Tholainthu Pona Aadu
தொலைந்து போன ஆடு நான்
என்னை தேடி வரனுமா? – 2
ஆடுகளெல்லாம் அங்கிருக்க
என்னை மட்டும் தேடனுமா? – 2
தகுதியற்ற என்னை தேடி வந்த தெய்வம்
வெறுமையான என்னை வெறுக்காத தெய்வம்
தொலைந்து போன என்னை விட்டுக்கொடுக்காத தெய்வம்
வீணனான என்னை உயர்த்தி வைத்த தெய்வம் – 2 – தொலைந்து
மேய்ப்பனின் கண்கள் ஆடுகள் மேல்
நோக்கமாய் இருக்கும் ஆ….அ…
தேவனின் கண்கள் என் மேலே
நோக்கமாய் இருக்கும் ஆ…அ….
தீயவர் என்னை தீண்டிட நினைத்தால்
தூயவர் கைகள் காத்திட ஓங்கும் – 2 – தகுதியற்ற
சூப்பர் டூப்பர் ஹீரோஸ் எல்லாம்
ஜீரோ ஆயிட்டா
வோல்ட்டு புல்லா ஷாக் ஆயிடும்
இன்னும் சொல்ல கேட்டா
மண்ணாங்கட்டி களிமண்கட்டி
தங்கம் ஆயிட்டா
மூக்கு மேல விரல வெச்ச
கூட்டம் காட்டட்டா
பியூசு போன பல்பாக
நம்ம வாழ்க்கை இருந்தாலும்
ஜீசஸ் கிரைஸ்டு வந்தாலே
இருண்ட வாழ்க்கையும் ஒளியேறும் (2)
ஸ்டாடியு போல நீயும் நிக்காதே
உன்ன அவர் கிட்ட மறைக்காதே (2)
இன்றே வந்து சேரு அவர நோக்கி பாரு
உன்ன வேற லெவல் ஆக்குவாரே
நடக்கும் பாதை நல்லதா
இல்லை கரடு முரடு ஆனதா
செல்லும் பாதை சிறந்ததா
என்று தெரிந்து கொள்ள ஆசையா
இயேசு அழைக்கும் பாதையில்
நடக்க தீர்மானித்திடு அவர்
சீடனாகும் பாக்கியம் அதை
இன்று நீ பெற்றிடுஉன்னையும் என்னையும் தேடியே வந்தவர்
நம் அருகில் வந்து நிற்கின்றார்
என் பின்னே நீயும் வா
என்றவர் கூப்பிடும் சத்தமும் கேட்கிறதே (2)உன் முடிவு என்னவென்று அவரிடம் நீயே சொல்லிடு (2)
இங்க அங்க பாக்காத
நீ அப்செட் ஆகாத
போக்கஸ் பண்ணி வா நீ என்கூட
இயேசுவை நம்பி பாரு
நீ டிஸ்டர்ப் ஆகாத
பெய்யித் எ நீயும் லூஸ் பண்ணிடாத
இயேசுவை பார்த்து கடல் மேல் நடக்க பேதுரு விரும்பினாரு
நடக்கும் போது விசுவாசத்த காத்துல பறக்கவிட்டாரு (2)
கடலில் மூழ்க துவங்கினார் இயேசுவும் பேதுருவை தூக்கினார் (2)
இயேசுவை போக்கஸ் பண்ணி நாமும் முன்னேறி செல்வோம்
விசுவாசத்தை விட்டிடாமல் வெற்றி நடைகொள்வோம் (2)
படி படி படி கீழ்ப்படி
பிடி பிடி பிடி கடைப்பிடி
உன் இஷ்டப்படி நடந்துக்கிட்டா
நியாயம் எப்படி
அங்க போகாதன்னு சொன்னாலும்
இங்க போயிட்டு வான்னு சொன்னாலும்
ரெண்டுத்துக்கும் நோ சொன்னா
உன் சாட்சி எப்படி
ஆதாமும் ஏவாளும் கீழ்படியலைங்க
திண்ண வேண்டான்னு சொன்னாலும்
பழத்தை திண்ணாங்க
ஏதெனில் இருந்துதான் துரத்த பட்டாங்க
இதுக்கு ரெண்டு பேரும்
ரொம்ப ரொம்ப பீல் பண்ணாங்க
இவங்கள போல நாமும் பண்ணிட வேணா
இஷ்டப்படி நடந்துக்காம கீழ்படிவோமா
பிதாவோட சித்தம் செஞ்ச இயேசுவ பாரு
அவரு போல மாறு நீ இன்னும் முன்னேறு
படி படி படி கீழ்ப்படி
பிடி பிடி பிடி கடைப்பிடி
உன் இஷ்டப்படி நடந்துக்கிட்டா
நியாயம் எப்படி
அங்க போகாதன்னு சொன்னாலும்
இங்க போயிட்டு வான்னு சொன்னாலும்
ரெண்டுத்துக்கும் நோ சொன்னா
உன் சாட்சி எப்படி
Padi Padi Padi Keezhpadi
Pidi Pidi Pidi Kadaipidi
Un Ishtapadi Nadanthukitta
Nyayam Eppadi
Anga Pogathannu Sonnaalum
Inga Poitu Vaannu Sonnaalum
Renduthukkum No Sonna
Un Saatchi Eppadi
Padi Padi Padi Keezhpadi
Pidi Pidi Pidi Kadaipidi
Un Ishtapadi Nadanthukitta
Nyayam Eppadi
Anga Pogathannu Sonnaalum
Inga Poitu Vaannu Sonnaalum
Renduthukkum No Sonna
Un Saatchi Eppadi
பூத்து குலுங்கும் பூக்கள் எல்லாம் வாசம் வீசிடுமா
சிலவகை பூக்கள் மட்டும்தான் நறுமணம் வீசிடுமே
எங்கும் நறுமணம் வீசிடுமே
எரிந்திடும் விளக்குகள் எல்லாமே லைட்ஹவுஸ் ஆகிடுமா
கலங்கரை விளக்கம் மட்டும்தான் கரையை சேர்த்திடுமே
கப்பலை கரையை சேர்த்திடுமே
சிம்பிள் ஆன லைப் ஸ்பெஷல் ஆ மாறனுமா
உன்னை போல பிறரை நேசி இது என்ன கஷ்டமா
இயேசு வாழ்ந்த வாழ்க்கை அது நன்கு தெரியுமே
அவரை போல வாழ்ந்துகாட்டு இன்றும் என்றுமே
ஜே.. இ.. எஸ்.. யு.. எஸ்.. ஜீசஸ்.. ஜீசஸ்..
லெட் அஸ் லிப்ட் அஸ் அவர் ஹாண்ட் அண்ட் ஒர்ஷிப் ஜீசஸ் (2)