En Nesarae Um Paadhathil

En Nesarae Um Paadhathil
Naan indru Amarndhaenae
En Nesarae Um Paadhathil Amarndhaenae
En Nesarae Um Paadhathil
Naan indru Amarndhaenae
En Nesarae Um Paadhathil Amarndhaenae
Neer Mattum Podhum Endrum indru Unarndhaenae
Vaerondrum Vaendaam Undhan Paadham Podhumae
Neer Mattum Podhum Endrum indru Unarndhaenae
Vaerondrum Vaendaam Undhan Paadham Podhumae
Neerae Vendum Yesuvae
Um Paadhamae Podhum Yesuvae
Neerae Vendum Yesuvae
Um Paadhamae Podhum Yesuvae – Enakku

En Thevaigal En Thozhvigal
Um Karathil Thandhaen
En Thevaigal En Thozhvigal Thandhaen
En Thevaigal En Thozhvigal
Um Karathil Thandhaen
En Thevaigal En Thozhvigal Thandhaen
Neer Mattum Podhum Endrum indru Unarndhaenae
Vaerondrum Vaendaam Undhan Paadham Podhumae
Neer Mattum Podhum Endrum indru Unarndhaenae
Vaerondrum Vaendaam Undhan Paadham Podhumae

Neerae Vendum Yesuvae
Um Paadhamae Podhum Yesuvae
Neerae Vendum Yesuvae
Um Paadhamae Podhum Yesuvae
Neerae Vendum Yesuvae
Um Paadhamae Podhum Yesuvae
Neerae Vendum Yesuvae
Um Paadhamae Podhum Yesuvae
Neerae Vendum Yesuvae
Um Paadhamae Podhum Yesuvae
Neerae Vendum Yesuvae
Um Paadhamae Podhum Yesuvae

En Nesarae Um Paadhathil
Naan indru Amarndhaenae

En Jeevan Neerthane – என் ஜீவன் நீர் தானே

En Jeevan Neerthane

என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானே
எனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே

உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்

1. என் பாவங்கள் பாராமல் உம் முகத்தை மறைத்தீரே
என் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரே
மன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே

2. நான் கலங்கின நேரங்களில்
என் துணையாய் நின்றீரே
உலகம் கைவிட்டாலும்
நீர் என்னை அணைத்தீரே
ஜெபத்தை கேட்டீரே கண்ணீர் துடைத்தீரே

En jeevan neer thane En thuthiyum neer thane (2)
Enakkai maritheerae umakkai Vazhvenae

Ummai nesikkiraen Ummai nesikkiraen
Ummai nesikkiraen Ummai nesikkiraen (1)

1. En pavangal pararamal um mugathai maraitherae
En meeruthal ennamal kirubai alitheerae
Mannium entenae maranthen enteerae -ummai nesikiraen…. (2)

2. Naan kalangina nerangalil En thunaiyai nintreerae
Ulakam Kaivittalum Neere ennai anaitheerae
Jebathai ketteraeKanneer thudaitheere – ummai nesikiraen…. (2)

Yesu Nallavar Paattu Paadungal – இயேசு நல்லவர் பாட்டு

Yesu Nallavar Paattu Paadungal
இயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள்
என்றும் நல்லவர் தாளம் போடுங்கள் (2)
ஆனந்தக் கீதங்கள் பாடிடுங்கள்
ஆன்டவர் இயேசுவை உயர்த்திடுங்கள் (2)
இயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள்
என்றும் நல்லவர் தாளம் போடுங்கள் (2)

1. இரக்கத்தில் ஐசுவரிய சம்பந்தரவர்
அவர் இரக்கங்கள் காலைதோறும் புதியவைகள் (2)
மனதுருக்கம் நிறைந்தோரவர்
மன்னிப்பில் தயை பெருத்தோரவர் (2)
கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் (2) – இயேசு நல்லவர்

2. கர்த்தர் நல்லவர் என்று ருசித்துப் பாருங்கள்
அவர் மேல் நம்பிக்கை வைப்போன் பாக்கியவான் (2)
உலகெங்கும் சென்றிடுங்கள்
ஊரெங்கும் சொல்லிடுங்கள் (2)
கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் (2) – இயேசு நல்லவர்

3. சாத்தானை சிலுவை மீதில் ஜெயித்தாரவர்
சாவின்று முற்றுமாய் ஒழித்தாரவர் (2)
பாதாள வல்லமைகள்
பரிகரிக்க பிறந்தாரவர் (2)
கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் (2) – இயேசு நல்லவர்

Indha Pudhiya Naalil – இந்த புதிய நாளில்

Indha Pudhiya Naalil
இந்த புதிய நாளில்
இந்த புதிய நாளில்
இந்த புதிய நாளில்
இந்த புதிய நாளில்
இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
இதை நம்பினால் விசுவாசித்தால் நீதிமான் பிழைப்பானே
இதை நம்பினால் விசுவாசித்தால் நீதிமான் பிழைப்பானே
ஹலேலூயா ஹலேலூயா
தூக்கி எடுத்தீரே
ஹலேலூயா ஹலேலூயா
தூக்கி எடுத்தீரே
இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே

பழையவை ஒழிந்திட புதியவை நடந்திட
கிருபை தாருமே
பழையவை ஒழிந்திட புதியவை நடந்திட
கிருபை தாருமே
எந்தன் கண்ணீருக்கு
பதிலாக களிப்பை பெற்றிட கிருபை தாருமே
புது கிருபை தாருமே
ஹலேலூயா ஹலேலூயா
தூக்கி எடுத்தீரே
ஹலேலூயா ஹலேலூயா
தூக்கி எடுத்தீரே
இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே

குருடர்கள் பார்திட செவிடர்கள் கேட்டிட
அற்புதம் செய்வீரே
குருடர்கள் பார்திட செவிடர்கள் கேட்டிட
அற்புதம் செய்வீரே
எல்லா பெலவீனன் பெலன் பெற்று
சுகவீனன் சுகம் பெற அற்புதம் செய்வாரே
புது அற்புதம் செய்வாரே
ஹலேலூயா ஹலேலூயா
தூக்கி எடுத்தீரே
ஹலேலூயா ஹலேலூயா
தூக்கி எடுத்தீரே
இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே

தேசத்தை இரட்சிக்க ஜாதிகள் நம்பிட
ஊழியம் தந்தீரே
தேசத்தை இரட்சிக்க ஜாதிகள் நம்பிட
ஊழியம் தந்தீரே
எல்லா சபைகள் நிரம்பட்டும்
எழுப்புதல்கள் எழும்பட்டும் இந்த நாளிலே
இந்த புதிய நாளிலே
ஹலேலூயா ஹலேலூயா
தூக்கி எடுத்தீரே
ஹலேலூயா ஹலேலூயா
தூக்கி எடுத்தீரே

இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
இதை நம்பினால் விசுவாசித்தால் நீதிமான் பிழைப்பானே
இதை நம்பினால் விசுவாசித்தால் நீதிமான் பிழைப்பானே
ஹலேலூயா ஹலேலூயா
தூக்கி எடுத்தீரே
ஹலேலூயா ஹலேலூயா
தூக்கி எடுத்தீரே
தூக்கி எடுத்தீரே
தூக்கி எடுத்தீரே

Thudhikka Thudhikka Inbam Peruguthe – துதிக்க துதிக்க இன்பம்

Thudhikka Thudhikka Inbam Peruguthe
துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே
உம்மை துதிக்க துதிக்க கிருபை பெருகுதே
துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன் உம்மை
துதிக்க துதிக்க மதிலை தாண்டுவேன்

1. பவுலும் சீலாவும் இரவெல்லாம் துதிச்சாங்க
துதிச்சது இரண்டு பேர் விடுதலை பலருக்கு
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு

2. அசைவில்லா இராஜ்ஜியத்தை பெறப்போகும் நாமெல்லோரும்
பயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்யணும்
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு

3. சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தருவாரே
அழுகைக்கு பதிலாக களிப்பை தருவாரே
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு

Aarathanai Aarathanai Vallavare Nallavare – ஆராதனை ஆராதனை வல்லவரே

Aarathanai Aarathanai Vallavare Nallavare
ஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரே
ஆராதனை ஆராதனை அற்புதரே அதிசயமே
உந்தன் நாமம் உயர்த்தியே பாடிடுவேன்
உயிருள்ள நாளெல்லாம்

1. பாவங்கள் எனக்காய் சுமந்தவரே
உமக்கே ஆராதனை
பாடுகள் எனக்காய் சகித்தவரே
உமக்கே ஆராதனை

2. ஆவியின் வரங்களைத் தந்தவரே
உமக்கே ஆராதனை
அபிஷேகம் எனக்காய்த் தந்தவரே
உமக்கே ஆராதனை

3. மரணத்தை எனக்காய் ஜெயித்தவரே
உமக்கே ஆராதனை
பாதாள வல்லமை தகர்த்தவரே
உமக்கே ஆராதனை

Ummai Nambi Vanthaen – உம்மை நம்பி வந்தேன்

Ummai Nambi Vanthaen
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம் தயை என்னைக் கைவிடல (2)
வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் (2)

ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
உம்மைத் துதிப்பேன்- நான்

காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் (2)
உடன்படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் (2) – ஏல்

வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும்
வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர் (2)
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர் (2) ஏல்

Ummai nambi vandhaen naan vetkappadala
Um dhayai ennai kaividala (2)
Verungaiyaai naan kadandhuvandhaen
Iru parivaarangal enakku thandheer (2)

Ael-elloagae ael-elloagae
Ummai thudhippean- naan

Kaayappattu nindraen kanneeril sendraen
Kalangina enakkaaga irangi vandheer (2)
Udanbadikkai ennoadu seidhu
Izhandhitta yaavaiyum thirumba thandheer (2) – Ael

Vaendinoarellaam vidaipetra poadhum
Vaendiyadhellaam enakku thandheer (2)
Paradhaesiyaai naan thanginadhai
Sudhandhiramaaga maatri thandheer (2) Ael

Um Sitham Pol – உம் சித்தம் போல்

Um Sitham Pol
உம் சித்தம் போல் என்னை என்றும்
தற்பரனே நீர் நடத்தும்
என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
என் பிரியனே என் இயேசுவே

1. திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்
மறு பிரயாண காலம் வரை
பரனே உந்தன் திருசித்தத்தை
அறிவதல்லோ தூயவழி – உம்

2. வழிப் பிரயாணி மூடனைப்போல்
வழி தவரு நடந்திடவே
வழி இதுவே என்று சொல்லும்
இனிய சத்தம் தொனித்திடட்டும் – உம்

3. அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்
அடியார் மீது ஜொலித்திடட்டும்
இரவு பகல்கூட நின்று
என்றென்றுமாய் நடத்திடுமே – உம்

4. இடுக்கமே என் அப்பமுமாய்
கண்ணீரோ என் தண்ணீருமாய்
பருகிடினும் பயப்படேன் நான்
என்றென்றும் உம் சித்தம் போதும் – உம்

Um sitham poal ennai endrum
Tharparanae neer nadathum
En sithamoa ondrum vaendaam
En piriyanae en yaesuvae

1. Thiru maarbil naan saaindhiduvaen
Maru pirayaana kaalam varai
Paranae undhan thirusithathai
Arivathalloa thooyavazhi – Um

2. Vazhi pirayaani moodanaippoal
Vazhi thavari nadandhidavae
Vazhi idhuvae endru sollum
Iniya satham dhonithidattum – Um

3. Akkinisthambam maegasthambam
Adiyaar meedhu jolithidattum
Iravu pakalkooda nindru
Endrendrumaai nadaththidumae – Um

4. Idukkamae en appamumaai
Kanneeroa en thanneerumaai
Parugidinum bayappadaen naan
Endrendrum um sitham poadhum – Um

Um Azhagaana Kangal – உம் அழகான கண்கள்

Um Azhagaana Kangal
உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே
முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்

1. யாரும் அறியாத என்னை
நன்றாய் அறிந்து
தேடி வந்த நல்ல நேசரே

2. தூக்கி எறிப்பட்ட என்னை
வேண்டுமென்று சொல்லி
சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே

3. ஒன்றுமில்லாத என்னை
உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்த நல்ல நேசரே

Um Azhagaana Kangal ennai kandathaalae
Mudinthathentu ninaiththa naan uyir vaazhkintaen

1. Yaarum ariyaatha ennai
Nantraai arinthu thaedi vantha nalla naesarae

2. Thooki eriyappatta ennai Vaendumentu solli
Saerththu konda nalla naesarae

3. Ontumillatha ennai um Kaarunyaththaalae
Uyarththi vaiththa nalla naesarae

Agilamengum Poatrum – அகிலமெங்கும் போற்றும்

Agilamengum Poatrum
அகிலமெங்கும் போற்றும் – எங்கள்
தெய்வ நாமமே
சுவாசமுள்ள யாவும்
துதிக்கும் நாமமே

ஆயிரங்களில் சிறந்த நாமமே
மன்னன் இயேசு கிறிஸ்து நாமமே

கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே

கன்னியர்கள் தேடும் பரிசுத்த நாமமே
அண்டினோரைத் தள்ளிடாமல் காக்கும் நாமமே

கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே

இவரின் நாமம் சொல்லும் போது போக கூடுதே
வல்லவரின் நாமம் கேட்க தீமை அழியுதே

கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே