Song Category: Tamil

Ondrumillaamaiyil Irunthennai – ஒன்றுமில்லாதிருந்த என்னையும்

Ondrumillaamaiyil Irunthennai

1. ஒன்றுமில்லாமையில் இருந்தென்னை
உமது சாயலில் சிருஷ்டித்தீர்
நித்திய அன்பென் மேல் கொண்டதால்
குமாரனைத் தந்து இரட்சித்தீரே

உம் மகா கிருபைக்காய்
உம்மை நான் துதித்திடுவேன் என்றும் – 2

2. பாரில் வந்தீர் என் பாவம் தீர்க்க
கோர பாடுகள் ஏற்றீரன்றோ
தழும்புகள் உந்தன் மேனியிலே
எந்தனுக்காய் நிந்தை ஆனீரோ – உம் மகா

3. நித்திய ஜீவனும் மோட்ச வாழ்வும்
பாவி எனக்காய் வாக்களித்தீர்
கிருபையாலே தம் ஆவீ தந்து
வின்-ஆசீர்வாதங்கள் எனக்களித்தீர் – உம் மகா

4. கிரகிக்க முடியா நன்மைகள்
வின் ஆடை வின்னவர் நல்கினார்
எல்லா தீமையினின்றும் என்னை
கன்மனி போல காத்திடுவார் – உம் மகா

5. அழியா வின் – உரிமை எனக்குண்டு
இயேசுவின் திவ்ய சந்நிதியில்
நீதியின் கிரீடம் சூட்டிடுவார்
வின் வாழ்வையும் பரிசளிப்பார் – உம் மகா

ஒன்றுமில்லாதிருந்த என்னையும்
உந்தனின் சாயலில் சிருஷ்டித்தீர்
நித்யமான அன்பினால் என்னையும்
இயேசுவின் இரத்தத்தால் மீட்டீரே

உம் மகா கிருபைக்காய்
உம்மை நான் துதிப்பேன் என்றென்றும்

2. எந்தன் பாவங்களை போக்கவே
உலகத்தில் வந்த என் இயேசுவே
பாடுகள் கஷ்டங்கள் ஏற்று நீர்
சிலுவையில் எனக்காய் மரித்தீர் – உம் மகா

3. மன்னிப்பும் புது வாழ்வும் தந்தீரே
என்னுள்ளே வந்தீரே என் இயேசுவே
பரிசுத்த ஆவியை நீர் தந்தீரே
ஆவியின் ஆசீர்வாதங்கள் தந்தீரே – உம் மகா

4. உணவும் உடையும் செல்வமும்
எனக்காய் தந்தீரே என் இயேசுவே
தீமைகள் யாவிலும் நின்றென்னை
கண்மணி போல பாதுகாத்தீரே – உம் மகா

Ondrumillaamaiyil Irunthennai
Umathu Saayalil Sirushtitheer
Nithiya Anbenmael Kondathaal
Kumaaranai Thandhu Ratchitheerae

Um Maha Kirubaikaai Ummai Naan Thudhithiduvenendrum

1. Paaril Vantheer En Paavam Theerka
Kora Paadugal Etreerandro
Thazhumbugal Undhan Maeniyilae
Endhanukkai Nindhai Aaneero – Um Maha

2. Nithya Jeevanum Motcha Vaazhvum
Paavi Enakaai Vaakalitheer
Kirubaiyaalae Tham Aavi Thandhu
Vin Asirvaadhangal Enakalitheer – Um Maha

3. Gragikka Mudiya Nanmaigal
Venaadai Vinnavar Nalginaar
Elaa Theemaiyinindrum Ennai
Kanmanipol Kaathiduveer – Um Maha

4. Azhiyaa Vinnurimai Enakundu
Yesuvin Dhivya Sannidhiyil
Needhiyin Kreedam Sthutiduvar
Vin Vaazhvaiyum Parisalipaar – Um Maha

Maruvazhvu Tharubavare Manathara Nesithir – மறுவாழ்வு தருபவரே மனதார நேசித்தீர்

Maruvazhvu Tharubavarae Manathara Nesithir

மறுவாழ்வு தருபவரே
மனதார நேசித்தீர்-2
இந்த எளியவனை நீர் மறந்தும் இருந்தும் போகவில்லையே
உரிமைகளை உறுதி செய்து
வாக்கு அளித்தவரே

மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே -2
பல கோடி ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் இயேசையா -2

மறவாதவரே

1. புத்திர சுவிகாரதின் ஆவியை தந்தீரே-2
உம் பிள்ளையாக அபிஷேகம் செய்து வைத்தீரே

மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே -2
பல கோடி ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் இயேசையா -2

2. பிழைப்போமா என்று நினைத்த போதெல்லாம்
உமது கரம் நீட்டி காத்து கொண்டீர்
யெகோவா மெஃபல்டி

மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே -2
பல கோடி ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் இயேசயா -2

3. உரிமைகள் மறுக்கப்பட்டு நிலுவையில் நின்றோம்
சிலுவையில் அடையும்படிக்கு- அதை
கிருபையாக்கினீர்

மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே -2
பல கோடி ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் இயேசையா -2

4. சீஷர்கள் மேல் வீட்டரையில்
காத்திருந்த போது
நூற்றிருபது பேர் மேலும்
உம் ஆவியை ஊற்றினீர்

மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே -2
பல கோடி ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் இயேசையா -2
மறவாதவரே……..

Hindi
नया जीवन देनेवाला,पूरे मन से प्रेम किया (2)
इस दरिद्र को ना कभी भूला ही नही
सारे हक्को को सिद्ध करके वचन को है दिया
कभी ना भूला नया जीवन तूने दिया (2)
अनेक कोटी हो स्तूती ,हो स्तूती स्तूती हो यीशूजी (2)
कभी ना भूला …….

1. पुत्र संतान की आत्मा को तूने दिया (2)
तेरे पुत्र के रूप मे अभिषिक्त तूने किया
कभी ना भूला नया जीवन तूने दिया (2)
अनेक कोटी हो स्तूती ,हो स्तूती
स्तूती हो यीशूजी (2)
कभी ना भूला …….

2. जीवन बचेगा क्या सोचते समय मे (2)
तेरे हाथो से रक्षा किया
यहोवा मेफालटी
कभी ना भूला नया जीवन तूने दिया (2)
अनेक कोटी हो स्तूती ,हो स्तूती
स्तूती हो यीशूजी (2)
कभी ना भूला …….

3. हक्क सभी रध हूए स्थिती मे खडे थे (2)
तेरी क्रूस से कृपा के रुप दिया है तूने
कभी ना भूला नया जीवन तूने दिया (2)
अनेक कोटी हो स्तूती ,हो स्तूती
स्तूती हो यीशूजी (2)
कभी ना भूला …….

4. चेले लोग ऊपर के कमरे मे इंतजार जब किए (2)
एक सौ बीस के ऊपर तेरी आत्मा को उंङला
कभी ना भूला नया जीवन तूने दिया (2)
अनेक कोटी हो स्तूती ,हो स्तूती
स्तूती हो यीशूजी (2)
कभी ना भूला …….

Naya Jeevan Denewala ,purey Maan Se Prem Kiya (2)
Iss Daridre Ko Na Kabhi Bhula Hi Nahi
Saare Hakko Ko Sidhae Karke Vachan Ko Hai Diya
Kabhi Na Bhula Naya Jeevan Tune Diya(2)
Anek Koti Ho Stuti ,ho Stuti
Stuti Ho Yeshuji (2)
Kabhi Na Bhula…..

1. Putra Santhan Ki Aathma Ko Tune Diya (2)
Tere Putra Ke Roop Meh Abishikth Tune Kiya
Kabhi Na Bhula Naya Jeevan Tune Diya(2)
Anek Koti Ho Stuti ,ho Stuti
Stuti Ho Yeshuji (2)
Kabhi Na Bhula…..

2. Jeevan Bachega Kya Sochtey Samay Meh(2)
Tere Hatho Se Raksha Kiya
Yehova Mephalti
Kabhi Na Bhula Naya Jeevan Tune Diya(2)
Anek Koti Ho Stuti ,ho Stuti
Stuti Ho Yeshuji (2)
Kabhi Na Bhula…..

3. Hakk Sabhi Radh Huve Stithi Meh Khadey The (2)
Teri Krus Se Krupa Ke Roop Diya Hae Tune
Kabhi Na Bhula Naya Jeevan Tune Diya(2)
Anek Koti Ho Stuti ,ho Stuti
Stuti Ho Yeshuji (2)
Kabhi Na Bhula…..

4. Chaley Log Upar Ke Kamrey Meh Intazar Jab Kiye(2)
Ek Sow Bees Ke Upar Teri Aathma Ko Undala
Kabhi Na Bhula Naya Jeevan Tune Diya(2)
Anek Koti Ho Stuti ,ho Stuti
Stuti Ho Yeshuji (2)
Kabhi Na Bhula…..

Aathaaram Neer Thaan Aiyya – ஆதாரம் நீர் தான் ஐயா

Aathaaram Neer Thaan Aiyya
ஆதாரம் நீர் தான் ஐயா
என் துறையே
ஆதாரம் நீர் தான் ஐயா – 2

சொத்தாம் உலகில் நான் தீதால் மையங்களில் – 2
ஆதாரம் நீர் தான் ஐயா
என் துறையே
ஆதாரம் நீர் தான் ஐயா

1. சோதனை அடர்ந்து வேதனை தொடர்ந்து – 2
துக்கம் மிகும் வேலையில் – என் சுகிர்தாமே
துக்கம் மிகும் வேலையில்
உம் தாசனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா

2. நாம் நாம் துணை என நயந்துறை சொன்னவர் – 2
நட்டாற்றில் விட்டார் ஐயா – தனியனாய்
நட்டாற்றில் விட்டார் ஐயா
தனியனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா

3. கற்றோர் பெருமையே மற்றோர் அருமையை – 2
வற்ற கிருபை நதியே – என் பதியே
வற்ற கிருபை நதியே
என் பதியே ஆதாரம் நீர் தான் ஐயா

Aathaaram Neer Thaan Aiyaa
En Thuraiyae
Aathaaram Neer Thaan Aiyaa – 2

Soththaam Ulakil Naan Theethaal Maiyangalil – 2
Aathaaram Neer Thaan Aiyaa
En Thuraiyae
Aathaaram Neer Thaan Aiyaa

1. Sothanai Adarnthu Vaethanai Thodarnthu – 2
Thukkam Mikum Vaelaiyil – En Sukirthaamae
Uma Thaasanukku Aathaaram Neer Thaan Aiyaa

2. Naam Naam Thunnai Ena Nayanthurai Sonnavar – 2
Nattatril Vittar Aiyaa – Thaniyanaai
Thaniyanuku Aathaaram Neer Thaan Aiyaa

3. Katroor Perumaiyae Matroor Arumaiyai – 2
Vatta Krubai Nathiyae – En Pathiyae
En Pathiyae Aathaaram Neer Thaan Aiyaa

Vazhnalellam Ummai Thuthithu – வாழ்நாளெல்லாம் உம்மை துதித்து

Vazhnalellam Ummai Thuthithu

வாழ்நாளெல்லாம் உம்மை துதித்து
வாழ ஆசைப்படுகின்றேன் – 2
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
உம்மை உயர்த்தியே என்றும் பாடுவேன்
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
உந்தன் நாமத்தை உயர்த்தி பாடுவேன்

வாழ்நாளெல்லாம் உம்மை துதித்து
வாழ ஆசைப்படுகின்றேன் – 2

1. செங்கடலைப் பிளந்தவர்
யோர்தானை கடந்தவர்
மகா பரிசுத்தர் நீரே – 2
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
மகா பரிசுத்தர் நீரே….. – 2
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
உம்மை உயர்த்தியே என்றும் பாடுவேன்
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
உந்தன் நாமத்தை உயர்த்தி பாடுவேன்

வாழ்நாளெல்லாம் உம்மை துதித்து
வாழ ஆசைப்படுகின்றேன்

2. மோசேயோடு இருந்தவர்
யோசுவாவை தெரிந்தவர்
என்னோடும் இருப்பேன் என்றீர் – 2
மேகமதில் தூதரோடு
ராஜாவாய் கர்த்தர் வருவீர் – 2
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
உம்மை உயர்த்தியே என்றும் பாடுவேன்
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
உந்தன் நாமத்தை உயர்த்தி பாடுவேன் – 2

வாழ்நாளெல்லாம் உம்மை துதித்து
வாழ ஆசைப்படுகின்றேன் – 2
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
உம்மை உயர்த்தியே என்றும் பாடுவேன்
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
உந்தன் நாமத்தை உயர்த்தி பாடுவேன்

வாழ்நாளெல்லாம் உம்மை துதித்து
வாழ ஆசைப்படுகின்றேன் – 2

Vazhnalellam Vazhnalellam Ummai Thuthithu
Vazha Aasai Padugindrean – 2
Enthan Yesuve Enthan Yesuve
Ummai Uyarthiye Endrum Paduven
Enthan Yesuve Enthan Yesuve
Unthan Namathai Uyarthi Paduven

Vazhnalellam Ummai Thuthithu
Vazha Aasai Padugindrean – 2

1. Sengadalai Pilanthavar Yorthanai Kadanthavar
Maha Parisuthar Neere – 2
Singasanathil Veetriukkum
Maha Parisuthar Neere….. – 2
Enthan Yesuve Enthan Yesuve
Ummai Uyarthiye Endrum Paduven
Enthan Yesuve Enthan Yesuve
Unthan Namathai Uyarthi Paduven

Vazhnalellam Ummai Thuthithu
Vazha Aasai Padugindrean

2. Moseyodu Irunthavar Yosuvavai Therinthavar
Ennodum Irupen Endrer – 2
Megamathil Thutharodu
Rajavai Karthar Varuveer – 2
Enthan Yesuve Enthan Yesuve
Ummai Uyarthiye Endrum Paduven
Enthan Yesuve Enthan Yesuve
Unthan Namathai Uyarthi Paduven – 2

Vazhnalellam Ummai Thuthithu
Vazha Aasai Padugindrean – 2
Enthan Yesuve Enthan Yesuve
Ummai Uyarthiye Endrum Paduven
Enthan Yesuve Enthan Yesuve
Unthan Namathai Uyarthi Paduven

Vazhnalellam Ummai Thuthithu
Vazha Aasai Padugindrean – 2

Deva Asirvatham Perugiduthe – தேவ ஆசீர்வதம் பெருகிடுதே

Deva Asirvatham Perugiduthe

தேவ ஆசீர்வதம் பெருகிடுதே
துதிகள் நடுவே கர்த்தர் தங்க
தூதர் சேனை தம் மகிமையோடிறங்க

எழும்பு சீயோனே ஒளி வந்ததே
எரிந்திடும் விளக்கே திருச்சபையே
காரிருளே கடந்திடுதே
கர்த்தரின் பேரோளி வீசிடுதே

நலமுடன் நம்மை இதுவரையும்
நிலைநிறுத்திடுதே அவர் கிருபை
கண்மணிபோல் கடைசிவரை
காத்திடும் பரமனை வாழ்த்திடுவோம்

குறித்திடும் வேளை உயர்த்திடுவார்
கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம்
தாழ்வில் நம்மை நினைத்தவரை
வாழ்வினில் துதித்திட வாய் திறப்போம்

தெரிந்தடுத்தார் தம் மகிமைக்கென்றே
பரிந்துரைத்திடுவார் பிழைத்திடுவோம்
இரட்சிப்பினால் அலங்கரித்தார்
இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம்

பொருந்தொனி கேட்க ஏறிடுவோம்
பரலோகந் திறந்தே அவர் வருவார்
உன்னதத்தில் உயிர் ஸ்தலத்தில்
என்றென்றும் அவருடன் வழ்ந்திடுவோம்

Ellavartariyum Anbinaallae Ennai Azhailaithar – எல்லையற்ற அன்பினாலே என்னை அழைத்தார்

Ellavartariyum Anbinaallae Ennai Azhailaithar
எல்லையற்ற அன்பினாலே என்னை அழைத்தார்
எண்ணிலடங்கா நன்மைகளால் என்னை நிரப்பினார்
துதிப்பேன் போற்றுவேன் பாடுவேன் கெம்பீரிப்பேன் ஆ…..அல்லேலூயா……ஆ……அல்லேலூயா

1. நீர் செய்த நன்மைகள் ஒவ்வொன்றாய் எண்ணி
நித்தமும் உம்மை நான் துதித்திடுவேன்
இதற்கீடாக நான் என்ன செய்வேன்
என் ஜீவனை பலியாக படைக்கிறேன் நான்.

2. உம் அன்பிற்கு இணையேதும் ஒன்றுமே காணேன்
உண்மையாய் உணர ஓர் இதயம் தாரும்
திறந்தருளும் என் மனக்கண்களை
இப்பூவிலே வேறொரு விருப்பமில்லை.

3. புழுதியின்றெம்மை தூக்கியே மீட்டீர்
நறுமணம் நல்கும் நல் மலராக்கினீர்
உம் கல்வாரி அன்பன்றோ மாற்றியது
என் சுயம் வெறுத்து உந்தன் சித்தம் செய்வேன்.

Kartharai Thuthiyungal Karuthai Paadungal – கர்த்தரைத் துதியுங்கள் கருத்தாய் பாடுங்கள்

Kartharai Thuthiyungal Karuthai Paadungal

கர்த்தரைத் துதியுங்கள் கருத்தாய் பாடுங்கள் அவர் நாமம் உயர்த்திடுங்கள் கர்த்தரே பெரியவர் அவரே பரிசுத்தர் அவரையே தொழுதிடுங்கள்

சகல கிருபை நிறைந்தவர் வல்லமையுள்ளவர் கைகொட்டி பாடிடுங்கள்

1. துதிகள் நடுவிலே – வாசம் செய்கின்றார் ஒருமித்து துதித்திட – அற்புதம் நிகழுமே

2. எரிகோ வீழ்ந்திடும் – எளிதாய் சுதந்தரிப்போம் ஓசன்னா முழங்குவோம் – துதி பலி செலுத்துவோம்

3. பவுலும் சீலாவும் – தேவனை துதித்தனர். கட்டுகள் கழன்றது – கதவுகள் திறந்தது

4. யோபு துதித்திட – இன்னல் அகன்றது இரட்டிப்பாய் நன்மைகள் – தேவனால் வந்தது

Abishekam Seithidum – அபிஷேகம் செய்திடும்

Abishekam Seithidu
அபிஷேகம் செய்திடும்
அபிஷேக தைலத்தால்
அபிஷேகம் செய்திடும்
ஆனந்த தைலத்தால்
அபிஷேகம் செய்திடும்
பரிசுத்த தைலத்தால்

வேறொரு இதயம் தாருமே எனக்கு
உமக்காய் அடையாளமாய் நிற்பேன்
தேவனின் ஆவியே தங்கிடும் எனக்குள்
உமக்காய் அனலாக செயல்படுவேன்

அபிஷேக தைலமே
என்னை நிரப்பிடுதே

பூரண ஆனந்தம் தாருமே எனக்கு
நாள்தோறும் உம்மை நான் துதித்திடுவேன்
துயரங்கள் யாவும் நீக்கிடும் எனக்குள்
நித்திய மகிழ்ச்சி தங்கிடுமே

ஆனந்த தைலமே
என்னை நிரப்பிடுதே

பரிசுத்த ஜீவியம் தாருமே எனக்கு
ஆத்துமா உமக்குள் வாழ்ந்திடுமே
ஆவியின் வரங்கள் தாருமே எனக்கு
உந்தனின் ஊழியம் செய்திடுவேன்

பரிசுத்த தைலமே
என்னை நிரப்பிடுதே

Endrendrum Vanthadaiyum Kanmalaiyum Yesuve – என்றென்றும்‌ வந்தடையும்‌ கன்மலையம்‌ இயேசுவே – Kartharin Naamame Balanamaana Thurugame – கர்த்தரின்‌ நாமமே பலமான துருகமே

Endrendrum Vanthadaiyum Kanmalaiyum Yesuve
என்றென்றும்‌ வந்தடையும்‌ கன்மலையம்‌ இயேசுவே

சரணங்கள்‌

1. என்றென்றும்‌ வந்தடையும்‌ கன்மலையம்‌ இயேசுவே
எந்தனின்‌ தாகம்‌ தீர்க்கும்‌ கன்மலையம்‌ இயேசவே
ஒளிமயமான எதிர்காலம்‌ ஒன்றை நாடியே
உலகெல்லாம்‌ அலைந்தலைந்து தேடியும்‌ நான்‌ காண்கிலேன்‌

பல்லவி
கர்த்தரின்‌ நாமமே பலமான துருகமே
நான்‌ அங்கே ஓடியே சுகமாகத்‌ தங்குவேன்‌
கர்த்தரின்‌ செட்டையின்கீழ்‌ அடைக்கலம்‌ வந்ததால்‌
நிறைவான ஆறுதல்‌ பலனும்‌ அடைவேனே

2. கர்த்தரின்‌ காருண்யம்‌ அதெத்தனை பெரியதே
கர்த்தரின்‌ செளந்தரியம்‌ அதெத்தனை பெரியதே
என்‌ கண்கள்‌ இராஜாவை மகிமையோடு காணுமே
– தூரத்தில்‌ உள்ள தேசமாம்‌ சீயோனைக்‌ காணுமே – கர்த்தரின்‌

Singasanathil Veetrirukum Aatukutti Uyrinthavare – சிங்காசனத்தில் வீற்றாளும் ஆட்டுக்குட்டி உயர்ந்தவரே

Singasanathil Veetrirukum Aatukutti Uyrinthavare
சிங்காசனத்தில் வீற்றாளும்
ஆட்டுக்குட்டி உயர்ந்தவரே
மூப்பரும் நான்கு ஜீவன்களும்
எந்நாளும் போற்றுவாரே

கோரஸ்:
துதியும் கனமும்
மகிமையும் வல்லமையும்
புகழும் ஞானமும்
பெலனும் ஐஸ்வரியமும்

எந்நாளும் உம் ஒருவருக்கே
எல் எலியோன் உம் ஒருவருக்கே

ஆராதனை ஆராதனை
ஆட்டுக் குட்டியானவரே
ஆராதனை ஆராதனை
அல்பா ஒமேகாவுமானவரே

1. கோடான கோடி பரம சேனை
தொழுதிடும் எங்கள் தூயவரே

பரிசுத்தனாக்கி உமக்கு முன்
துதிகள் பாட நிறுத்தினீரே

2. வானங்களில் உயர்ந்தவரே
உம் நாமத்தை புகழ்ந்திடுவோம்

ஆவியோடும் உண்மையோடும்
முழு மனதாய் துதித்திடுவோம்