Sinthika Varir – சிந்திக்க வாரீர் செயல்

Sinthika Varir
சிந்திக்க வாரீர் செயல் வீரரே சிந்திய இரத்தம் கூப்பிடுதே -2
சிந்திய இரத்தம் கூப்பிடுதே -3

சபையே நீ திரும்பிப் பார்
சபையே நீ குனிந்துப் பார்
சபையே நீ நிமிர்ந்துப் பார்
முன்னேப் பார் -3

1.பூர்வ நாட்களை நினைத்துப் பார்
பூர்வ பாதைகளை விசாரித்து அறி
இளைப்பாறுதல் அதுவே ஆத்துமாவுக்கு
களைப்பை போக்கிடுமே போதுமதுவே

2.தாழ்மை உள்ளோருக்கு தரும் கிருபை
முழங்கால் முடக்கிக் குனிந்துபார்
வணங்காக் கழுத்துனக்கு வேண்டாமே
வனாந்தரத்தில் அதினால் அழிவாமே

3.வானத்தின் சத்துவங்கள் அசைவதைப்பார்
வானவரின் வருகை சமீபமே
நிமிர்ந்து பார் உன் மீட்பு நெருங்குதே
நிலைத்திருப்பவைகளையே நாடு நீயே

4.கண்களை ஏறெடுத்துப் பார் வயல்தனை
கண்டிப்பாய் செயல்பட வேண்டுமே
அழியும் கணிகளைப் பொறுக்காவிடில்
அழுகை தான் தங்கிடுமே வருகையிலே

Vanam Pollinthathu – வானம் பொழிந்தது மதகுகள்

Vanam Pollinthathu
வானம் பொழிந்தது மதகுகள் திறந்தன
கனவும் கலைந்தது மடமையும் ஓய்ந்ததே
பணமும் பதவியும் செல்லா காசானதே -2
மனதில் கொண்டோமா? வாழ்வின் நோக்கமதை-2
வாழ்வின் நோக்கமதை -2

1. வங்கி பணமும் வரவில்லை உதவிட
பங்கு விலையும் உதவலை பிரட் வாங்கிட
பவனி வந்த சொகுசு கார்களும-2
அவரே அன்றி அனைத்தும் வீண் என்றனொ -2

2. குடும்ப உறவும் குலைந்து போனதே
குலம் மறந்தோம் கொள்கையும் பறந்ததே
சொல்ல முடியா துக்கமும் துயரமும்.-2
சொல்ல ஒரை ஒரு இடம் கல்வாரியே -2

3. அதிகாரியும் அரசும் முழித்து நின்றனர்
அறியனையை தக்கவே போட்டியும் போட்டனர்
அறியா மாந்தரின் அலறல் நம்மையும் -2
அமர்ந்திரு பாதம் என்றது என் மனம் -2

4. பூமியும் பூதலழும் நடுங்குமே அந்நாள்
பூமகன் இயோசுவின் வருகையின் நாள்
புறப்படு வேகம் (வேதம்) அறிவிக்க
பரலோக குரல் கேட்குதே காலம் இதுவே -2

Yelumbiduvir Valibare – எழும்பிடுவீர் வாலிபரே

Yelumbiduvir Valibare
எழும்பிடுவீர் வாலிபரே
எழும்பிடுவீர் கன்னியரே -2
எழும்பிடுவீர் (எல்லா) வாலிபரே
எழும்பிடுவீர் (இப்போ) கன்னியரே – 2

1.உல்லாசம் தந்திடும் உலகம் இது
ஆடம்பரம் தந்திடும் அலகு இன்று -2
ஆர்ப்பாட்டம் செய்திடும் மனது இங்கு
வாடி வதங்கிடும் வருகை அன்று

2.எத்தனை முறை கேட்டோர் இங்கு உண்டு
ஒருமுறை கேளாதோர் அங்கு உண்டு -2
திருவிழா பெருவிழா தெருவுக்கொன்று
திருமறை சொல்வதை கேட்பவர் யார்?

3.தற்புகழ் பாடிடும் மாந்தர் மத்தியில்
தம்மைதந்த தேவனை அறிவிப்போர் யார் -2
நரகத்தின் பாதை செல்லும் மாந்தரை
தடுத்திட தம்மை தந்தவர் யாரோ?

Vanjagan Valaivusukiraan – வஞ்சகன் வலை வீசுகிறான்

Vanjagan Valaivusukiraan
வஞ்சகன் வலை வீசுகிறான் சபைக்கு எதிராக – 2
வசமாக மாட்டிக் கொண்டவர்கள் உண்டு
விடுதலை பெற துடிக்கும் சிலரும் உண்டு
விதையை அறியாமல் அதை
பொறுக்குவாரும் உண்டு – 2

1.எழுப்புதல் என்ற பெயரில் ஆர்ப்பரிப்பு ஓசை ஒலித்தது
போதனை என்ற பெயரில் வேதனை சபைக்குள் நுழைந்தது
சுவிசேஷத் தீ அனைந்தது நற்செய்தி முடங்கி போனது
மனிதனின் வலையில் சிக்கிடும் கனிகள் அழிந்து போனது
அற்புதம் புரிகின்ற தீர்க்கதரிசனம் ஓய்ந்து போனது -2

2.சந்தையில் கேட்கும் சத்தம் சபையில் கேட்கிறது
சரித்திரம் கூறும் வேத முறைகள் புறக்கணிக்கப்படுகிறது
சவால்கள் நிதம் உண்டு எனினும் சபல புத்தியை
உபயோகிக்க எந்த வேதம் இடம் கொடுத்தது
அற்புதம் புரிகின்ற தீர்க்கதரிசன ஓய்ந்து போனது -2

3. தேவனே தேசம் சுகிக்கும் இந்த நேரத்தில்
இறைவனை சந்திப்போர் எழும்புவதை தடுக்கும்
இந்த வஞ்சகர்களையும் நயவசனிப்பாளர்களையும்
இச்சகவார்த்தைக் கூறி வேசியைப் போல
சபையை மாற்றிவிடும் முறைகளையும்
வெட்டவெளிச்சத்தில் கொண்டு வந்து
திருத்த மாட்டிரோ, திருத்த மாட்டிரோ. . .

Ennai Jenippithavarum – என்னை ஜெனிப்பித்தவரும்

Ennai Jenippithavarum
என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே
என்னைப் பெற்றெடுத்தவரும் நீர்தானே
எனக்கு பேரு வச்சவரும் நீர்தானே
என்னை வளர்த்தவரும் நீர்தானே

கண்மலையே கண்மலையே – 2
உமக்கே ஆராதனை – 4

1. தாயின் அன்பிலும் மேலான அன்பு
அளவே இல்லாத உண்மையான அன்பு – 2
எனக்காக அடிக்கப்பட்டீர்
எனக்காக நொறுக்கப்பட்டீர்
நான் வாழ மறித்தீரே – 2
எனக்காக உயிர்த்தீரே – 4
உமக்கே ஆராதனை – 4

2. என் மேல் கிருபை வைத்து இரட்சிப்பைத் தந்தவரே
இதற்கு ஈடு இணை பூமியிலே இல்லையப்பா – 2
என் மேலே அன்பு வைத்து
பரிகாரம் செய்தீரே
பாவமில்லை மரணமில்லை -2
நித்திய ஜீவனை தந்தீரே – 4
உமக்கே ஆராதனை – 4

3. உமக்கு நிகரான தெய்வம் ஒன்றும் இல்லையப்பா
அகில உலகத்திற்கும் ஆண்டவரும் நீர் தானே – 2
முடிவில்லா இராஜியத்தை
அரசாலும் தெய்வம் நீரே
கண்ணீரெல்லாம் துடைத்திடுவீர் – 2
நித்திய மகிழ்ச்சியே நீர் தானே – 4
உமக்கே ஆராதனை – 4

Ennai jenippithavarum neerthaanae
Ennai petreduthavarum neerthanae
Enakku paeru vachavarum neerthaanae
Ennai valarthavarum neerthaanae

Kanmalayae kanmalaiyae – 2
Umakkae aaradhanai – 4

1. Thaayin anbilum maelaana anbu
Alavae illadha unmaiyaana Anbu – 2
Enakkaaga adikkappatteer
Enakkaaga norukkappatteer
Naan vaazha maritheerae – 2
Enakkaaga uyrittheerae – 4
Umakkae aaradhanai – 4

2. En mel Kirubai vaithu ratchippai thandhavarae
Idharkku eedu inai boomiyilae illaiyappaa – 2
En Melae anbu vaiththu
Parigaaram seidheerae
Paavamillai maranamillai – 2
Nithiya jeevanai thandheerae – 4
Umakkae aaradhanai – 4

3. Umakku nigaaraana dheivam ondrum illayappaa
Agila ulagathirkkum aandavarum neerthaanae -2
Mudivillaa raajiyathai
Arasaalum dheivam neerae
Kanneerellam thudaithiduveer – 2
Nithiya Magizhchiyae neerthaanae -4
Umakkae aaradhanai – 4

Enni Enni Thuthi Seivai – எண்ணி எண்ணி துதிசெய்வாய்

Enni Enni Thuthi Seivai

எண்ணி எண்ணி துதி செய்வாய்
எண்ணடங்காத கிருபைகட்காய்
இன்றும் தாங்கும் தம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே – 2

1. யோர்தான் புரண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ – 2
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விசுவாச சோதனையில் – 2 (…எண்ணி)

2. உனக் கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே – 2
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர் – 2 (…எண்ணி)

3. உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்னில் பதறாதே – 2
கண்மணி போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைத்தாரே – 2 (…எண்ணி)

4. சோர்ந்திடும் நேரத்தில்
சார்ந்திட தேவன் உண்டே – 2
உலகத்தில் இருப்பவனிலும்
உன்னில் இருப்பவர் பெரியவரே – 2 (…எண்ணி)

5. ஓட்டத்தை முடித்திட
கிரீடத்தை சூடிட – 2
உதவிடுவார் உயர்த்திடுவார்
உந்தன் கண்ணீர் மாறிடுமே – 2 (…எண்ணி)

Enni Enni Thuthi Seivaai
Ennadangaatha Kirubaigatkaai
Indrum Thaangum Tham Puyame
Inba Yesuvin Naamame

1. Yorthaan Purandu Varumpol
Ennattra Paarangalo – 2
Eliyaavin Devan Enge
Unthan Visuvaasa Sothanaiyil – 2 (…Enni)

2. Unak Kethiraagave
Aayutham Vaaikaathey – 2
Unnai Azhaithavar Unmai Devan
Avar Thaasarku Neethiyavar – 2 (…Enni)

3. Unnai Nokkum Yethiriyin
Kannin Munnil Patharaathe – 2
Kanmani Pol Kaakkum Karangalil
Unnai Moodi Maraiththaare – 2 (…Enni)

4. Sornthidum Neraththil
Saarnthida Devan Unde – 2
Ulagaththil Iruppavanilum
Unnil Iruppavar Periyavare – 2 (…Enni)

5. Ottaththai Mudiththida
Kreedaththai Soodida – 2
Udhaviduvaar Uyarththiduvaar
Unthan Kanneer Maaridume – 2 (…Enni)

Sathai Nishkalamai – சத்தாய் நிஷ்களமாயொரு

Sathai Nishkalamai
1. சத்தாய் நிஷ்களமாயொரு சாமிய மும்மில தாய்ச்
சித்தாயானந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே
எத்தால் நாயடியேன், கடைத்தேறுவனென் பாவந்தீர்ந்து
அத்தாவுன்னை யல்லா லெனக்கார் துணை யாருறவே?

2. எம்மாவிக்குருகி உயிரீந்து புரந்த தற்கோர்
கைமாறுண்டு கொலோ? கடைகாறும் கையடையாய்
சும்மா ரஷணை செய் சொல் சுதந்தரம் யாதுமிலேன்
அம்மானுன்னையல்லா லெனக்கார் துணை யாருறவே?

3. ஈண்டே யென்னுள்ளத்தில் விசுவாச விளக்கிலங்கத்
தூண்டா யென்னிலந்தோ மயல் சூழ்ந்து கெடுத்திடுங்காண்
மாண்டா யெம் பிழைக்காய் உயிர்த்தாயெமை வாழ்விக்கவே
ஆண்டா யுன்னை யல்லாலெனக்கார் துணை யாருறவே?

4. மையார் கண்ணிருண்டு செவி வாயடைத்துக் குழறி
ஐயால் மூச்சொடுங்கி உயிராக்கை விட்டே கிடும்நாள்
நையேல் கை வெகிவேனுனை நாணுண் பஞ்சலென
ஐயா உன்னையல்லா லெனக்கார் துணை யாருறவே?

5. திரைசேர் வெம்பவமாங் கடல் மூழ்கிய தீயரெமைக்
கரை சேர்த்துய்க்க வென்றே புணையாயினை கண்ணிலியான்
பரசேன் பற்றுகிலேனெனைப் பற்றிய பற்றுவிடாய்
அரசேயுன்னை யல்லாலெனக்கார் துணை யாருறவே

1. Sathai Nishkalamai, oru samiyamamadhai
Sithai Anandamai, Thigazhgindra thiruthavame…..

2. Emma vikurigi, uyireendru pirandadarkor
Kymar undukolo, karayayinai kiyidayan
Summa ratchanai sei, solsudandaram yadumillai
Amman unnai allal, yenakarthunai yar udavi

3. Thaye, Thandhai tamar, Gurusambathu natpevayum
Neeye em peruman, Kathi Veriyillai Ninnayangan
Aeye, endrigazhum, ulagodenakennurimai
Aaye, unnai allal enkarthunai arudhavi……..

4.

5. Thiraiser Vembavamam, Kadal Muzhgiye Theeyeremai
Karaiserthuykavendre, puniyayinai kanniliyan….
Paraser patradalil, ennai patriya patruvidai
Arase Unnai Allal, Enakarthunai Arudavi

—————————————————————
Meaning of Sathai Nishkalamai in English (O GOD OMNIPOTENT)

1. Sathai Nishkalamai, oru samiyamamadhai
O Lord widespread, there is none like you
Sithai Anandamai, Thigazhgindra thiruthavame…..
O faith so wondrous, keep on growing forevermore

2. Emma vikurigi, uyireendru pirandadarkor
You were born here just for my soul
Kymar undukolo, karayayinai kiyidayan
How can I ever repay, my dearest Lord
Summa ratchanai sei, solsudandaram yadumillai
No one watches over me like you do
Amman unnai allal, yenakarthunai yar udavi
Without you, who have I, who’s my Lord

3. Thaye, Thandhai tamar, Gurusambathu natpevayum
Of all, my parents, my teachers, my friends
Neeye em peruman, Kathi Veriyillai Ninnayangan
Thou art my destiny, my Lord, and my all
Aeye, endrigazhum, ulagodenakennurimai
What have I to do with those who despise me
Aaye, unnai allal enkarthunai arudhavi……..
O love divine, without you, who have I, who’s my Lord

4.

5. Thiraiser Vembavamam, Kadal Muzhgiye Theeyeremai
Lost at see am I, as I perish in sin and sorrow
Karaiserthuykavendre, puniyayinai kanniliyan….
Just to save me from the temptous seas, you arrived
Paraser patradalil, ennai patriya patruvidai
Ne’er let go of me till I reach my eternal home
Arase Unnai Allal, Enakarthunai Arudavi
O mighty King, Without you, who have I, who’s my Lord

For any correction in song please inform us davidrajah.s@gmail.com/WhatsApp

Paraloga Devanae – பரலோக தேவனே

Paraloga Devanae

பரலோக தேவனே
பராக்கிரமம் உள்ளவரே – 2
அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது எதுவுமில்லை – இந்த – 2

1. எல்ஷடாய் எல்ஷடாய்
சர்வ வல்ல தெய்வமே – 2

உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் – உம்மை – 2 (…பரலோக)

2. யெஹோவா நிசியே
வெற்றி தந்த தெய்வமே – 2 (…உயர்த்துகிறோம்)

3. யெஹோவா ராஃப்ஃபா
சுகம் தந்த தெய்வமே – 2 (…உயர்த்துகிறோம்)

4. எல்ரோயீ எல்ரோயீ
என்னை கண்ட தெய்வமே – 2 (…உயர்த்துகிறோம்)

Paraloga Devane
Paraakkramam Ullavare – 2
Agilaththai Aalbavare
Ummaal Aagaathathu Edhuvumillai – Intha – 2

1. Elshadaai Elshadaai
Sarva Valla Deivame – 2

Uyarththukirom Vaazhththukirom
Vanangukirom – Ummai – 2 (…Paraloga)

2. Yehovaa Nisiye
Vettri Thantha Deivame – 2 (…Uyarththukirom)

3. Yehovaa Raaphaa
Sugam Thantha Deivame – 2 (…Uyarththukirom)

4. Elroyee Elroyee
Ennai Kanda Deivame – 2 (…Uyarththukirom)

Megangaludane Varugiraar – மேகங்களுடனே வருகிறார்

Megangaludane Varugiraar
மேகங்களுடனே வருகிறார்
கண்கள் யாவும் அவரைக் காணும்
குத்தினவர்கள் அவரைக் காண்பார்கள்
கோத்திரங்கள் பார்த்து புலம்பும் (2)
வருகிறார் வருகிறார் வருகிறார்
இயேசு வருகிறார்
ஹலேலூயா ஹலேலூயா
ஹலேலூயா இயேசு வருகிறார் (2)

1. இருந்தவரும் இருக்கின்றவரும்
வருபவரும் சர்வ வல்லவர் (2)
இயேசுவே உமக்கே மகிமை
இராஜனே உமக்கே மகிமை (2)
ஹலேலூயா ஹலேலூயா
ஹலேலூயா இயேசு வருகிறார் (2)
– மேகங்களுடனே

2. அல்பாவும் ஒமேகாவும்
ஆதியும் அந்தமுமானவர் (2)
இயேசுவே உமக்கே மகிமை
இராஜனே உமக்கே மகிமை (2)
ஹலேலூயா ஹலேலூயா
ஹலேலூயா இயேசு வருகிறார் (2)
– மேகங்களுடனே

3. முந்தினவரும் பிந்தினவரும்
மரித்தவரும் உயிரோடிருக்கிறார் (2)
இயேசுவே உமக்கே மகிமை
இராஜனே உமக்கே மகிமை (2)
ஹலேலூயா ஹலேலூயா
ஹலேலூயா இயேசு வருகிறார் (2)
– மேகங்களுடனே

Maegangaludanae varugiraar
Kangal yaavum avarai kaanum
kutthinavargal avarai kaanbaargal
Koatthirangal paarthu pulambum (2)
Varugiraar varugiraar varugiraar
Yaesu varugiraar
Halleluiyah Halleluiyah
Halleluiyah yaesu varugiraar (2)

1. Irundhavarum irukkindravarum
Varubavarum sarva vallavar (2)
Yaesuvae umakae magimai
Raajanae umakae magimai (2)
Halleluiyah Halleluiyah
Halleluiyah yaesu varugiraar (2)
– Maegangaludanae

2. Alphaavum omegaavum
Aadhiyum andhamumaanavar (2)
Yaesuvae umakae magimai
Raajanae umakae magimai (2)
Halleluiyah Halleluiyah
Halleluiyah yaesu varugiraar (2)
– Maegangaludanae

3. Mundhinavarum pindhinavarum
Maritthavarum uyiroadirukkiraar (2)
Yaesuvae umakae magimai
Raajanae umakae magimai (2)
Halleluiyah Halleluiyah
Halleluiyah yaesu varugiraar (2)
– Maegangaludanae

Anbu Deva Anbu – அன்பு தேவ அன்பு

Anbu Deva Anbu
அன்பு தேவ அன்பு
உன்னை தேடும் அன்பு
உருக்கம் நதி போல உள்ளம் நிரையுமே
உருக்கம் நதி போல உள்ளம் நிரையுமே
கல்மனம் உருகமே கல்வாரி அன்பிலே
கல்மனம் உருகமே கல்வாரி அன்பிலே
அன்பு தேவ அன்பு
ஓ ஓ அன்பு தேவ அன்பு

1. பரலோகம் துறந்தாரே பூலோகம் வந்தாரே
ஓ ஓ பரலோகம் துறந்தாரே பூலோகம் வந்தாரே
உன் நண்பனாய் உன் தோழனாய்
உன் மேய்பனாய் உன் மீட்பனாய்
உன் நண்பனாய் உன் தோழனாய்
உன் மேய்பனாய் உன் மீட்பனாய்
ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ
உனக்கு ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ
ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ
உனக்கு ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ – அன்பு

2. சிலுவை சுமந்தாரே வாரடி ஏற்றாரே
சிலுவை சுமந்தாரே வாரடி ஏற்றாரே
எல்லா பாவங்கள் எல்லா சாபங்கள்
முற்றும் நீக்கினார் சுத்தமாக்கினார்
எல்லா பாவங்கள் எல்லா சாபங்கள்
முற்றும் நீக்கினார் சுத்தமாக்கினார்
ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே
என்றும் ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே
ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே
என்றும் ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே – அன்பு

3. அன்பின் எண்ணெயால் அபிஷேகம் செய்வாரே
அன்பின் எண்ணெயால் அபிஷேகம் செய்வாரே
உன்னை அழைக்கிறார் சேவை செய்யவே
மிக அன்புடன் பின் செல்வாயே
உன்னை அழைக்கிறார் சேவை செய்யவே
மிக அன்புடன் பின் செல்வாயே
அன்பு அன்பை கேட்கின்றதே
அந்த அன்பு அன்பை கேட்கின்றதே
அன்பு அன்பை கேட்கின்றதே
அந்த அன்பு அன்பை கேட்கின்றதே – அன்பு