Prasannare Um Prasannathaal
பிரசன்னரே உம் பிரசன்னத்தால்
மூழ்கி மூழ்கி எழும்பனுமே
வெளிச்சமே உம் வெளிச்சமாய்
என் முகம் மாறட்டுமே
கணுக்கால் அளவு வேண்டாம் வேண்டாம்
முழங்கால் அளவு வேண்டவே வேண்டாம்
நீந்தி நீந்தி நீச்சல் ஆழம் சென்று
மூழ்கி மூழ்கி உம்மை பார்க்கணும் இயேசையா
நீந்தி நீந்தி நீச்சல் ஆழம் சென்று
மூழ்கி மூழ்கி பெற்றுக்கொள்ளனும் உம்மை நான்
வார்ததையே உம் வார்த்தையால்
நிரப்பி நிரப்பி பெலப்படுத்தும்
அக்கினியே நீதியின் சூரியனே
உம் அக்கினியால் நிரப்பிடுமே – கணுக்கால்
ஆவியே பரிசுத்த ஆவியே
எடுத்து என்னை பயன்படுத்தும்
பரிசுத்த பர்வதத்தில் இருப்பவர்
என்னை வரங்களாலே அலங்கரியும்
Prasannare Um Prasannathaal
Moozhgi Moozhgi Ezhumbanumae
Velichamae Um Velichamaai
En Mugam Maaratumae
Yedhavadhu Seiya Vendum
எதாவது செய்ய வேண்டும்,என் வாழ்க்கையில்!
நீர் எதாவது செய்ய வேண்டும் என் வாழ்க்கையில்-(2)
அனுப்பல்லவி
ஏதோதோ செய்து- வாழ்கின்ற நான்-2 உம் சித்தம் அறிந்து வாழ பெலன் தாருமே-(2 (கற்றுக் தாருமே)
சரணம்
1. சுயத்திலே ஓடினேன், திறமையில் வாழ்ந்தேன்!
எல்லாம் செய்துப்பார்த்து முடியவில்லையே-(2) நீர் எதாவது செய்து என்னை உயர்த்திட வேண்டும்-(2)
நீர் தந்த வாழ்க்கை என்று ஊர் ழுழக்க சொல்லிட வேண்டும்-2
சரணம்
2. உறவை நம்பினேன் உலகத்தை தேடினேன்
மோசம் போய் நான் கைவிடப்பட்டேன்(2)
மனிதர்கள் என்னை தூக்கி வீசிடும் போது -(2) நான் வேண்டும் என்று சொல்லி என்னை அனைத்து கொண்டிங்க-2
Yedhavadhu Seiya Vendum Yen Vazhkaiyil
Yedhavadhu Seiya Vendum Yen Vazhkaiyil
Yeadheatho Seithu Vazhugindra Nan
Um Sitham Arindhu Vazha Belan Thaarumea
Yedhavadhu Seiya Vendum Yen Vazhkaiyil
Yedhavadhu Seiya Vendum Yen Vazhkaiyil