Yesu Enakku Jeevan Thanthaare – இயேசு எனக்கு ஜீவன்

Yesu Enakku Jeevan Thanthaare

இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே – 4

துதிப்பாடல் நான் பாடி
இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்ந்திடுவேன் – 2

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா – 4

1. சமாதானம் தந்தார் இயேசு – 4 (…துதிப்பாடல்)

2. புது வாழ்வு தந்தார் இயேசு – 4 (…துதிப்பாடல்)

3. விடுதலை தந்தார் இயேசு – 4 (…துதிப்பாடல்)

4. அபிஷேகம் தந்தார் இயேசு – 4 (…துதிப்பாடல்)

5. புதுப் பாடல் தந்தார் இயேசு – 4 (…துதிப்பாடல்)

6. வல்லமை தந்தார் இயேசு – 4 (…துதிப்பாடல்)

Yesu Enakku Jeevan Thanthaare – 4

Thuthippaadal Naan Paadi
Yesuvaiye Pottri
Endrendrum Vaazhnthiduven – 2

Alleluyaa Aamen Alleluyaa – 4

1. Samaathaanam Thanthaar Yesu – 4 (…Thuthippaadal)

2. Puthu Vaazhvu Thanthaar Yesu – 4 (…Thuthippaadal)

3. Viduthalai Thanthaar Yesu – 4 (…Thuthippaadal)

4. Abishegam Thanthaar Yesu – 4 (…Thuthippaadal)

5. Puthuppaadal Thanthaar Yesu – 4 (…Thuthippaadal)

6. Vallamai Thanthaar Yesu – 4 (…Thuthippaadal)

Vazhi Sonnavar – வழி சொன்னவர்

Vazhi Sonnavar

வழி சொன்னவர் வழியுமானவர்
வழி சத்தியம் ஜீவனுமாய் வந்தவர்
வார்த்தை என்றவர் வார்த்தையானவர்
உலகினிலே ஒளியாக உதித்தவர் – இவரே

மண்ணோர் போற்றும் மன்னாதி மன்னன்
விண்ணோர் போற்றும் தேவாதி தேவன்
சான்றோர் போற்றும் தூயாதி தூயன்
ராஜாதி ராஜனவர் – இயேசு

1. இயேசுவே தெய்வம் – ஒரே ஒரு தெய்வம்
இயேசுவே தேவன் – மெய்யான தேவன்
இயேசுவே தெய்வம் – தேடி வந்த தெய்வம்
இயேசுவே தேவன் – மீட்க வந்த தேவன்
இயேசுவே ராஜா – ராஜாதி ராஜா (2)

2. இயேசுவே இரட்சகர் – உயிர் தந்த இரட்சகர்
இயேசுவே ஆண்டவர் – உயிர்த்தெழுந்த ஆண்டவர்
இயேசுவே கர்த்தனாம் – கர்த்தாதி கர்த்தனாம்
இயேசுவே ராஜனாம் – ராஜாதி ராஜனாம்
இயேசுவே ராஜா – ராஜாதி ராஜா (2)

Athisayangal Seigiravar – அதிசயங்கள் செய்கிறவர்

Athisayangal Seigiravar
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் ஏசு நமக்குள் வருகிறார் (2)

1. தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் – எகிப்தின்
ஜாடி தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்

2. குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் – பிறவி
ஒரு சொல்லாலே புயல் காற்றினையும் அதட்டினார் அதிசயம்

3. பாவியான என்னையுமே மாற்றினார் அதிசயம் – இந்த
ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம்

Appa Um Kirubai Galal – அப்பா உம் கிருபைகளால்

Appa Um Kirubai Galal
அப்பா உம் கிருபைகளால் – என்னை
காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால் – என்னை
அணைத்துக் கொண்டீரே

1. தாங்கி நடத்தும் கிருபையிது
தாழ்வில் நினைத்த கிருபையிது – 2
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
தயவாய் காக்கும் கிருபையிது – 2

2. வியாதியின் நேரத்தில் காத்த கிருபை
விடுதலை கொடுத்த தேவ கிருபை – 2
சூழ்நிலைகள் மாறினாலும்
மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை – 2

3. கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
கண்ணீரை மாற்றின தேவ கிருபை – 2
தடைகள் யாவையும் உடைத்து எறிந்து
வெற்றியை தந்திட்ட தேவ கிருபை – 2

Yesuvai Nambinor Mandathillai – இயேசுவை நம்பினோர்

Yesuvai Nambinor Mandathillai
1. இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்
சிங்கத்தின் வாயினின்றும் இரட்சிப்பார்
பங்கம் வராதென்னை ஆதரிப்பார்

நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் காத்துன்னை நடத்துவார்

2. நாசியில் சுவாசமுள்ள மாந்தரை
நம்புவதல்ல தம் ஆலோசனை
கோர பயங்கரக் காற்றடித்தும்
கன்மலை மேல் கட்டும் வீடு நிற்கும்

3. விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்
வறட்சி மிகுந்த காலத்திலும்
பக்தன் வலதுபாரிசத்திலே
கர்த்தர் தாம் நிற்பதால் அசைந்திடான்

4. இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றே
ஏகிப் பறந்தோடும் பக்தரோடே
சேர்ந்தென்றும் வாழ்ந்திடும் ஐக்கியத்திலே
ஜெய கெம்பீரமே உனக்குண்டே

5. ஏழை உன் ஆத்மா பாதாளத்தில்
என்றும் அழிந்திடவிட்டு விடார்
தம் சமூகம் நித்ய பேரின்பமே
சம்பூர்ண ஆனந்தம் பொங்கிடுமே

6. அங்கே அனேக வாசஸ் தலங்கள்
அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே
நேர்த்தியான இடங்களில் உந்தன்
நித்திய பங்கு கிடைத்திடுமே

Enge Oduven – எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்

Enge Oduven
எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்
வானத்திற்கோ, நிலவிற்கோ
எங்கே ஓடுவேன்

1. மலைகளே குன்றுகளே
மறைத்துக் கொள்ளுங்களே
நீதிபரர் வருகின்றார்
ஐயோ நான் அதமானேன் – எங்கே ஓடுவேன்

2. என்னிடம் ஓடிவந்தால் பிழைப்பாய்
உந்தன் தஞ்சம் நானே
அழைக்கின்றார் இயேசு ராஜன்
வந்தேன் அடிமை இதோ – எங்கே ஓடுவேன்

ஓடி வந்தேன் இதோ
உம் காயம் என் தஞ்சமே
அடைக்கலம் புகுந்தேன்

Entha Nilayil Naan Irunthalum – எந்த நிலையில் நீ இருந்தாலும்

Entha Nilayil Naan Irunthalum
எந்த நிலையில் நீ இருந்தாலும் – உன்னை
வெறுக்காதவர் இயேசு ஒருவரே – என் தேவன் நடுவரே

1.நோயாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்
உன் நோய்களையே சொல்லி சொல்லி நோக வைப்பார்கள் – எந்த

2.கடனாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்
கடனதையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள் – எந்த

3.ஏழையாக நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்
ஏழ்மையையே சொல்லி சொல்லி ஏங்க வைப்பார்கள் – எந்த

4.பட்டப் படிப்பு இல்லாவிட்டால் பலர் வெறுப்பார்கள்
உன்னை பட்ட மரம் என்று சொல்லி பரிகசிப்பார்கள் – எந்த

5.அனாதையாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்
அன்பை உனக்குத் தருவேன் என்று அலைய வைப்பார்கள் – எந்த

Paralogame Ummai Thuthi Padal – பரலோகமே உம்மைத் துதிப்பதால்

Paralogame Ummai Thuthi Padal
பரலோகமே உம்மைத் துதிப்பதால்
கர்த்தாவே அங்கே வாழ்கிறீர்
உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம்
கர்த்தாவே எழுந்தருளும் – (2)

துதிக்கிறோம் துதிக்கிறோம்
ஒன்றாக கூடித் துதிக்கிறோம் – (2)

1. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்
அங்கே வாசம் செய்வீர் -(2) துதிக்கிறோம்………..

2. உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லை
சர்வ சிருஷ்டிகரே – (2) துதிக்கிறோம்………..

3. துதியும் கனமும் மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம் – (2) துதிக்கிறோம்………..

Paraloagamae ummai thudhippadhaal

Karthaavae angae vaazhgireer

Um aalayathil ummai thudhikkiroam

Karththaavae ezhundharulum (2)

1. Thudhikkiroam thudhikkiroam

Ondraaga koodi thudhikkiroam (2)

2. Undhan naamam uyarthum idaththil

Angae vaasam seiveer (2) Thudhikkiroam

3. Ummaippoal oru dheivam illai

Sarva sirushtigarae (2) Thudhikkiroam

4. Thudhiyum ganamum magimaiyellaam

Umakkae seluthugiroam (2) Thudhikkiroam

Devane En Nanbane – தேவனே என் நண்பனே

Devane En Nanbane
தேவனே என் நண்பனே
எனக்காய் மரித்தீரே (2)

சிலுவை நிழலில் நான் தினமும்
மறைந்து இளைப்பாருவேன் (2)

1. சிலுவையின் மறைவினில் நேசரின் அருகில்
கிருபையின் கரத்தினில் ஆறுதல் கண்டேன்
தேனினும் இனிய என்நேசரின்
அன்பை நான் எப்படி சொல்லிடுவேன்
தீர்க்கும் என் இதயத்தின் ஆவலை
இன்னல்கள் மறந்திடுவேன் என்றும் நான் – தேவனே

2. கார்மேகம் போல் என்பாவங்கள் எல்லாம் மன்னித்தார்
என்நாவிலே புதுப்பாடல் தந்து தேற்றினார்
மூழ்கியே தள்ளும் கடல் ஆழத்தை
என் தேவன் அகன்றிட செய்தாரே
சொந்த தன் ஜீவனையும் பாராமல்
எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன் – தேவனே

3. கல்வாரியில் ஜீவன் தந்த நேசர் இயேசுவே
அன்னை தந்தை யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார்
அந்த இயேசுவின் அன்பைப் பாடவே
ஆயிரம் நாவுகள் போதாதையா
தேற்றியே ஆற்றி என்னைத் தாங்குவார்
அவரின் அன்பே போதுமே என்றென்றும் – தேவனே

En Uyirana Yesu – என் உயிரான இயேசு

En Uyirana Yesu
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
என் உயிரான உயிரான உயிரான இயேசு

1. உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே

2. உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா
உந்தன் வசனம் தியானிக்கிறேன்

3. உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பானே

En Uyirana Yesu En Uyiodu Kalandhu
En uiyurae Naan Ummai Thudhipaaen (2) – (2)

En Uyirana Uyirana Uyirana Yesu
En Uyirana Uyirana Uyirana Yesu
En Uyirana Yesu En Uyiodu Kalandhu
En uiyurae Naan Ummai Thudhipaaen – (2)

1. Ullagam ellam marakudhu aiyaa
Unarvue ellam inikudhu aiyaa
Un naammam thudhiki yelae yesu aiya
Un anbae rusiki yelae – (2) – En Uyirana

2. Um vasanam ennaku unave aagum
Uddalaku ellam marandu aagum – (2)
Irravum pagalum aiya
undhan vasanal dhya nikirae – (2) – En Uyirana

3. Um Thiru namamam ullagathilae
Uyirantha adaikala aranthaane – (2)
Neethiman ummakulae oodi
Sugamaai Irupano – (2) – En Uyirana