Periyavar En Yesu
பெரியவர் என் இயேசு
என் இயேசு பெரியவரே
எந்த சூழ்நிலைகள் மாறினாலும்
என் இயேசு பெரியவரே
பெரியவர் என் இயேசு
என் இயேசு உயர்ந்தவரே
தொல்லை சோதனைகள் சூழ்ந்தாலும்
எந்தன் இயேசு பெரியவரே
மரண இருளின் பள்ளத்தாக்கில்
நான் நடந்தாலும்
உலகில் இருப்பவனை பார்க்கிலும்
என்னில்வசிக்கும்
என் இயேசு பெரியவரே
இதயம் கலங்கும் போதும்
என் இயேசுபெரியவரே
எந்த சூழ்நிலைகள் மாறினாலும்
என் இயேசு பெரியவரே
கோலியாத்தைப் போன்ற
தடைகள் நீங்கிடும்
இயேசு நாமத்தால் யோர்தான்
பிளந்து வழி விலகிடும்
காரிருளின் வேளைகள்
என்னை சூழ்ந்தாலும்
எந்த சூழ்நிலைகள் மாறினாலும்
என் இயேசு பெரியவரே
Kiruba Illama Naan
கிருபை இல்லாம நான் உயிர் வாழவே முடியாது
உங்க கிருபையால் நான் வாழ்கிறேன்
உங்க கிருபையால் நான் நிலை நிற்கிறேன்
எல்லாம் கிருபையே
எல்லாம் கிருபையே
எல்லாம் கிருபையே
எல்லாம் கிருபையே -2
நான் நிற்பதும் கிருபையே
நான் நடப்பதும் கிருபையே
நான் உயிருடன் வாழ்ந்து சுகமுடன் இருப்பது எல்லாம் கிருபையே
1.மனுஷனை திருப்தி படுத்த முடியாது
அவனுக்காய் உன் வாழ்க்கையை இழக்காதே
எதிர்பார்ப்பும் அதிகம் தானோ அன்போ கொஞ்சம்
அவனால் உன் வாழ்க்கை எழுத முடியாது
-எல்லாம் கிருபையே
2. வாழ்க்கையில் உயரும் போது மறக்காதே
அங்கிருந்து விழும் போதும் கலங்காதே
துதிப்பவனும் அவனே மிதிப்பவனும் அவகினே
மனிதன் மனிதன் மனிதன் அவனே
-எல்லாம் கிருபையே
Kiruba Illama Naan Uyir Vaazhave Mudiyathu
Unga Kirubayal Naan Innum Vazhgiren
Unga Kirubayal Naan Nilai Nirkiren -2
2. உம்மையே என்றும் சேவிக்க,
உந்தன் அன்பை இன்னும் ருசிக்க (2)
நேச ஆவியினால் என்னை அனல்மூட்டுமே,
நேச மணவாட்டியாய் மாறிட (2)
{இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே }(2)
Alaiyalaiyay Alaiyalaiyay
அலையலையாய், அலையலையாய்
எழுப்புதல் அலை என் தேசத்தின்மேல்
கடலின் மேல் நடந்தவர் இயேசு
என் தேசத்தின் மேலே நிற்கிறார்
எழுப்புதல் அலையை அனுப்பிட
இந்திய தேசத்தின்மேலே நிற்கிறார்