Thuthigalal Avarai Uyara Uyarthuven – துதிகளால் அவரை உயர

Thuthigalal Avarai Uyara Uyarthuven
துதிகளால் அவரை உயர உயர்த்துவேன் -3
சாத்தானை காலின் கீலே மிதித்திட

1. எதற்கு நீ அவரை உயர்த்துவாய்
சாத்தானை காலின் கீலே மிதித்திட

2. எதற்கு நீ அவரை ஆராதிப்பாய்
சாத்தானை காலின் கீலே மிதித்திட

Yaar Varthai Nee Nambuvai – யார் வார்த்தையை நீ

Yaar Varthai Nee Nambuvai
யார் வார்த்தையை நீ நம்புவாய்
கர்த்தரின் வார்த்தையை நான் நம்புவேன் -2
சுகமானேன் நான் அவர் வார்த்தையால்
நிரப்பப்பட்டேன் நான் அவர் வார்த்தையால்
விடுதலையானேன் நான் அவர் வார்த்தையால்
வெற்றி எனக்கு அவர் வார்த்தையால்

Yelluputhale Engal Vanjai – எழுப்புதலே எங்கள் வாஞ்சை

Yelluputhale Engal Vanjai
எழுப்புதலே எங்கள் வாஞ்சை
எழுப்புதல் தாரும் தேவா-2
பரிசுத்த ஆவியின் எழுப்புதல்
பரவட்டும் எங்கள் தேசத்தில்-2

1. அந்தகார இருள் முற்றும் அகலவே
ஆவியின் மழையை ஊற்றுமே
அனலாய் கொழுந்துவிட்டெரிய
அக்கினியால் எம்மை நிரப்பும்

2. இந்தியாவின் எல்லைகள் எங்கிலும்
ஏசுவின் ரத்தம் பூசப்படட்டுமே
ஏசுவே ஆண்டவர் என்ற முழக்கம்
இன்றே தொனிக்கச் செய்யும்

3. எங்கள் தேசத்தை அழிக்க வேண்டாம்
நாங்கள் திறப்பினில் நிற்கிறோம்
தேவ கோபம் மாற வேண்டும்
தேசம் ஏசுவை காண வேண்டும்

4. எங்கள் சபைகள் உயிர்மீட்சி அடைய
ஆவியானவரே அருள் புரியும்
பெருமழையின் சத்தம் கேட்க
எங்கள் செவிகளை தூய்மையாக்கும்.

Unthan Samugam Endakuandandam – உந்தன் சமுகம்

Unthan Samugam Endakuandandam
உந்தன் சமுகம் எனக்கானந்தமே
உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன்
நீரே போதும் -3
என் வாழ்விலே
உம்மையன்றி யாரும் இல்லை

கண்ணீரின் வாழ்க்கையே
என் வாழ்க்கை ஆனதே
எந்தன் கண்ணீரை துடைப்பது
நீரன்றி யாருண்டு

தனிமை நேரங்களில்
துனையாய் வந்தீரே
என் வேதனை நேரத்தில்
உம் வார்த்தையால் தேற்றீனீர்

என் வாழ்க்கையில் யாரும் இல்லா
அனாதை ஆனேனே
நானுண்டு உன் துனையே
என்றீரே என் ஏசுவே

Ummai Arathikindrom – உம்மை ஆராதிக்கின்றோம்

Ummai Arathikindrom
உம்மை ஆராதிக்கின்றோம்
ஏசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல் வேரு தெய்வம் இல்லை
ஹாலேலூயா ஹாலேலூயா -2

1. பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றீனீர்

2. என்னை அழைத்தவரே
நீர் உண்மை உள்ளவரே

3. உந்தன் பரிசுத்த ஆவியால்
என்னையும் நிறைத்தீரே

4. என்னை மறுரூபமாக்கிடும்
உந்தன் மகிமையில் சேர்த்திடும்

Um Naamam Thenilum – உம் நாமம் தேனிலும்

Um Naamam Thenilum
உம் நாமம் தேனிலும் மதுரமையா
சொல்ல சொல்ல இனிக்குதையா

அடொனா எங்கள் தெய்வமே
ரபூனி நல்ல போதகரே

எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயீ என்னை காண்பவரே

தந்தையே ஏசுவே ஆவியானவரே
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை

பாத்திரரே பாத்திரரே
பாத்திரரே பாத்திரரே- மகிமைக்கு

எல் எலியோன் உன்னதரே
இம்மானுவேல் கூட இருப்பவரே

மேசியா எங்கள் ஏசுவே
கிறிஸ்துவாய் எனக்குள் வாழ்பவரே

Innum Naam Azhiyala – Kiruba Kiruba Kiruba – கிருப கிருப கிருப

இன்னும் நான் அழியல
இன்னும் தோற்று போகல
ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்
போராட்டங்கள் முடியல
பாடுகளும் தீரல
ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் } – 2

கிருப கிருப கிருப கிருப – 4
நான் இல்ல என் பெலன் இல்ல
என் தாளந்து இல்ல எல்லாம் கிருப } – 2 – கிருப

1. படிக்கல உயரல பட்டதாரி ஆகல
ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்
நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன்
ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் – கிருப

2. அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது
வியாதி எல்லாம் மாறினது ஏன் ஏன் ஏன் – 2
பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது
பரிசுத்தமாய் மாறினது ஏன் ஏன் ஏன் – கிருப

Innum Naam Azhiyala
Innum Thotrupogala
Aanalum vazhgirenae
Yaen yaen yaen
poratamum mudiyala
Paadugalum theerala
Annalum irukiranae
Yaen yaen yaen } – 2

Kiruba kiruba kiruba kiruba – 4
Naan illa en belam illa
en thalanthilla Ellam Kiruba } – 2 -Kiruba

1. Padikkala uyarala pattadariya ahala
Annalum vazhgiraenae yaen yaen yaen
Nikkiraen nirmulam ahamalae irukiraen
Annalum neerkiraen yaen yaen yaen } – 2 – Kiruba

2. Arputhangal nadakuthu adisayangal nadakkuthu
Vyathiellam marinathu yaen yaen yaen
Paavamellam marainthathu sabaellam udainthathu
Parisuthama maarinathu yaen yaen yaen } – 2 – Kiruba

Neer Mathram Enakku – நீர் மாத்ரம் எனக்கு

Neer Mathram Enakku
நீர் மாத்ரம் எனக்கு – 2
நீர் அல்லால் உலகில்
யாருண்டு எனக்கு
நீர் மாத்ரம் எனக்கு – 2

மாயையான உலகில்
நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில்
நீர் மாத்ரம் எனக்கு – 2

1. அரணும் என் கோட்டையும்
நீர் மாத்ரம் எனக்கு
கோட்டையும் துருகமும்
நீர் மாத்ரம் எனக்கு – 2

துருகமும் கேடகமும்
நீர் மாத்ரம் எனக்கு
கேடகமும் கன்மலையும்
நீர் மாத்ரம் எனக்கு – 2

2. ஆசை வேறு உம்மையன்றி
யாருமில்லை எனக்கு
ஆதரவு உம்மையன்றி
யாருமில்லை எனக்கு – 2

ஆனந்தம் உம்மையன்றி
ஒன்றுமில்லை எனக்கு
எண்ணங்களில் உம்மையன்றி
யாருமில்லை எனக்கு – 2

Prasannam Tharum Devane – பிரசன்னம் தாரும் தேவனே

Prasannam Tharum Devane
பிரசன்னம் தாரும் தேவனே
உந்தன் சமூகம் தாருமே
இயேசுவே உந்தன் நாமத்தில்
இந்நேரம் நாங்கள் கூடி வந்தோம் – 2
பிரசன்னம் தாரும் தேவனே

1. பக்தர்கள் போற்றும் நாதா
பரிசுத்த தேவன் நீரே
கேருபீன்கள் சேராபீன்கள் துதி பாடிடும்
பரனே நின் பாதம் பணிகின்றோம்

2. நீரல்லால் இந்த பாரில்
தஞ்சம் வேறாருமில்லை
உந்தனின் சமூகத்தில் இளைப்பாறிட
சந்ததம் உம் அருள் ஈந்திடும்

3. நல்மேய்ப்பர் இயேசு தேவா
துன்பங்கள் நீக்கிடுமே
ஆதி அன்பு என்னில் குன்றிடாமல்
நிலைக்க நல் அருள் ஈந்திடுமே

4. தேவா உந்தன் சமூகம்
முன் செல்ல வேண்டுகிறேன்
பேரின்பம் எந்நாளும் பொங்கிடவே
உம்மில் மகிழ்ந்து நான் ஆனந்திப்பேன்

5. வானத்தில் தோன்றும் நாளில்
உம்மைப் போல் மாறிடவே
ஆவி ஆத்மா தேகம் மாசற்றதாய்
காத்திட கர்த்தரே கெஞ்சுகிறேன்

Vallamai Undu Undu Arputha Vallamai – வல்லமை உண்டு உண்டு

Vallamai Undu Undu Arputha Vallamai
வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
இயேசுவின் இரத்தத்தில்!
வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால்!

Vallamai Unndu Unndu Arputha Vallamai
Yesuvin Irathaththil!
Vallamai Unndu Unndu Arputha Vallamai
Aattukkuttiyin Iraththaththaal!

There is power, power, wonder-working power
In the blood of the Lamb
There is power, power, wonder-working power
In the precious blood of the Lamb.