Ninupolina Varevaru
నిన్ను పోలిన వారెవరు -మేలు చేయు దేవుడవు
నిన్నే నే నమ్మితినిన్ మా దేవా
నిన్నే నా జీవితమునకు ఆధారము చేసుకుంటిని
నీవు లేని జీవితమంతా వ్యర్థము గా పోవునయ్య -2
तेरे जैसा कौन है,
जो मेरा भला करे,
मेरा भरोसा सिर्फ तुझपर प्रभु –(2)
मेरे जीवन का स्वामी,
आधार बना तू प्रभुजी,
तू नहीं तो मेरा जीवन,
व्यर्थ हो… जायेगा –(2)
Karthar Ellaam Paarthukolvaar
கர்த்தர் எல்லாம் பார்த்துக் கொள்வார்
தேவன் தேவைகள் நிறைவேற்றுவார்
இதுவரை உதவின எபிநேசரே
இனியும் என்னை (நம்மை) நடத்திடுவார் – 2
1. மேய்ப்பரின் பக்கம் சார்ந்திருப்பேன்
தாழ்ச்சியடைவதில்லை – 2
மரணத்தின் இருளில் நான் நடந்தாலும்
நீர் என்னை விடுவதில்லை – 2 (…கர்த்தர்)
2. சேனையின் கர்த்தர் என்னோடு உண்டு
தோல்வி எனக்கில்லையே – 2
எதிரிகள் எத்தனை பெருகினாலும்
பயம் என்பது எனக்கில்லையே – 2 (…கர்த்தர்)
3. அழைத்தவர் என்னோடு வருவதினால்
வாக்குகள் நிறைவேற்றுவார் – 2
எரிகோ கோட்டையே எதிர்த்தாலும்
துதித்து நான் ஜெயித்திடுவேன் – 2 (…கர்த்தர்)