைப்பதும் நூற்பதும் இல்லை
ஒன்றுக்கும் கவலையும் இல்லை

தேடி இயேசு என்னை

தேடி இயேசு என்னை
தூரமாய் நான் அலைந்த போது
தேடி இரட்சித்தாரே
ஓ ! என்ன அற்புத நாள்

நேசிப்போம் யாவரும் இயேசுவை

நேசிப்போம் யாவரும் இயேசுவை
இயேசுவை(2)
நேசர் நம்மை மீட்க மரித்தாரே
நேசிப்போம் யாவரும் இயேசுவை