3. தேவனின் சித்தம்.. செய்திட செய்யும்
செய்திட செய்யும்.. செய்திட செய்யும் – 2
தியாகமானீரே.. தியாகமானீரே.. ஆ..ஆ..ஆ..ஆ..
தேடிட உள்ளம் களித்திடு்தே – ஆ..ஆ..ஆ..ஆ.. (2)
4. கஷ்டங்கள் விலக.. கைகொடுத்தீரே
கைகொடுத்தீரே.. கைகொடுத்தீரே – 2
நேசர் முகம் காண.. நேசர் முகம் காண.. ஆ..ஆ..ஆ..ஆ..
ஏங்கிடுதே ஆசை என் உள்ளிலே – ஆ..ஆ..ஆ..ஆ.. (2)
5. எந்தன் கண்ணீரை.. போக்கிடும் காலம்
போக்கிடும் காலம்.. போக்கிடும் காலம் – 2
வேகம் வரும் என்று.. வேகம் வரும் என்று.. ஆ..ஆ..ஆ..ஆ..
காத்திருந்து நான் வாடுகிறேன் – ஆ..ஆ..ஆ..ஆ.. (2)
6. யாத்திரை முடிந்து.. இயேசு ராஜனை
இயேசு ராஜனை.. இயேசு ராஜனை – 2
மேகத்தில் சந்தித்து.. மேகத்தில் சந்தித்து ஆ..ஆ..ஆ..ஆ..
நித்திய காலமாய் வாழ்ந்திடுவேன் – ஆ..ஆ..ஆ..ஆ.. (2)
Thaangattume Um Kirubai Devane
தாங்கட்டுமே உம் கிருபை தேவனே
தனிமையில் நடக்கும் போதெல்லாம் – என்
பெலவீனத்தில் உம் கிருபை பூரணம்
என் மேல் இறங்க வேண்டுமே (2)
தனிமையை நினைத்து அழும் நேரமெல்லாம்
தகப்பனே உம் கிருபை தாங்கணுமே (2)
1. உமது சேவைக்காக அழைத்தீரையா
எந்தன் சேவையை நீர் நினைக்கணும்
உமது தரிசனங்கள் என் வாழ்விலே
நீங்க நிறைவேற்றி முடிக்கணும் (2)
கிருபையே (2) மாறாத தேவ கிருபையே
கிருபையே (2) நாள் தோறும் தாங்கும் கிருபையே
2. உலகில் உபத்திரவம் வரும் போதெல்லாம்
உந்தன் கிருபை என்னைத் தாங்கணும்
ஊழிய பாதையில் நான் சோர்ந்து போனால்
உந்தன் கிருபை என்னை நிரப்பணும் (2)
கிருபையே (2) மாறாத தேவ கிருபையே
கிருபையே (2) நாள் தோறும் நடத்தும் கிருபையே
Thaangattume Um Kirubai Devane
Thanimaiyil Nadakkum Podhellaam – En
Belaveenatthil Um Kirubai Pooranam
En Mel Iranga Vendume (2)
Thanimaiyai Ninaitthu Azhum Neramellaam
Thagappane Um Kirubai Thaanganume (2)
En Ninaivugal Indru Azhinthaalum
என் நினைவுகள் இன்று அழிந்தாலும்
நினைவிருக்கும் உம் பிரசன்னமே – 2
போகையிலும் வருகையிலும்
என் துணையாயிருக்கிறீர்
நான் சோர்ந்தாலும் மனம் தளர்ந்தாலும்
உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர் – 2
பிரசன்னராய் கூட இருப்பவரே
அற்புதராய் கூட வருபவரே
என்னை விட்டு எடுபடாத
நல்லப் பங்கே – 2
என்னை விட்டு எடுபடாத நல்லப் பங்கே – நீர் (2)
என் உறவுகள் இன்றென்னை மறந்தாலும்
நிரந்தரமே உம் பிரசன்னமே – 2
(நான்) வாழ்ந்தாலும் (நான்) தாழ்ந்தாலும்
என் துணையாயிருக்கிறீர்
என் தனிமையிலும் வெறுமையிலும்
உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர் – 2 (…பிரசன்னராய்)
எனக்குள் இருப்பவர்.. நீர் மிகவும் பெரியவர்
என் பட்சமாய் இருப்பவர்.. நீர் உலகத்தை ஜெயித்தவர்
என் நடுவினில் இருப்பவர்.. நீர் சர்வ வல்லவர்
எனக்காய் இருப்பவர்.. நீர் நம்பத்தக்கவர் – 2 (…பிரசன்னராய்)
En Ninaivugal Indru Azhinthaalum
Ninaivirukkum Um Prasanname – 2
Pogaiyilum Varugaiyilum
En Thunaiyaayirukireer
Nan Sornthaalum Manam Thalarnthaalum
Um Vaarthaiyaal Ennai Thettrukireer – 2
En Uravugal Indrennai Maranthaalum
Nirantharame Um Prasanname – 2
(Naan) Vaazhnthaalum (Naan) Thaazhnthaalum
En Thunaiyaayirukireer
En Thanimaiyilum Verumaiyilum
Um Vaarththaiyaal Ennai Thettrukireer – 2 (…Prasannaraai)