Parisutha Pathayil Endrume Naan
பரிசுத்த பாதையில் என்றுமே நான் சென்றிட
பரனே நான் என்னையே முற்றிலும் படைக்கிறேன்.
1. இயேசுவே உம்மழகு என்னில் பிறர் காண
இவ்வேளையில் என்னை தத்தம் நான் செய்கிறேன்
இறங்கிடுவீர் எந்தன் வேண்டுதல் கேட்டு
இனிமேல் இவ்வுலகில் பிரகாசித்திடவே. (பரிசுத்த)
2. என்னை காண்போர் உம்மை காண உந்தன் சாயலை
தரித்தீர் இலோகத்தில் நான் தூய்மை அடைய
ஈசானே நீ அருள் புரிந்திடுவீரே
இன்று இந்த ஜெபவேலையில் பெற்று எழும்ப (பரிசுத்த )
3. ஆவியில் மென்மேலும் அனலாய் நான் ஜீவிக்க
ஆசீர் பொழிந்திடும் எந்தன் நேசர் இயேசுவே
மாசில்லா பரிசுத்தம் அடைந்திடவே
மன்னவனே உம் கிருபை ஈந்திடுவீரே (பரிசுத்த )
4. உம் பெலன் இல்லாமல் யாதும் செய்ய இயலேன்
உலகினில் ஜீவ சாட்சியாக நான் விளங்கிட
உன்னத பெலன் ஈந்து நினைத்திடுமே
உமக்காக ஜீவிப்பேன் எக்காலத்திலுமே (பரிசுத்த )
5. மண்ணுலக இன்பங்கள் ஒன்றும் வேண்டேனே
மாமிச இச்சைகள் நித்தம் நான் வெறுக்கிறேன்
விண்ணவர் சாயலை மகிமையாய் பெற்று
கண்ணிமைக்கும் பொழுதில் வேகம் மாறிடுவேனே (பரிசுத்த)
Have you been to Jesus for the cleansing pow’r?
Are you washed in the blood of the Lamb?
Are you fully trusting in His grace this hour?
Are you washed in the blood of the Lamb?
Are you washed in the blood,
In the soul-cleansing blood of the Lamb?
Are your garments spotless? Are they white as snow?
Are you washed in the blood of the Lamb?
2. Are you walking daily by the Savior’s side?
Are you washed in the blood of the Lamb?
Do you rest each moment in the Crucified?
Are you washed in the blood of the Lamb?
3. When the Bridegroom cometh will your robes be white!
Are you washed in the blood of the Lamb?
Will your soul be ready for His presence bright,
And be washed in the blood of the Lamb?
4. Lay aside the garments that are stained with sin,
And be washed in the blood of the Lamb;
There’s a fountain flowing for the soul unclean,
O be washed in the blood of the Lamb.
Vallamai Gnanam Neethiyum Nirantha
வல்லமை ஞானம் நீதியும் நிறைந்த
வாழ வைக்கும் வள்ளலே ஸ்தோத்திரம் -2
வந்தேன் தந்தேன் உம் கரங்களில் கொடுத்தேன்
அருள் மாரி நீர் பொழிந்தெம்மை காத்தீர் -2
உம் கிருபை மேலானதே
உம் கிருபை மாறாததே -2
1. கல்லான என் உள்ளம் அதை
உடைத்திட்ட நேசம் அது
கனிவான தம் அழைப்பிதழால்
அழைத்திட்ட நேசம் அது -2
உலகிலே காணாத நேசம்
என் உன்னதர் அணைப்பிலே கண்டேன்
இதுவரை அறியாத வாழ்வை
என் பரமனின் பாதத்தில் கண்டேன்
உம் கிருபை மேலானதே
உம் கிருபை மாறாததே
2. காணாமல் நான் அலைந்திருந்தேன்
தேடிடும் நேசம் கண்டேன்
கண் திறந்து கண்ணீர் துடைத்த
நாதனின் நேசம் கண்டேன் -2
தரணியில் உணராத மகிழ்ச்சி
தூய தேவனின் ஆவியில் உணர்ந்தேன்
நீதியின் வாழ்வெமக்களித்த
நீதி தேவனின் நீதியை அறிந்தேன்
உம் கிருபை மேலானதே
உம் கிருபை மாறாததே – வல்லமை ஞானம்
Jillena Kulirkaatru
ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது
மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது
மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது
நம் மேசியா மண்ணில் உதித்தார் -2
1. நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய்
சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே
வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே
அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே -2
மந்தை மேய்ப்பர்கள் புது கானம் பாடியே
விந்தை காணவே விரைந்தோடிச் சென்றனர் -2
2. மானிடரின் பாவரோகம் மாற்றிடவே
மா ஜோதி மானிடரானார்
உன்னை மீட்க தம்மை பலியாக தந்த
அவர் அன்பிற்கு இணையில்லையே -2
நாசரேத்திலோர் நன்மை பிறந்ததே
நம்பினோர்க்கெல்லாம் அது நன்மை அளித்ததே -2
சென்னை சிட்டி ஏகி யே ஏ…
இது எங்கள் சிட்டி ஏகி ஏ… – 2
1. மகிமையின் தேவன் எங்கள் சொந்தம்
எல்.ஐ.சி போல உயர்ந்திடுவோம்
கூவத்தை போன்ற பாவத்தை நீக்கி
தூய்மை நம்மில் வீச செய்தார்
ஸ்பென்சர் ப்ளாசா மெரீனா பீச் யை
சும்மா நாங்கள் சுத்த மாட்டோம்
இயேசு நம்மில் வாழ்ந்து வாழ்த்த
சென்னை சிட்டியை கலக்கிடுவோம்
2. ஏர்டெல் போல தினமும் இயேசுவை
தடங்கல் இன்றி தொடர்பு கொள்வோம்
வேதம் காட்டும் டிராபிக் ரூலை
என்றும் நாங்கள் மீற மாட்டோம்
லைப் என்னும் ரோட்டில் டேமேஜ் வந்தால்
விசுவாசத்தில் நிலைத்திருப்போம்
பிளை ஓவர் போல அன்பின் பாதையில்
நண்பர் பலரை அழைத்துச் செல்வோம்
3. கிஷ்கிந்தா போல பலரை நாங்கள்
ஒன்றாய் கூட செய்திடுவோம்
இயேசுவின் அன்பினை அவர்கள் ருசிக்க
பைவ் ஸ்டார் புகழ் போல் பகர்ந்தளிப்போம்
லைட் ஹவுஸ் போல ஒளியை வீசி
நித்திய வழியை காட்டிடுவோம்
டீன் ஏஜ் வாழ்வில் பெஸ்ட்டை நாங்கள்
இயேசுவுக்கே நாம் பரிசளிப்போம்
Chennai City Yeh Hi Yeh
Ithu Engal City Yeh Hi Yeh – 2
1. Magimaiyin Devan Engal Sontham
Lic Pola Uyarnthiduvom
Koovathai Pondra Paavathai Neekki
Thooymai Nammil Veesa Seithaar
Spencer Plaza Marina Beach Ai
Summa Naangal Sutha Maattom
Yesu Nammil Vaazhnthu Vaazhtha
Chennai City Yai Kalakkiduvom
2. Airtel Pola Thinamum Yesuvai
Thadangal Indri Thodarbu Kolvom
Vetham Kaatum Traffic Rule Ai
Endrum Naangal Meera Maattom
Life Ennum Roattil Damage Vanthaal
Visuvaasathil Nilathirupom
Fly Over Pola Anbin Paathaiyil
Nanbar Palarai Azhaithu Selvom
3. Kishkintha Pola Palarai Naangal
Ondraai Kooda Seithiduvom
Yesuvin Anbinai Avargal Rusikka
Five Star Pugazh Pol Pagarnthalipom
Light House Pola Oliyai Veesi
Niththiya Vazhiyai Kaatiduvom
Teen Age Vaazhvil Best Ai Naangal
Yesuvukke Naam Parisalippom