Ithu Sinthikkum Kaalam – இது சிந்திக்கும் காலம் செயல்படும்

Ithu Sinthikkum Kaalam
இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மெளனமாய் இருக்காதே

பல்லவி
மெளனமாய் இருக்காதே
மெளனமாய் இருக்காதே

1. பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
எது உன்னை இழுக்கிறது
கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ

2. இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம்
இது தான் இது தானே
இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால்
இரட்சிப்புதான் வருமோ

Palarae Or Nesar – பாலரே ஓர் நேசர் உண்டு

Palarae Or Nesar
பாலரே, ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலே
நீங்கா இந்நேசர் அன்பு ஓர் நாளும் குன்றாதே
உற்றாரின் நேசம் யாவும் நாள் செல்ல மாறினும்
இவ்வன்பர் திவ்விய நேசம் மாறாமல் நிலைக்கும்

1. பாலரே, ஓர் வீடு உண்டு விண் மோட்ச வீட்டிலே
பேர் வாழ்வுண்டாக இயேசு அங்கரசாள்வாரே
ஒப்பற்ற அந்த வீட்டை நாம் நாட வேண்டாமோ?
அங்குளளோர் இன்ப வாழ்வில் ஓர் தாழ்ச்சிதானுண்டோ

2. பாலரே, ஓர் கிரீடம் உண்டு விண் மோட்ச வீட்டிலே
நல் மீட்பரின் பேரன்பால் பொற்கிரீடம் அணிவீர்
இப்போது மீட்பைப் பெற்று மா நேசர் பின்சென்றார்
இவ்வாடா ஜீவ கிரீடம் அப்போது சூடுவார்

3. பாலரே, ஓர் கீதம் உண்டு விண் மோட்ச வீட்டிலே
மா ஜெய கீதம் பாட ஓர் வீணையும் உண்டே
அந்நாட்டின் இன்பம் எல்லாம் நம் மீட்பர்க்குரிமை
நீர் அவரிடம் வாரும், ஈவார் அவ்வின்பத்தை

Paralogame En Sonthame – பரலோகமே என் சொந்தமே

Paralogame En Sonthame
பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ
என் இன்ப இயேசுவை
என்று காண்பேனோ

1. வருத்தம் பசி தாகம் மன துயரம் அங்கே இல்லை
விண் கிரீடம் வாஞ்சிப்பேன் விண்ணவர் பாதம் சேர்வேன்

2. சிலுவையில் அறையுண்டேன் இனி நானல்ல இயேசுவே
அவர் மகிமையே எனது லட்சியமே

3. இயேசு என் நம்பிக்கையாம் இந்த பூமியும் சொந்தமல்ல
பரிசுத்த சிந்தையுடன் யேசுவை பின்பற்றுவேன்

4. ஓட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடிட அருள் செய்வார்
விசுவாச பாதையில் சோராது ஓடிடுவேன்

5. பரம சுகம் காண்பேன் பரன் தேசம் அதில் சேர்வேன்
இரா பகல் இல்லையே இரட்சகர் வெளிச்சமே

6. அழைப்பின் சத்தம் கேட்டு நானும் ஆயத்தமாகிடுவேன்
நாட்களும் நெருங்குதே வாஞ்சையும் பெருகுதே

7. பளிங்கு நதியோரம் சுத்தர் தாகம் தீர்த்திடுவார்
தூதர்கள் பாடிட தூயனை தரிசிப்பேன்

Arul Eralamai Peiyum – அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே

Arul Eralamai Peiyum
அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும் திரளாம் மிகுதியே

பல்லவி
அருள் ஏராளம் அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல திரளாய் பெய்யட்டுமே

1. அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் – அருள்

2. அருள் ஏராளமாய்ப் பெய்யும் யேசு வந்தருளுமேன்
இங்குள்ள கூட்டத்திலேயும் இறங்கி தங்கிடுமேன் – அருள்

3. அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இச்சணமே
அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே – அருள்

Arul Aeraalamaai Peiyum Uruthi Vaakkithuvae
Aaruthal Thaeruthal Seiyum Thiralaam Mikuthiyae

Arul Yeraalam Arul Avasiyamae
Arpamaai Sorpamaai Alla Thiralaai Peiyattumae

1. Arul Yeraalamaai Peyyum Maekamanthaaramundaam
Kaadaana Nilaththilaeyum Selippum Poorippumaam – Arul

2. Arul Yeraalamaai Peiyum Yaesu Vantharulumaen
Ingulla Koottathilaeyum Irangi Thangidumaen – Arul

3. Arul Yeraalamaai Peiyum Poliyum Ichchanamae
Arulin Maariyai Thaarum Jeeva Thayaapararae – Arul

Parisuthar Kootam Naduvil – பரிசுத்தர் கூட்டம் நடுவில்

Parisuthar Kootam Naduvil

பரிசுத்தர் கூட்டம் நடுவில்
ஜொலித்திடும் சுத்த ஜோதியே

அரூபியே இவ்வேளையில்
அடியார் நெஞ்சம் வாரீரோ – 2

1. மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ
கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ – 2
பொல்லாதோர் கூட செய்திடார்
நற்பிதா நலம் அருள்வார் – 2 (…பரிசுத்தர்)

2. சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே – 2
பாவி நீச பாவி நானையா
தேவா இரக்கம் செய்ய மாட்டீரோ – 2 (…பரிசுத்தர்)

3. பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
யாரும் காணா உள் அலங்கோலத்தை – 2
மனம் நொந்து மருளுகின்றேன்
பரிசுத்தம் கெஞ்சுகின்றேன் – 2 (…பரிசுத்தர்)

4. துணை வேண்டும் தகப்பனே உலகிலே
என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே – 2
என் ஜீவன் எல்லையெங்கிலும்
பரிசுத்தம் என எழுதும் – 2 (…பரிசுத்தர்)

Parisuththar Koottam Naduvil

Joliththidum Suththa Jothiye

Aroobiye Ivvelaiyil
Adiyaar Nenjam Vaareero – 2

1. Meen Kaettal Paampai Arulvaar Unntoo
Kal Thinna Kodukkum Pettar Unntoo – 2
Pollaathor Koodach Seythidaar
Narpithaa Nalam Arulvaar – 2 (…Parisuththar)

2. Suththam Virumbum Suththa Jothiye
Virumbaa Asuththam Yaavum Neekkume – 2
Paavi Neesa Paavi Naanaiyaa
Dhevaa Irakkam Seyyamaattiro – 2 (…Parisuththar)

3.Paarum Thanthaiye Enthan Ullaththai
Yaarum Kaannaa Ul Alangolaththai – 2
Manam Nonthu Marulukindren
Parisuththam Kenjukindren – 2 (…Parisuththar)

4. Thunai Vendum Thakappane Ulakile
Ennai Ethirkkum Sakthikal Pala Unde – 2
En Jeevan Ellaiyengilum
Parisuththam Ena Ezhuthum – 2 (…Parisuththar)

https://www.youtube.com/watch?v=F8C0O12IZwc

Thuthipaen Thuthipaen Thuthipaen – துதிப்பேன் துதிப்பேன்

Thuthipaen Thuthipaen Thuthipaen
துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
காலா காலமெல்லாம் என்னைக் காத்தவரை
நான் உள்ளளவும் துதிப்பேன்

1. பாவங்கள் பல நான் செய்திட்டாலும்
பாவி என் மேலே அன்பைச் சொரிந்தார்
என்னை நோக்கி அன்பு கூர்ந்த
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்

2. நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்
துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும்
என்னைக் காத்து அன்பு கூர்ந்த
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்

Kaanikai Thanthom Karthave – காணிக்கை தந்தோம் கர்த்தாவே

Kaanikai Thanthom Karthave
காணிக்கை தந்தோம் கர்த்தாவே
ஏற்றுக்கொள் எம்மையே இப்போதே
கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
காணிக்கை யார் தந்தார் நீர்தானே
நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் இரட்சகர் கொடுத்தது
மேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடுத்தது (2)
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் – 2
ஆகாயம் மாறும் கடவுளின் மகனே
ஆனாலும் உம் அன்பு மாறாது
ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே
ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே (2)
கண்ணீரைப் போல காணிக்கை இல்லை -2
கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
கண்ணீரின் அர்த்தங்கள் நீர் தானே

Ummaye Naan Nesippen – உம்மையே நான் நேசிப்பேன்

Ummaye Naan Nesippen
உம்மையே நான் நேசிப்பேன் (3)
நான் பின் திரும்பேனே!
உம்மையே நான் நேசிப்பேன் (3)
நான் பின் திரும்பேனே!

1. உம் சந்நிதியில் முழங்காலில் நின்று
உம் பாதையில் நான் நடந்திட்டால்
இன்னல் துன்பமே வந்தாலும்
நான் பின் திரும்பேனே!

உம்மையே நான் ஆராதிப்பேன் (3)
நான் பின் திரும்பேனே!

உம் பாதம் அமர்ந்து ஆராதிப்பேன்
உம் வசனம் தியானித்து அகமகிழ்வேன்
எந்தப் புயல் வந்து மோதித் தாக்கினாலும் – 2
அசைக்கப்படுவதில்லை – நான்

உம்மையே நான் நேசிப்பேன் (3)
உன்னதரே இயேசய்யா

Ummaye Naan Nesippen (3)
Naan Pinthirumbaenae

1. Um Sannidhiyil Muzhangaalil Nindru
Um Paadhaiyil Naan Nadandhittaal
Innal Thunbame Vandhaalum
Naan Pinthirumbaenae

Ummaye Naan Aaraadhipaen (3)
Naan Pinthirumbaenae

2. Um Patham Amarnthu Arathipaen
Um Vasanam Thyanithu Agamagizvaen
Entha Puyal Vanthu Mothi Thakkinallum
Asaika Paduvathilae

Ummaye Naan Nesippen (3)
Unnatharae Yaesaiya..

En ilavayadin Naayagarae – என் இளவயதின் நாயகரே

என் இளவயதின் நாயகரே
En ilavayadin Naayagarae
En Thaayin Karuvil Arindhavarae
En ilavayadin Naayagarae
En Thaayin Karuvil Arindhavarae
En Sirustigar Neer En Sirustigar Neer
En Sirustigar ..Neerae
En Naayagar Neer En Naayagar Neer
En Sirustigar ..Neerae

En ilavayadin Naayagarae -2
En Thaayin Karuvil Arindhavarae -2

BGM

Asadhiyaai iraamal Jaakkradhayaai Irungal Alleluyaa… 2
Aaviyilae Analaai irungal Kartharukku Vooliyam Seiyungal -2
En ilavayadin Naayagarae -2
En Thaayin Karuvil Arindhavarae -2

BGM

Maamsaththukkendru Vidhai Vidhaikindravan Ulgathai Kaanbaan -2
Aavikkendru Vidhai Vidhaikindravan Paralogathai Kaanbaan -2
En ilavayadin Naayagarae -2
En Thaayin Karuvil Arindhavarae -2

BGM

Sareeramaanadhu Paavathin niintham
Marithadhai irukkum -2
Aaviyaanadhu Needhi yinnimitham
Jeevanaai irukkum -2
En ilavayadin Naayagarae -2
En Thaayin Karuvil Arindhavarae -2

En ilavayadin Naayagarae
En Thaayin Karuvil Arindhavarae
En ilavayadin Naayagarae
En Thaayin Karuvil Arindhavarae
En Sirustigar Neer En Sirustigar Neer
En Sirustigar ..Neerae
En Naayagar Neer En Naayagar Neer
En Sirustigar ..Neerae

Mullmudi Nogudho Devanae – முள்முடி நோகுதோ தேவனே

Mullmudi Nogudho Devanae
முள்முடி நோகுதோ தேவனே
இரத்தமும் வடியுதோ சிரசினில்
இவையாவும் எனக்காக தேவனே
முழங்காலில் நிற்கிறேன் நாதனே

முள்முடி நோகுதோ
இரத்தமும் வடியுதோ சிரசினில்
இவையாவும் எனக்காக
முழங்காலில் நிற்கிறேன் நாதனே

ஆணிகுத்திய கைகளில் நிற்கிறீர்
களைத்ததோ கைகளும் ஏசுவே
சாட்டையால் முதுகில் அடித்தார்
சாட்டையும் ராஜனை அடித்ததோ

தாகத்துக்கு காடியா தந்தனர்
தண்ணீரை படைத்தவர் நீரன்றோ
தண்ணீரும் கண்களில் கொட்டுதோ
துடைப்பவர் யாரங்கும் இல்லையோ

தோளினில் சிலுவையை சுமந்தீரோ
தோள்களும் தாங்குதோ அப்பனே
முட்களும் கால்களில் குத்துதோ
முட்களை படைத்தவர் நீரன்றோ